“உங்க பொண்ணு வயசு தான் இருக்கும்”… பள்ளி மாணவியிடம் அத்துமீறிய 40 வயது தொழிலாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ரமேஷ் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் உவரி காவல் நிலையத்தில் புகார்…

Read more

“சரியாக படிக்காத மகன்…” கண்டித்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்….. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தங்கபாண்டி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சரியாக படிக்காமல் அலட்சியமாக இருந்த தங்கபாண்டியை மாரியப்பன் கண்டித்துள்ளார். இதனால் சில நாட்களாக தங்கபாண்டி வீட்டில் இருக்கும் நபர்களிடம் பேசாமல்…

Read more

ஒழுங்கா படின்னு சொன்னது ஒரு குத்தமா…? “காலேஜுக்கு போக சொல்லி அட்வைஸ் செய்த தந்தை”… ஆத்திரத்தில் கல்லை எடுத்து தலையில் ஒரே போடு… மகன் வெறிச்செயல்…!!!!

படித்தால் வாழ்க்கையில் முன்னேறி சாதிக்கலாம். எனவே ஒழுங்கா காலேஜுக்கு சென்று நன்றாக படி என அட்வைஸ் செய்த ஒரு தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கபாண்டி…

Read more

  • June 23, 2025
“திருநெல்வேலி வ.உ.சி. பூங்காவில் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய ரவுடி! – குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி!”

திருநெல்வேலி மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் விடுமுறை நாளையையொட்டி குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரர் ஒருவரை ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் முகமது ரகமத்துல்லா (வயது 28) நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வ.உ.சி.…

Read more

இன்ஸ்டாவில் இனிக்க இனிக்க பேசி 17 வயது சிறுவனை மயக்கி 32 வயது பெண்… “பன்றி பண்ணையில் அடிக்கடி உல்லாசம்”… வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தியதால் பரபரப்பு..!!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் பகுதியில் காளீஸ்வரி என்ற 32 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 8 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்க்கிறார். இதனால் காளீஸ்வரி…

Read more

என்னதான் பிரச்சனைனாலும் அதுக்குன்னு இப்படியா…? தாலி கட்டிய மனைவியை ஓட ஓட விரட்டி… வெறித்தனமாக மாறிய கணவன்.. பகீர்..!!!

திருநெல்வேலியில் மானூர் ராமையன்பட்டி சங்குமுத்தம்மாள் புரத்தில் கண்ணன்(48), அங்காளஈஸ்வரி(44) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். கண்ணன் அங்காளஈஸ்வரியிடம் அடிக்கடி. தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் கண்ணன் அங்காளஈஸ்வரியிடம் பிரச்சனை செய்த போது, அதனை அவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால்…

Read more

“4 வருஷத்துக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்த பெண்”… திடீரென எடுத்த விபரீத முடிவு… குழந்தையுடன் கதறும் கணவன்….!!!!

திருநெல்வேலி மாவட்டம் திருப்பதியாபுரம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அதே தொழிற்சாலையில் அருணா என்பவர் வேலை பார்த்து வந்த நிலையில் பிரதிப் அருணாவை காதலித்து வந்தார். அருணா ஆழ்வார்குறிச்சி அருகே…

Read more

“இன்ஸ்டாகிராமில் பழகிய 8 வயது மகனின் தாய்…” 17 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து….! வாடகைக்கு வீடு எடுத்து அத்துமீறல்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரி(32). இவருக்கு 8 வயதில் மகன் உள்ளார். காளீஸ்வரிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பரப்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரி 17…

Read more

வெளிநாட்டு வாழ்க்கை…! “ஆடம்பரமா இருக்கலாம்”… ஆசை வார்த்தைகளை கூறி பல லட்சம் மோசடி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதற்காக எண்ணிய நிலையில் ஒரு நபரிடம் சுமார் 10 லட்சத்து, 87 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட அந்த நபர்…

Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் புதிய வகை மோசடி..! மக்களே இதையெல்லாம் நம்பாதீங்க.. சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை.!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளம்  மூலமாக பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருநெல்வேலி எஸ் பி சிலம்பரசன் சைபர் கிரைம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, whatsapp மூலமாக…

Read more

அப்படி போடு…. மகளிர் உரிமை துறையில் தற்காலிக பணியிடங்கள்… ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும்…

Read more

மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற…

Read more

“மூதாட்டியின் உயிரைக் காக்க அரசு பேருந்தையே ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஓட்டுனர்”… இந்த மனசு யாருக்கு வரும்.. குவியும் பாராட்டுகள்…!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செல்லம்மாள் (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக நெல்லை மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்று பாலம் பகுதியில் நடைபெற்ற தூய்மை பணியில் செல்லம்மாள் வேலை செய்து…

Read more

நெல்லையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… 5 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிராஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சீதாராமன் மீது முன்னீர்பள்ளம் காவல்…

Read more

இறப்பிலும் பல உயிர்களை காப்பாற்றிய இளைஞர்… மரியாதையுடன் உடல் நல்லடக்கம்… மனதை உருக்கும் சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பகுதியில் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பண்டாரம் (21). இவர் பைக்கில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்தார். அவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,  பின்னர் தனியார் மருத்துவமனையில்…

Read more

“கோயில், குளம் என சுற்றி சாப்பாடு தரல…” என்னை அடிக்க கை ஓங்கியதால்…. மகளை கொன்ற 78 வயது தந்தையின் பரபரப்பு வாக்குமூலம்…!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 50). இவரது பராமரிப்பில், ஜெயலட்சுமியின் தந்தை வேல் (வயது 78) கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். ஜூன்…

Read more

“நடக்க முடியாத தந்தையை கவனித்து வந்த மகள்….” ஈவு இரக்கமில்லாமல் மண்வெட்டியால் அடித்து….! 78 வயது முதியவரின் கொலைவெறி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் மகளையே மண்வெட்டியால் அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி…

Read more

“சிறுமியிடம் அப்படி பேசி”… தொழிலாளி செய்த கொடூரம்… பெற்றோரிடம் சென்று கதறல்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் அல்கிஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை…

Read more

பதற்றம்”.‌‌..! EX‌. இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைப்பு… சொந்த மாமனார் வீட்டிலேயே மருமகன் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் சாந்தி நகர் பகுதியில் பாக்யராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கும், இவருடைய மருமகன் காசிமுத்து என்ற நபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு…

Read more

இனி தினசரி 2 இடங்களில் செக்கிங்… இனிமேல் இப்படி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் வாகனங்களின் ஓட்டுநர்கள் பணி நேரங்களில் மது அருந்திக்கொண்டு ஓட்டுவதை தவிர்ப்பதற்காக நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில்…

Read more

நெல்லையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை… 10 பேருக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை கடந்த நேற்று ஜூன் 17ஆம் தேதி…

Read more

“கணவனுடன் சேர்ந்து வாழ ஏங்கிய பெண்”.. கோவிலுக்கு சென்றவர் வீட்டிற்கு வரவே இல்ல.. 8 மாதங்களுக்குப் பின் எலும்பு கூடாக மீட்கப்பட்ட அதிர்ச்சி… பரபரப்பு பின்னணி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே மாடன் பிள்ளை தர்மம் கிராமம் உள்ளது. இங்கு சிவசிலங்கரை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கயல்விழி (38) முதுகலை பட்டதாரி. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணம்…

Read more

“கணவருடன் சேர ஸ்பெஷல் பரிகாரம் இருக்கு….” 8 மாதங்களுக்கு முன் மாயமான இளம்பெண் வழக்கில் திடீர் டுவிஸ்ட்….! திட்டம் போட்டு அழைத்த மாந்திரீகவாதி…. கடைசியில் நடந்த பயங்கரம்….!!

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதி சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் கயல்விழி. இவர் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு செல்வதாக ஒரு வீட்டில் இருந்து புறப்பட்ட சென்ற கயல்விழி நீண்ட நேரமாகியும்…

Read more

சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி…. சில்மிஷம் செய்த வாலிபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் மேம்பாளையத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரன்குடி பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை…

Read more

நாங்க டாப்ல தான் போவோம்..! “நடு ரோட்டில் கார் மீது அமர்ந்தபடியே செல்போன் பார்த்துக் கொண்டே சென்ற வாலிபர்கள்”… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பாணாங்குளம் பகுதியில் உள்ள நெல்‌லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், இரு சொகுசு கார்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன. இதில், ஒரு ஆடி கார் மீது இருவர் இருக்கையிலிருந்து வெளியே, காரின் டாப்பில் அமர்ந்து செல்போனைப்…

Read more

கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலை… அதன் மதிப்பு என்ன தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…!!

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கோவில் அருகில் 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில் கிணற்றின் நீர் வரத்து குறைந்துள்ளதால் கிணற்றை தூர் வாறுமாறு ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்தில் கோரிக்கை…

Read more

“கல்லூரி மாணவியுடன் காதல்….” எச்சரித்த காதலியின் தந்தை…. ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் அழகன். இவரது மகள் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் கூலி வேலை பார்க்கும் சந்துரு என்பவரும் கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அழகன் சந்துருவை…

Read more

பரபரப்பு….! கோவில் சாம கொடை விழா… மனித தலையுடன் சாமியாடிவர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உப்பூர் ஊர்க்காடு சுடலைமாட சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சாமக்கொடை விழா கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் சுடுகாட்டிற்கு வேட்டைக்கு சென்ற திரும்பிய சாமி ஆடியவர்களின் தோளில் எரிந்த நிலையில் மனித தலை, கை…

Read more

“மொத்தமாக நொறுங்கிய கனவுகள்…” வேலைக்கு சேர்ந்த முதல் நாள்…! துடிதுடித்து இறந்த தூய்மை பணியாளர்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் சுடலை மணி(40). மாற்றுத்திறனாளியான சுடலை மணி திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டார். முதல் நாளான நேற்று அவர் வேலைக்கு வந்தார். அப்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் இருக்கும் பாதாள…

Read more

25,000 லிட்டர் டீசல் திருட்டு…! பணிமனை கிளை மேலாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் மொத்தமாக எட்டு அரசு போக்குவரத்து பணிமனை கோட்டங்கள் உள்ளது. அதில் திருநெல்வேலி தாமிரபரணி கிளை பணிமனை கோட்டமும் ஒன்று. இந்த பணிமனையில் இருந்து மொத்தமாக 56 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் தாமிரபரணி கிளை பணிமனையில் இருந்து 25…

Read more

“இனி யாரும் தப்பிக்க முடியாது…” 6 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… கமிஷனரின் அதிரடி உத்தரவு !!

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் மேலப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்(39), சீனி மாரியப்பன்(33), லட்சுமணன்(37) ஆறுமுக நயினார்(39), அப்துல்காதர்(31), செல்வம்(41) ஆகிய 6…

Read more

“சிறுமியை பலாத்காரம் செய்த ரவுடி…” மகளுக்கு நடந்த அநியாயத்திற்கு நீதி கேட்ட பெற்றோர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்(31). இவர் ஒரு சரித்திர பதிவேடு ரவுடி. கடந்த ஆண்டு மேலப்பாளையம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் வேலாயுதம் தொடர்புடையதால் அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த…

Read more

ஏ.டி.எம் -ல் கேட்பாரற்று கிடந்த பை… அப்படி என்ன இருக்கு அதில்…? பையை போலீசில் ஒப்படைத்த வாலிபர்… பொன்னாடை அணிவித்து எஸ்.பி. பாராட்டு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்ற பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்(22). இவர் கடந்த 3-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஐ.ஓ.பி ஏ.டி.எம் -ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அந்த பையை எடுத்து பார்த்தபோது…

Read more

“மனைவி கண்முன்னே கணவனை தாக்கிய இருவர்…” தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்… போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் கொம்பதானூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்(43). இவர் கடந்த 1-ம் தேதி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த சந்தனகுமார்(28) மற்றும் மற்றொரு நபர் அந்த வழியாக வந்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து ராஜனிடம் தகராறு செய்து…

Read more

இனிமேல் ஸ்கூலுக்கு இப்படித்தான் வரணும்….!! 14 முக்கிய கட்டுப்பாடுகள்…. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தன்னுடைய நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் 14 கட்டுப்பாடுகள் கொண்ட சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். இந்த அறிக்கையில் உள்ள கட்டுப்பாடுகள் முறையே, மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முறையாக தலைமுடியை வெட்டி…

Read more

அடப்பாவமே…! ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நைசாக பேசிய பெண்…. மகள்கள் பெயரை கூறி ரூ.8 லட்சம் அபேஸ் செய்து…. 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண், ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பின் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை கீழ்நத்தம் மீனாட்சிசுந்தரம் நகரைச் சேர்ந்த தாசன் (70), தமிழ்நாடு விளையாட்டு…

Read more

“சாட்சி சொல்லுவியா…?” பாலியல் வழக்கு தொடர்பாக சாட்சி சொல்ல சென்ற நபர்… கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்… போலீசார் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டம் வீ.கே‌புரம் சேர்வலார் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி(31). இவர் மீது பாலியல் தொடர்பான வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் மாடசாமியின் வீட்டருகே வசிக்கும் அசோக்குமார்(47) மாடசாமி மீதான வழக்கில்…

Read more

இதையும் விட்டு வைக்க மாட்டீங்களா… காற்றாலையில் பயன்படுத்தப்படும் இரும்பு பிளேட்களை திருடிய 3 பேர்… போலீசார் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வாகைக்குளத்தில் காத்தாடி கம்பெனி ஒன்று அமைந்துள்ளது.‌அங்கு கயத்தாறு உசிலங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(45) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 30 -ம் தேதி கம்பெனியில் வேலைகள் சரியாக நடக்கிறதா என்று சூப்பர்வைஸ் செய்வதற்காக…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு….! வசமாக சிக்கிய நபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்கு கள்ளிகுளம் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர் லாரி ஓட்டி வந்தார். அவரை விசாரித்த போது அவர் ஏர்வாடி என்‌.எஸ். புரத்தை சேர்ந்த முகேஷ்(29) என்பது தெரியவந்தது. அவர்…

Read more

வீட்டிற்கு வந்த பெண்… “அந்த” காட்சியை கண்டு பதறி போய்…. பக்கத்து வீட்டிலும்….. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் உவரி குட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவராம்(51). இவர் பேக்கரியில் ஸ்வீட் செய்யும் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி சம்பவம் நடந்த அன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். திரும்பி வீட்டிற்கு வந்த போது வீட்டின்…

Read more

போக்சோ வழக்கில் சிக்கிய வாலிபர்… அதிரடியாக பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வீ.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த செல்வம்(30). இவர் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த செல்வம் மீது குண்டர் தடுப்பு…

Read more

“அதிக விலைக்கு விற்பனை….” சோதனையில் சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தருவை பனங்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மூவரும் முன்னீர்பள்ளம்…

Read more

“பாப்பா… நீங்க வேற லெவல்…” 6 வயதில் 30-க்கும் மேல்…. கேடயம் வழங்கி பாராட்டிய துணை முதல்வர்…. குவியும் பாராட்டுகள்….!!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ். ஆறு வயது பள்ளி மாணவியான இவர் தன்னுடைய தந்தை ஸ்ரீதருடன் சேர்ந்து மலையேற்றப் பயிற்சி பெற்று வருகிறார். இதுவரை லலித் ரேணு  6000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல்…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த கணவரின் வேட்டியை அவிழ்த்து”… கொதிக்க கொதிக்க எண்ணெயை ஊற்றிய கொடூர மனைவி… பரபரப்பு சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே பாலசுப்ரமணியன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி…

Read more

“காதல்”.. கலப்பு திருமணம் செய்த தங்கை… மனவேதனையில் தவித்த அண்ணன்… யாருமில்லாத நேரம் பார்த்து… ஜன்னல் வழியே பார்த்த குடும்பத்தினர்… கதறி துடித்த சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டை பகுதியில் மின் துறை ஊழியரான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற 26 வயது மகன் இருந்த நிலையில் இவர் கோவில் பூசாரியாக இருந்தார். அதோடு சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும்…

Read more

  • May 24, 2025
“பண்றது எல்லாமே தப்பு…” வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (எ) சுடலைமணி(29). இவர் மானூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வழிப்பறி, அடிதடி மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சுடலைமணியை நோட்டமிட்ட போது அவர்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற மனைவி… அரிவாளோடு வந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் துறையூர் பகுதியில் விஜயகுமார் (37)-பிரியா (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மேல தாழையூத்து ஸ்ரீநகர்…

Read more

“அச்சுறுத்தி வந்த கரடி”… பீதியில் வீட்டுக்குள்ள முடங்கிய மக்கள்… கூண்டு வைத்து வெற்றிகரமாக பிடித்த வனத்துறையினர்..‌!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் கரடி ஒன்று சுற்றி திரிவதால் பயந்து போன அப்பகுதி மக்கள் வெளியில் வராமல் இருந்துள்ளனர். அந்தக் கரடி அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வந்து அச்சுறுத்திய நிலையில் கிராம மக்கள் அனைவரும் வனத்துறையினரிடம்…

Read more

பெண்களை அழைத்து வர சென்ற வாலிபர்…! திடீரென வழிமறித்து தாக்கிய கொடூரம்…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி சடையம்மான்குளத்தை சேர்ந்தவர் ஜோஸ்வா(57). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் காட்டன் மில் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல வேலைக்கு சென்ற ஜோஸ்வா கம்பெனியில் பணி புரியும் பெண்களை…

Read more

“காணாமல் போன இருசக்கர வாகனம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள காமராஜ் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளையங்கோட்டை…

Read more

Other Story