வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி….எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான அலுமினிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருக்கிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ரோகித் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தொழிற்சாலையில் 22 அடி…
Read more