மனைவியிடம் கடைசியாக பேசிவிட்டு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஏக வள்ளியம்மன் கோவில் தெருவில் பெயிண்டரான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் அவர் பெரியார் நகரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.…
Read more