வகுப்பறை இல்லாத அவலம்..! பந்தலில் நடக்கும் வகுப்புகள்..!
வந்தவாசி அருகே ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ் வெள்ளியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி…
Read more