#RedAlert: தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசிக்கு மீண்டும் ரெட் அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33…

Read more

கோவிலுக்கு சென்று வந்த பக்தர்கள்…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 35 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தரிசனம் முடிந்து மினி பஸ் மூலமாக ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பணக்குடி…

Read more

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மழை பெய்தது. ஆனால் திருநெல்வேலி டவுனில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அரசன் நகர் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. மழை நீர் தாழ்வான இடங்களில் குளம் போல…

Read more

மீண்டும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்….!!!

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இரவு 8.30 வரை மீண்டும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை. ராமநாதபுரம், விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மீனாள் நடராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு அழைப்பாளராக…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. அரசு பள்ளி ஆசிரியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜெருசலேம் தர்மா நகர் தெற்கு தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் பால் மணிமுத்தாறில் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்காம் தேதி ஜான் பால்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த மீனவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி மேல தெருவில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்டாலின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து பணகுடியில்…

Read more

குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்ததாக புகார்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. ஆய்வு செய்த சுகாதாரத் துறையினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர் பட்டியில் இன்று காலை குடிநீரில் அதிகமான மருந்து வாசனை வீசுவாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அந்த ஊரில் வசிக்கும் சிலர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி குடிநீரை பரிசோதனை செய்தனர். அப்போது அதிகமான…

Read more

இடி, மின்னனுடன் கூடிய கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்…

Read more

6 வயது சிறுமிக்கு காய்ச்சல்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனிமணியன் குடியிருப்பு கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவா என்ற மகனும், சிவானி என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த மாதம் 24-ஆம் தேதி சிவானிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால்…

Read more

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கு அரியநாயகிபுரம் சுத்தமல்லி அணைக்கட்டுகளில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. இதனால்…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில்…. இடியுடன் அடிச்சி நொறுக்கப்போகும் மழை…!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி,புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி. விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை,…

Read more

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயற்சி…. இடித்து அகற்றிய அதிகாரிகள்…. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கண்டியை பெரிய பகுதியில் ஊய்க்காட்டு சுடலை மாடசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்புறமாக இருக்கும் பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கான்கிரீட் போடப்பட்டு பணிகள் நடைபெற்ற வரும்…

Read more

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி மீனவ கிராமத்தில் மீனவரான சிலுவை தாஸ் நேவிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மூன்று மகன்கள் ஒரு மகள் இருக்கின்றனர். நேற்று காலை சிலுவை உள்பட 7 பேர் அதே பகுதியைச் சேர்ந்த வெலிங்டன்…

Read more

அருவிகளில் மிதமாக விழும் தண்ணீர்…. ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டி இருக்கும் வி.கேபுரம், கல்லிடை குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

Read more

குடல்வால் நோயால் அவதி…. சிகிச்சை எடுத்தும் சரியாகல…. தொழிலாளியின் விபரீத முடிவு….!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மணலி விலைப் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள கோவிலில் சாமி ஆடுவார். இன்னும் திருமணம் ஆகாத இவர் கடந்த சில வருடங்களாக குடல்வால் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் குணமாகாமல்…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 2 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 2ம் தேதி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி…

Read more

விளையாட்டு போட்டிக்கு செல்வதாக கூறிய மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முதலைக்குளம் நடு தெருவில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வள்ளியூர் அருகே இருக்கும் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி மாணவி கல்லூரியில் விளையாட்டு போட்டியில் பங்கேற்க அழைப்பதாக…

Read more

தண்ணீர் பிடித்த இளம்பெண்….குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு கள்ளிக்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று மாலை தண்ணீர் குடிப்பதற்காக வீட்டில்…

Read more

பெட்டியை உடைத்து 1.25 லட்சம் திருட்டு…. சில மணி நேரத்தில் சிக்கிய திருடன்… காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடையில் அருணாச்சலம் என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மதியம் வரை…

Read more

தவறான பாதையில் வந்த மினிபஸ்…. மூன்று வயது சிறுவன் பலி….!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்தவர்கள் திவான் – மீரான் பீவி தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் தானிஷ்அகமத் என்ற மகன் இருந்தார். இந்த தம்பதி தனது மகனுடன் விருதுநகர் மாவட்டத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்றுள்ளனர். அருப்புக்கோட்டை…

Read more

தகராறில் சித்தப்பாவுக்கு அரிவாள் வெட்டு…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாலை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் மகன் பிரசாத் கண்ணன் என்பவரும் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

இடி,மின்னலுடன் கூடிய கன மழை… தலையணையில் குளிக்க தடை… வனத்துறையினரின் உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  தலையணை அமைந்துள்ளது. இங்கு  குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த சில நாட்களாக களக்காட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால்…

Read more

மகனின் நண்பரை கண்டித்த விவசாயி…. தந்தை-மகன் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதைக்கம் கிராமத்தில் விவசாயியான இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முத்து சரவணன் உடன் முருகன் அடிக்கடி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று வந்துள்ளார். இது இசக்கிக்கு…

Read more

சல்யூட் அடிக்கலைன்னு டிரான்ஸ்பர்…. வீடியோவில் கதறும் காவலர்…. முதலமைச்சருக்கு கோரிக்கை….!!

தொப்பி போட்டு சல்யூட் அடிக்கவில்லை என்பதற்காக தன்னை வேறு மாவட்டத்திற்கு டிரான்ஸ்பர் செய்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ள நெல்லையை சேர்ந்த காவலர் தமிழ்நாடு காவல்துறை சங்கம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார். தற்போது தூத்துக்குடியில் பணியாற்றி வருகிறேன் என்றும்…

Read more

பேருந்தில் சென்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடைச்சிவிளையில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெரினா என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மெரினா வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 2 கிராம்…

Read more

ரயில் நிலையத்தில் சோதனை…. பட்டாசுகள் கொண்டு சென்ற இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது சரவணன் என்ற…

Read more

பூக்கள் பறித்து கொண்டிருந்த பெண்…. சரமாரியாக தாக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெடுவிளை பகுதியில் சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் பால்ராஜ் மது பாட்டிலை மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை…

Read more

வங்கிக்கு சென்ற முதியவர்…. இளம்பெண் செய்த காரியம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவில் தில்லைநாயகம்(71) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்து ஒரு வங்கியில் முப்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார். பின்னர் சந்திப்பு…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. மகளுடன் மாயமான பெண்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ண புரத்தில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவுற்கு வள்ளி செல்வம் என்ற மனைவி இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகள் உயிரிழந்தார். இதனால் வள்ளி செல்வம் சோகமாக இருந்தார். சம்பவம் நடைபெற்ற…

Read more

சிறையில் அடைக்கப்பட்ட கைதி…. உடல்நல குறைவால் திடீர் மரணம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில் கன்னியாகுமரி அழகப்பபுரத்தைச் சேர்ந்த உச்சிமாகாளி(42) என்பவர் அடைக்கப்பட்டார். இவர் திருட்டு வழக்கு ஒன்றில் குமரி கொட்டிக்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் பத்தாம் தேதி உச்சமாகாளி சிறையில் அடைக்கப்பட்டார். அந்த…

Read more

நெல்லையில் மீண்டும் ஜாதிய வன்கொடுமை சம்பவம்… பட்டியலின இளைஞ்சர் மீது தாக்குதல்…!!

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் பட்டியலின இளைஞர்கள் கடந்த 30ஆம் தேதி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு சிறுநீர் கழிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் பரப்பரப்பு…

Read more

நெல்லையில் மீண்டும் சாதிய வன்கொடுமை சம்பவம்….!!

பட்டியலின இளைஞரை தாக்கிய கும்பலை காவல்துறை தற்போது தேடி வருகிறது. நெல்லை மாவட்டம் ஆட்சிமடத்தில் பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. வழிமறித்து சாதி பெயரைக் கேட்டு கற்களால் தாக்குதல் நடத்தி உள்ளது ஒரு கும்பல். கடந்த 30ஆம் தேதி…

Read more

குளிக்க சென்ற 2 பேரை நிர்வாணப்படுத்தி…. தமிழகத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

திருநெல்வேலியில் 21 மற்றும் 22 வயது பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது, அங்கு கஞ்சா – மது போதையில் இருந்த ஆதிக்க சாதி கும்பல் அவர்கள் சாதி பெயரை குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அந்த இளைஞர்களின்…

Read more

”ஆடை இல்லாமல் வீட்டிற்கு ஓடி வந்ததோம்”- நிர்வாணமாக்கி சிறுநீர் கழித்து துன்புறுத்தல்; நெல்லையில் கொடூர சம்பவம்…!!

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில்  ஜாதியை கேட்டு பட்டியல் என இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி, பணம்…

Read more

நெல்லையில் அதிர்ச்சி….! பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்.. சிறுநீர் கழித்த கொடூர சம்பவம்…!!

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில்  ஜாதியை கேட்டு பட்டியல் என இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி, பணம்…

Read more

பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்: நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த கொடுமை…நெல்லையில் பரபரப்பு சம்பம்…!!  

நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில் ஜாதியை கேட்டு பட்டியல் என இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஏர்வாடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் முகமது அலி உசேன்…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கிலோ கணக்கில் மீன்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

திருநெல்வேலியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் ஆலோசனையின்படி பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது 10 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 3…

Read more

எந்த முன்னேற்றமும் இல்லை… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணலிவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் சாமியாடி வந்தார். இந்நிலையில் தீராத நோயால் அவதிப்பட்ட ராஜா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும்…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் பால்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் வரதராஜன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குடல்வால் நோயால் வரதராஜன் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால்…

Read more

நெல்லை மாநகரின் 45வது காவல் ஆணையராக… ச.மகேஸ்வரி ஐபிஎஸ் பொறுப்பேற்பு….!!!!

நெல்லை மாநகரின் 45ஆவது காவல் ஆணையராக மகேஸ்வரி ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அவர் வேலூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர்தான் நெல்லை மாநகரத்தின் முதல்…

Read more

கடைக்கு சென்று கல்லூரி மாணவி…. கைவரிசை காட்டிய வாலிபர்கள்… போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சௌந்தர பாண்டியபுரத்தில் ரூபசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா காவல்கிணறு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் திவ்யா…

Read more

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜம்மாள் அதே பகுதியில் வசிக்கும் முத்துப்பாண்டி ஆகியோருக்கு சொந்தமான இடம் திணையூரணியில் இருக்கிறது. அந்த இடத்தின் எல்கை பிரச்சனை…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபரை கண்டித்த போலீஸ்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரதீப் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு… வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள படலையார் குளம் கீழத்தெருவில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் நம்பிராஜனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.…

Read more

மது குடித்ததை கிண்டல் செய்த நண்பர்…. டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் கிளாக்குளத்தில் உமயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இவருக்கு கருப்பசாமி என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி ராஜீவ் காந்தி நகரில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நவீன் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் தற்கொலை…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாநகர போலீஸ் கட்டுபாட்டு அறையில் பாலமுருகன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜயலஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கற்பக விநாயகம்(27), விக்னேஷ்(24) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் இளைய மகன்…

Read more

சிங்கப்பூருக்கு செல்ல ஆசை…. பிளஸ்-2 மாணவர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு சரோஜினிபுரத்தில் அந்தோணி-சந்தன பிரபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மைக்கேல் ஜெரோன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

Other Story