தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. கையை பிடித்து மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல பிள்ளையார் குளத்தில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனை தட்டி கேட்ட…

Read more

வெள்ளி கொலுசு வாங்கிய உரிமையாளர்…. ரூ.20 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரன் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நல்ல ஸ்ரீபுரத்தில் தங்க நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2012- ஆம் ஆண்டு பார்த்திபன் மதுரையில் இருக்கும் ஒரு நகைக்கடையில் இருந்து வெள்ளி கொலுசுகளை வாங்கி…

Read more

காகித பைக்கு பணம் வசூல்…. வழக்கறிஞருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வழக்கறிஞரான பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஸ்வீட் கடையில் 400 ரூபாய்க்கு ஸ்வீட் வாங்கியுள்ளார். அந்த கடை நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்ட காகிதப்பைக்கு 20 ரூபாய் சேர்த்து பரமசிவனிடம் 420 ரூபாய்…

Read more

ராணுவத்தில் சேர விருப்பமா…? விண்ணப்பிக்க கடைசி தேதி…. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அக்னிவர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியும், ஆர்வமும் இருக்கும் வாலிபர்கள் தங்களது விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின்…

Read more

போலி ஆவணம் மூலம் மோசடி…. நிலத்தை ஒப்படைத்த போலீஸ் சூப்பிரண்டு… அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்த ஜெயலட்சுமி மும்பையில் தங்கி இருந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் ராம்நகர் பகுதியில் 5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் மும்பையில்…

Read more

அங்கிருந்த குளத்தை காணவில்லை…. வடிவேலு பாணியில் புகாரளித்த விவசாயி…. பரபரப்பு…..!!!!

திருநெல்வேலியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயி இரோசியஸ் தங்களது பகுதியில் இருக்கும் சிந்தான்குளம் எனும்…

Read more

தகாத வார்த்தையால் பேசிய நபர்கள்…. தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டை பகுதியில் அல்போன்சா(60) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று அல்போன்சாவின் வீட்டிற்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் ரஞ்சித், குட்டி, சகேயு ஆகியோர் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட அல்போன்சாவை அவர்கள்…

Read more

காவலுக்கு சென்ற விவசாயி…. ஓட ஓட விரட்டிய கரடி…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பச்சையாறு அணை பகுதியில் இருக்கும் விவசாய தோட்டங்களில் விவசாயிகள் வாழைகளை பயிர் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக கரடி, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் மஞ்சுவிளை பகுதியை…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பழைய பேட்டை பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கி ராஜா(28) மோட்டார் சைக்கிள் வொர்க் ஷாப் மற்றும் வாட்டர் சர்வீஸ் வைத்துள்ளார். நேற்று மாலை இசக்கி ராஜா மோட்டார் சைக்கிளில் வாட்டர்…

Read more

வாலிபர் மீது தாக்குதல்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் பகுதியில் விவசாயியான சுரேஷ்(24) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அரிகேசவநல்லூரைச் சேர்ந்த கஜேந்திரன்(20), விக்னேஷ்(22), சங்கரலிங்கம்(26) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் இணைந்து சுரேஷை சரமாரியாக தாக்கி கொலை…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் குமார்(27) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜித்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

குற்றங்களை தடுக்க தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே…

Read more

கணவரை இழந்த பெண் தூய்மை பணியாளர்…. அத்துமீறிய சுகாதார ஆய்வாளர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பேரூராட்சியில் நகராட்சி என்பவர் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று திசையன்விளை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் கணவரை இழந்த பெண் குப்பை கிடங்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

கடித்து குதறிய குரங்கு…. அலறி துடித்த சிறுவன்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு அகஸ்தியர் புரம் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் விக்ரமசிங்கபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை 8 மணிக்கு சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் புறப்பட்டான்.…

Read more

சொத்து விஷயமாக பேசிய வாலிபர்…. சரமாரியாக தாக்கிய வெளியூர் நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் ராசையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினர்களிடம் குடும்ப சொத்து விஷயமாக கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மூன்று வெளியூர் நபர்கள் சென்றனர். அவர்கள்…

Read more

பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தில் சண்முக பெருமாள்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மூலைக்கரைபட்டியில் பணியில் இருந்த போது திடீரென சண்முக பெருமாளுக்கு நெஞ்சு வலி…

Read more

போலீஸ்காரரை கடித்த வாலிபர்கள்…. தலைமறைவாக இருந்தவர் கைது…. 2 பேருக்கு வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மானூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி…

Read more

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு…. அரசு பேருந்து டிரைவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேகலிங்கபுரத்தில் பகவதியப்பன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பகவதியப்பன் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மைதீன்(28) மார்த்தாண்டம் அருகே இருக்கும் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் நாங்குநேரியைச் சேர்ந்த நாகூர் மீரான்(18) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

மாநில அளவிலான போட்டி…. சாதனை படைத்த நெல்லை மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்…!!

சிலம்ப கலைக்கழகம் சார்பில் 7- ஆம் ஆண்டு மாநில அளவிலான தனித்திறமை போட்டி புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேரன்மகாதேவி முகமது இஸ்மாயில் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இந்த மாணவர்கள் 25 தங்க பதக்கங்களும், 11 வெள்ளி பதக்கங்களையும்…

Read more

தகாத வார்த்தைகளால் பேசி கேலி செய்த நபர்கள்… பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் கீழூரில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுயம்பு(50), ஸ்டாலின்(46), செல்வகுமார்(46), சுப்பிரமணி(36), வில்சன்(47), ஐயப்பன்(44), ரங்கசாமி(48) ஆகியோர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கேலி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நெல்லை நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் குமார் வள்ளியூரை சேர்ந்த சுடலையாண்டி என்பவரிடம் மது குடிக்க பணம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு சுடலையாண்டி, அவரது…

Read more

  • February 17, 2023
இந்த மாவட்டத்தில் மார்ச்-4 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை…. முக்கிய அறிவிப்பு…!!

அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் மார்ச்…

Read more

ஐஸ்கிரீம் மாற்றி கொடுத்த ஹோட்டல் நிர்வாகம்…. ரூ.5 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பேச்சிமுத்து தனது நண்பருடன் பாளையங்கோட்டையில் இருக்கும் ஹோட்டலில் உணவு சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து 2 மில்க் வித் ஐஸ் கிரீமை பேச்சிமுத்து ஆர்டர் செய்துள்ளார். ஆனால்…

Read more

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!!

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லையில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.. மேலும் மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலி குமாரபுரத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 18 வயது நிரம்பாத பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 11 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லை தச்சநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கமுத்து தலைமையிலான போலீசார் சிவசக்தி தியேட்டர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சுதாடி கொண்டிருந்த குற்றத்திற்காக ராஜேந்திரன், இசக்கி, பால்ராஜ், கண்ணன் உள்ளிட்ட 11…

Read more

கார் கதவில் மோதிய மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி முதியவர் பலி…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தெருவில் அபூபக்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் அம்பாசமுத்திரம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வீரப்பபுரம் தெரு வழியாக சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. இன்ஜினியரிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி வடக்கு தெருவில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார்(21) என்ற மகன் உள்ளார். இன்ஜினியரான ராஜ்குமார் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது செல்போன் எண்ணிற்கு…

Read more

கலெக்டர் சார்…! எங்க ஸ்கூல்ல ஒண்ணுமே சரியில்ல….. மழலை மொழியில் புகார் கொடுத்த 3 வயது குழந்தை….!!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். அந்த வகையில் நேற்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்ற போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஷபா ஹாதீயா என்ற மூன்று வயது பெண் குழந்தை கையில்…

Read more

வீட்டு வாசலில் பூ வைத்ததால்…. இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புதுமனை தெருவில் வசிக்கும் பாலு, சங்கர் ஆகியோர் மணிகண்டனின் வீட்டு வாசலில் பூ வைத்து விட்டு சென்றதாக தெரிகிறது. இதனை மணிகண்டன் தட்டி கேட்டபோது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகே நேற்று முன்தினம் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்- இன்ஸ்பெக்டர் தங்கமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர…

Read more

திடீரென இறந்த தொழிலாளி…. இதுதான் காரணமா….? சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்துகாமராஜர் நகரில் சிவன் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(27) என்ற மகன் இருந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் சிவசங்கர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் சிவசங்கரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் உடல்…

Read more

ஓடும் பேருந்தில் நகை பறிப்பு…. அக்காள்-தங்கை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அண்ணா நகரில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் சமாதானபுரம் பெல் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து டவுன் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது…

Read more

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் குருந்துடையார்புரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் மேலப்பாளையத்தை சேர்ந்த குமரேசன் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்தது.…

Read more

பேருந்தில் ஆபத்தான பயணம்…. அரசு கல்லூரி மாணவிகளின் அவலநிலை…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

நெல்லை காந்தி நகர் பகுதியில் அமைந்திருக்கும் ராணி அண்ணா அரசு கல்லூரி மாணவிகள் பஸ் வசதி இல்லாததால் கிடைத்த பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த காட்சி காண்போரை காண்கலங்க வைத்துள்ளது. பெண்களுக்கு பயணம் செய்ய கட்டணம்…

Read more

இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு…. ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் வடக்கு தெருவில் குட்டி துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். இவருக்கு மணி என்ற மனைவியும், ஜோசப் என்ற மகனும், அனிஷா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில…

Read more

தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டு யானைகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவிக்கும் மேலே மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு போன்ற தேயிலைத் தோட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இங்கு யானை, மிளா, கரடி, மான் போன்ற வன விலங்குகள் இருக்கிறது. இந்த விலங்குகள் அவ்வபோது தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு வெளியே…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது ராஜாவின் மகள் அருள் பிரியாவின்…

Read more

இரு தரப்பினரிடைய மோதல்…. 3 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் இறந்த ஒருவரின் உடலை உறவினர்கள் தகனம் செய்துவிட்டு வெள்ளகோவில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த சிலருக்கும், உறவினர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்…

Read more

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்…. உடனடி தீர்வு…. கலந்து கொண்ட அதிகாரிகள்…!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி நுகர்வோர் குறைதீர்க்கும் முகாமில்…

Read more

வராமல் தடுப்பது எப்படி..? மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி சார்பில் பிஷப் சார்ஜென்ட் நுண்ணறிவு குறைபாடுள்ளோர் சிறப்பு பள்ளியில் சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தமரியா தலைமையில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றுள்ளது.…

Read more

சிறுமிக்கு லவ் டார்ச்சர்…. நண்பர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு கேசவன் நகரில் சுரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதற்கு சுரேந்தரின் நண்பர் முரளி என்பவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.…

Read more

குளத்திற்குள் பாய்ந்த கார்…. புதுமண தம்பதியின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் வடக்கு தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகரில் இருக்கும் சிமெண்ட் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் இந்திரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

மணிமுத்தாறு அருவி சாலையில்…. குட்டியுடன் ஜோடியாக சென்ற காட்டு யானைகள்…. வைரலாகும் வீடியோ….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளும் இருக்கிறது. நேற்று மணிமுத்தாறு…

Read more

வருகிற 5-ஆம் தேதி மதுக்கடைகள் திறக்க தடை…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மது கடைகளும், அவற்றுடன் இணைந்த…

Read more

மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி பணம் மோசடி…. 3 பேர் அதிரடி கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து தென்கலம் பகுதியில் சிலர் சோப்பு விற்பனைக்காக வந்துள்ளனர். அவர்கள் ஒரு சோப்பு கம்பெனி பெயரில் சோப்பு வாங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்குவோம் என கூறியுள்ளனர். மேலும் அவர்கள் பொதுமக்களின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை…

Read more

ஸ்டார் கிட்ஸ்-2023 போட்டி…. நெல்லை பள்ளி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்டார் கிட்ஸ் 2023 போட்டி நடைபெற்றது. இதனை டவுன் போத்தீஸ் மற்றும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தியது. இந்த போட்டியில் நெல்லை லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி…

Read more

வாரம் 2000 ரூபாய் வட்டி…. மனைவி, மகனுடன் முதியவர் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் நம்பிதலைவன்பட்டயம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம்(80) தனது மனைவி சத்தியவாணி, மகன்…

Read more

விசாரிக்க சென்ற போலீசார்…. மிரட்டிய 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சந்திப்பு பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீஸ் டாக்டர் ஜனகன் மற்றும் போலீசார் விசாரிக்க…

Read more

Other Story