10 ஆண்டுகளுக்கும் மேல்…. குண்டும், குழியுமாக இருக்கும் சாலை…. பொதுமக்களின் கோரிக்கை…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் இருக்கும் கம்பன் நினைவிடம் சொல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நாட்டரசன் கோட்டையில் இருந்து கண்டனிப்பட்டி வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம்…
Read more