• July 2, 2025
“பாசமும், ஆசையும் நிறைந்த பயணம்… சிங்கப்பூரில் இருந்து வந்த 2 மணி நேரத்தில் உயிரிழந்த இளைஞர்”… கண்ணீரில் உருகும் குடும்பம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மாலை நேரத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம், அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு வேலைக்காக சென்றிருந்த இளைஞர் ஒருவர், சொந்த ஊருக்கு வந்தும் இரண்டு மணி நேரத்திலேயே லாரி மோதி உயிரிழந்தார்…

Read more

“சக மாணவியுடன் பேசியதால் தகாத வார்த்தைகளில் திட்டிய ஆசிரியர்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட 11ஆம் வகுப்பு மாணவன்… தஞ்சையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

தஞ்சாவூரில் மாதாகோட்டை பகுதியில் சீனிவாசன் என்பவரின் மகன் ஶ்ரீராம் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஶ்ரீராம் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் அவர் தூக்கிட்டு…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரமேஷ் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நிலையில் பள்ளி முடிவடைந்த பிறகு மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

கடன் தொல்லையால் வந்த விபரீதம்… மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

தஞ்சாவூரில் உள்ள பட்டுக்கோட்டையில் மீனாட்சிசுந்தரம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கார் டிரைவர். இவருடைய மனைவி அதிஷ்ட லட்சுமி. சம்பவத்தன்று அதிர்ஷ்ட லட்சுமி தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது, கணவர் மீனாட்சி சுந்தரம் வீட்டில் தூக்கிட்டு பிணமாக கிடந்துள்ளார். இது…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் எண்ணிக்கை பணி… மடியிலிருந்து சிதறிய நோட்டுகளால் வசமாக சிக்கிய பெண்…. ரூபாய் 25,780 பறிமுதல்…!!!

தஞ்சாவூரில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் 11 காணிக்கை உண்டியல்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொரு மாதமும் திறந்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் எண்ணுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் இந்து சமய அறநிலை…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் தொடங்காத பணி…! வட்டியுடன் பணத்தை திருப்பி கேட்ட மாநகராட்சி…. தொல்லியல் துறைக்கு கடிதம்…!!

புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு கிரிவலப் பாதை மற்றும் ஆற்று படித்துறைகளை சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.…

Read more

“65 வருஷங்களாக வெறும் ரூ.10-க்கு சிகிச்சை “.. 1000-க்கும் மேற்பட்ட பிரசவங்கள்… உலகை விட்டு மறைந்தார் மனிதநேய மருத்துவர் ரத்தினம்பிள்ளை… !!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சீனிவாச புரத்தில் டாக்டர் ரத்தினம் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவர் மருத்துவம் படித்த நிலையில் கடந்த 65 வருடங்களாக வெறும் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தார்.…

Read more

திடீரென வந்த அக்கா மகன்….! “55 வயது சித்தியை துடிதுடிக்க” விழாவிற்கு சென்று திரும்பிய போது கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சுசிலா (55). இவரது கணவர் அன்பழகன். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுசிலா, முதல்சேரியில் நடந்த புதுமனை புகுவிழாவிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவருடைய அக்கா மகனான…

Read more

“கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…” இளைஞர்கள் தாக்கியதால் உயிரிழந்த வாலிபர் … உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்… பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் என்ற பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(47). இவர் அரசு பேருந்தில் நடத்துநராக வேலை பார்த்து வந்தார். மணிகண்டன் அணைக்குடி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்…

Read more

“எதுக்கு சீக்கிரமா ஜாமீன் எடுக்கல”… வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து மனைவியை கொலை செய்த கணவன்… கொடூர சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (50). இவருக்கு சரஸ்வதி (47) என்ற மனைவி இருந்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பால்ராஜ் ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! “மகனின் தலையில் கல்லை போட்டு கொன்று….” நாடகமாடிய கணவரை நம்பிய மனைவி… கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி….!!

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த மாதையன் (61), விவசாயி. அவருக்கு குப்பாயி என்ற மனைவியும், 31 வயதான சாந்தகுமார் என்ற மகனும் உள்ளனர். திருமணமாகாத சாந்தகுமார், கடந்த சில ஆண்டுகளாக மதுவுக்கு கடுமையாக அடிமையாகிவிட்டார். அவர், தினமும் குடித்துவிட்டு தந்தை மற்றும்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! 1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… தஞ்சையில் பரபரப்பு..!!

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே  பாலியல் தொல்லை கொடுப்பது மிகவும் அதிர்ச்சிகரமான அமைந்துள்ளது. இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள…

Read more

“திருமணமான பெண் குளிப்பதை எட்டி பார்த்த வாலிபர்”… போன் போட்டு திட்டிய அக்கா… கடைசியில் மாட்டு கொட்டகையில்… விபரீத சம்பவம்..!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் ஒரு வெல்லம் மற்றும் சர்க்கரை தயாரிக்கும் ஆலை அமைந்துள்ளது. இங்கு கர்நாடகாவை சேர்ந்த அமல்ராஜ் என்ற 28 வயது வாலிபர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சக பணியாளர்களுடன் தங்குகிறது அங்கு வேலை பார்த்து வந்தார்.…

Read more

அரசு பேருந்தும், தனியார் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து…… 6 பேர் உயிரிழப்பு….. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் தனியார் டெம்போ ஒன்று எதிரே வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால் அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ…

Read more

வண்டியில் இருந்த சிட்டுக் குருவி முட்டைகள்…. வாலிபர் செய்த செயல்… அதிர்ச்சி…!!!

தஞ்சாவூரில் ஒரு மனதை நெகிழவைக்கும் சம்பவம் வெளியாகியுள்ளது. கீழவாசல் எஸ்.என்.எம். நகரைச் சேர்ந்த சித்திக் பாட்ஷா (25) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி முட்டையிட்டதை கண்டு, அந்தக் கூட்டை பாதுகாக்கும் விதமாக ஸ்கூட்டரை பயன்படுத்துவதை தவிர்த்து, தற்போது அலுவலகத்துக்கும் வீடுக்கும்…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொந்தரவு….” அடிக்கடி அத்துமீறிய தந்தை…. 2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு ஷாக்…. போலீஸ் அதிரடி…!!

தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் பிரகாஷ்(29). இவர் பந்தல் அமைக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் கணவரை இழந்த தன்னைவிட 3 வயது மூத்த பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு…

Read more

“29 வயது வாலிபரை காதலித்து 2-ம் திருமணம் செய்த 32 வயது பெண்”… 4 மகள்கள்… முதல் கணவனின் 16 வயது மகளுக்கு மட்டும் அடிக்கடி… பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் என்ற பகுதியில் ஒரு 32 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவரின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டதால் ஒரு 29…

Read more

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகள்… திடீரென வெடித்து சிதறியலில் இருவர் பலி… போலீசார் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலியில் சிலர் அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்து ஒரு குடோனில் வைத்துள்ளனர். இன்று காலை திடீரென குடோனில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்ததால் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி…

Read more

“தனியாக சென்ற 34 வயது பெண்….” தூக்கி சென்று பலாத்காரம் செய்த 4 பேர்…. வீடியோ எடுத்து மிரட்டி…. பகீர் சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் குடவாசல் மேட்டு தெருவை சேர்ந்தவர் சண்முக பிரபு(29). இவர் தனது நண்பர்களான பாஸ்கர்(40), பிரகதீஸ்வரன்(40) ஆகியோருடன் கும்பகோணம் புறநகர் பகுதியில் இருக்கும் சிமெண்ட் கடையில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி 34 வயதுடைய பெண் சாலையில்…

Read more

BREAKING: பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து…. 2 பேர் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதியில் பட்டாசு குடம் செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதால் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரியாஸ்(19), சுந்தரராஜ்(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

“பச்சிளம் குழந்தையின் அழுகுரல்”… ஓடோடி சென்று பார்த்த மக்கள்… துணி பைக்குள் சுற்றி… எப்படித்தான் மனசு வந்துச்சோ…? போலீஸ் விசாரணை..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மணிக்கிரன் விடுதி அருகே மேயா குளக்கரை என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று காலை ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்த நிலையில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை…

Read more

“குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு டிரீட்மென்ட்…”காதல் மனைவி செய்த காரியம்…. ஷாக்கான கணவர்…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிடாரி குளத்தை சேர்ந்தவர் சுரேஷ்(30). இவர் கட்டுமான ஒப்பந்ததாரர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் வர்ஷா(27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வர்ஷாவுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 7 மாதத்திலேயே…

Read more

அட்ரஸ் தர மாட்டீங்களா…? நள்ளிரவில் கள்ளக்காதலனின் அண்ணன் வீட்டுக்கு சென்ற 3 பிள்ளைகளின் தாய்…. பகீர் சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் என் எஸ் ஓ நகரச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் கன்னித்தோப்பைச் சேர்ந்த ரமேஷ் மனைவி ரேவதி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில…

Read more

“ரூ.10 லட்சத்துக்கு பதில் 1.5 லட்சம்….” சித்த மருத்துவரை கடத்தி சென்ற 5 பேர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

தஞ்சாவூரில்  மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த இலக்கியன் (29), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் ஆயுர்வேத கிளினிக் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டைப் புதுப்பிக்க ரூ.92 லட்சம் கடன் பெற, விஜய் ஆனந்த் (39) என்பவர் உதவியாக இருந்தார். இதற்காக…

Read more

“திருமணமான வாலிபருக்கு 17 வயது சிறுமியின் மீது வந்த விபரீத ஆசை”.. பலாத்காரம் செய்து கடத்தி… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜப்பா நகர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கும் வசந்த் (26). இந்த வாலிபர் கூலி வேலைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற போது ஒரு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

“+2 தேர்வு ரிசல்ட்”… நேற்று மரணம்… இன்று தேர்ச்சி… தேர்வு பயத்தில் தற்கொலை செய்த மனைவியின் மதிப்பெண்கள் 413… அவசரப்பட்டுட்டியேம்மா…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் புண்ணியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்திகா பாபநாசத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இன்று ரிசல்ட் வெளியான நிலையில் நேற்று மாணவி தேர்வில்…

Read more

“நம்ம சமாதானமா போயிருவோம்…” தொழிலாளியை அழைத்து சென்ற நண்பர்… பின் தொடர்ந்து சென்ற தம்பிக்கு ஷாக்…. கொடூர சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(45). இவர் விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியில் அலெக்ஸ் பாண்டியன்(25) என்பவர் வசித்து வருகிறார். நண்பர்களான இருவரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். சமீபத்தில் அலெக்ஸ் பாண்டியனுக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

“குளிக்க சென்ற 12,13 வயது சிறுவர்கள்…” மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்… ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14, 15, 16, 17 வயது சிறுவர்களுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அதேபோல 13 மற்றும் 12 வயது சிறுவர்கள் குளிப்பதற்காக வந்தனர். அப்போது…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“தஞ்சை பெரிய கோவிலில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்கள்”…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

தஞ்சை மாவட்டத்தில் தமிழகத்தின் சிற்பக் கலைக்கும், கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், உள்ளூர் பக்தர்கள் தினசரி வருகை புரிவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு வருகிற 7ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் உள்ளது. கட்டிடக் கலையில் சிறந்து விளங்கும் இந்த கோவிலுக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலின் தேரோட்டம்…

Read more

திடீரென கேட்ட சத்தம்… முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல்… போலீசார் விசாரணை..‌.!!

தஞ்சாவூர் மாவட்டம் ரெங்கபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அ.தி.மு.க.வில் முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்தவர். நேற்று இரவில் மர்ம நபர்கள் சிலர் பாலமுருகனின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசியுள்ளனர். அதனால் வீட்டின் மேற்கூரை, சுவர் போன்றவை  சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கு எந்த…

Read more

சிறுவயதில் விட்டு சென்ற தாய்… திரும்பி வந்ததால் ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்… பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி பிருந்தா(40). இவர்களுக்கு அருண்குமார்(18), அன்புக்கரசன்(15) என்ற இரு மகன்களும் ஐஸ்வர்யா(10) என்ற ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் பிருந்தா…

Read more

கட்டாயப்படுத்தி டிஸ்சார்ஜ் …, நோயாளிகளை காப்பாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களின் நிலைமை… நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விவசாயிகள் சங்கத் தலைவர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதார் மருத்துவமனை உள்ளது. இது நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மருத்துவமனை ஆகும். அங்கு கடந்த 25ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு அனுமதிக்கப்பட்ட 54 நோயாளிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வேறு கட்டிடத்திற்கு…

Read more

“ஏற்கனவே கணவரும் இல்ல”… ஒரே ஒரு மகனும் பிறந்தநாளில் இறந்த சோகம்… வேதனையில் தவிக்கும் தாய்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் காங்கேயர்டவுன்ஷிப் பகுதியில் சம்பத்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லோக கணேஷ் என்ற 17 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இதில் சம்பத் இறந்துவிட்ட…

Read more

“திருமணத்தால் வெடித்த சர்ச்சை”… சூரியனார் கோவில் ஆதீனம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்… பெரும் அதிர்ச்சி.!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆடுதுறை அருகே சூரியனார் கோவில் ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் (54) நிர்வாகம் செய்து வந்தார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூருவை சேர்ந்த ஹேமா ஸ்ரீ (47) என்பவரை பதிவு…

Read more

“அம்மா… உங்களுக்கு என்னாச்சு…” கதறி அழுத மகள்கள்…. கணவரிடம் கிடுக்குபிடி விசாரணை…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி(45). இவரது மனைவி கற்பக சுந்தரி(32). இவர் ஒட்டங்காடு அரசு உதவிபெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன்…

Read more

“14-வது மாடிக்கு காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க சென்ற மூதாட்டி”… நொடிப்பொழுதில் அரங்கேறிய விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மாவட்ட கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சிவமணி (64) என்ற மனைவி இருந்துள்ளார். இதில்…

Read more

சீர்திருத்த பள்ளியில் இருந்து எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்… தீவிர தேடுதல் வேட்டியில் போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணிமண்டபம் பகுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி அமைந்துள்ளது. இங்கு திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் அடைக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சீர்த்திருத்த…

Read more

பெண்ணை தகாத வார்த்தையால் பேசிய காவல்துறை… வேதனையில் காவல் நிலையம் முன்பு விஷம் அறிந்து தற்கொலை… தலைமை காவலர் பணியிட மாற்றம்…!!!

தஞ்சாவூர் அருகே உள்ள திருவையாறை அடுத்துள்ள பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யா தினேஷ் (32) என்ற மகன் இருக்கிறார். இவர் பொது இடத்தில் கட்டியை காட்டி மிரட்டியதாக கூறி காவல்துறையினர் கடந்து 8-ம் தேதி அன்று கைது…

Read more

அம்மா, அப்பா எங்கே…? திருமணத்தன்று மணமகளிடம் உண்மையை மறைத்த உறவினர்கள்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு அய்யனார்புரத்தைச் சேர்ந்த ரங்கசாமி மற்றும் மாலதி தம்பதியரின் மகளான சுசித்ராவின் திருமணம் புதன்கிழமை ஊரணிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்துக்கான சில பொருட்களை எடுத்துச் செல்லும் பொருட்டு, இருசக்கர வாகனத்தில்…

Read more

இப்படி பண்ணிட்டீங்களே…! கூலி தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் மணப்படையூர் பெரியார் வீதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் ரவிக்குமார் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்தார். நேற்று அதிகாலை ரவிக்குமார்…

Read more

“வலிக்குது… சொந்தகாரங்க என்னை ஒதுக்கிட்டாங்க…” பசி இல்லாம வாழணும்…. தழுதழுத்த குரலில் உதவி கேட்ட முதியவர்…. கலங்க வைத்த சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்த ராம சுப்ரமணியன் (வயது 65) என்ற முதியவர், தன் உடலில் உள்ள கடுமையான தோல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். சிறு வயது முதலே தோல் நோய் பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர்,…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..!! “பேரறிஞர் அண்ணா சிலை மீது திமுக, பாஜக கொடிகள்”… தஞ்சையில் பரபரப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணாவின் சிலை அமைந்துள்ளது. அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் போன்ற தினங்களில்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். இந்நிலையில் திடீரென அந்த சிலையின் கழுத்தில் திமுக மற்றும் பாஜகவின் கொடிகள்…

Read more

படுக்கை அறையில் கணவர்… “அந்த” காட்சியை கண்டு பதறிய மனைவி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மன்னார்குடியை சேர்ந்த திருமுருகன் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பரிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். ஆனால் சரியான நேரத்தில் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

“அம்மா… அவர் என்னை…” தாயிடம் அழுத மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 33 வயது பெண் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சன்னாகுளம் தெருவை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவர் அத்துமீறி அந்த பெண்ணின் வீட்டிற்குள்…

Read more

தலைக்கேறிய போதை….! தம்பிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ராஜேந்திரன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு பாண்டியன்(45) மற்றும் காளிதாஸ்(36) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவர் தேனாம்படுகை ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். காளிதாசுக்கு…

Read more

வீட்டு வாசலிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட கூலித்தொழிலாளி… பின்னணி என்ன?… தீவிர விசாரணையில் காவல்துறை…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்திற்கு அடுத்து சுவாமி மலை அருகே திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் காளிதாஸ் (36). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மனைவியை பிரிந்து…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்…” நேரில் பார்த்த கணவரை தூக்கில் தொங்க விட்டு நாடகமாடிய மனைவி…. பகீர் பின்னணி….!!

தஞ்சாவூர் மாவட்டம் காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி. இந்த தம்பதியினருக்கு 2  மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 13-ஆம் தேதி நாகலட்சுமி தனது கணவர் வீட்டுக்கு பின்புறம்…

Read more

நெஞ்சு வலியால் உயிரிழந்த தாய்… காலில் விழுந்து கதறி அழுது ஆசிர்வாதம் பெற்று 12ம் வகுப்பு பொது தேர்வு எழுத சென்ற மகள்… பெரும் சோகம்…!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் ராஜேந்திரன், கலா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மூன்றாவது மகள் காவியா(17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தமிழக முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொது…

Read more

Other Story