பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து…. திடீரென சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவர்குளத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் ராமையன்பட்டியில் இருக்கும் காவலர் குடியிருப்பு அருகே சென்றபோது பேருந்தின் பின்பக்க சக்கரம் எதிர்பாராதவிதமாக கழன்று…
Read more