இந்த மாவட்டத்திற்கு ஜூலை 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் கோடை காலம் முடிந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பருவ மலையானது பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தீவிரமடைந்து வரும் பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை கருதி…

Read more

10 ரூபாய் கேட்ட டாஸ்மாக் ஊழியர்…. குடிமகனை கடுமையாக தாக்கிய காவலர்…. அதிரடியாக வந்த ஆர்டர்..!!!

அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் யாரும் பத்து ரூபாய் அதிகமாக வசூலிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் நகரில் இயங்கி வரும் டாஸ்மாக்களில் பத்து ரூபாய் அதிகமாக ஊழியர்கள் வசூலித்துள்ளார்கள். இதனால் அங்கிருந்த மதுப்பிரியர் ஒருவர்…

Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ஜூலை 21 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

Read more

கொடூர கொலை… பெரும் பதற்றம்… தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டியும் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த…

Read more

கை, கால்களை கழுவி விட்டு வந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலமையூர் பாரதியார் தெருவில் கொத்தனாரான சன்னியாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(22) தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் வீட்டு பின்பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. வழக்கம்…

Read more

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. வைரலான ஆடியோ….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருங்குன்றம் புள்ளியில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒருவர் தனது வீட்டை இடித்து விட்டதாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலைய…

Read more

ஏரியில் மிதந்த இளம்பெண்ணின் உடல்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூர் பெரிய ஏரியில் 25 மதிக்கத்தக்க பெண்ணின் உடல் நேற்று முன்தினம் மிதந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

நீங்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறதா?…. அப்போ இந்த நம்பருக்கு புகாரளிக்கலாம்…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மழை பாதிப்புகளை கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு…

Read more

தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்கள்…. தலையை துண்டாக வெட்டி கொடூரம்…. பரபரப்பு….!!!

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்துறை சேர்ந்த துலுக்கானோம் மற்றும் சம்பூர்ணம் தம்பதியின் மகள் ஜெயந்தியை அவரின் கணவர் டார்ஜன் கொடுமைப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இதனை தட்டி கேட்ட மாமனார் மாமியாரை அந்த நபர் தாக்கியதில் ஜெயந்தியின் தந்தை…

Read more

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்….. பெண் உள்பட 2 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செங்குந்த பேட்டை குளக்கரை தெருவில் செந்தில்(48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனம்(35) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில் அவரது மனைவி உறவினரான சம்பத்(40), அவரது மனைவி சத்யாலட்சுமி(35), அருணகிரி(35) ஆகியோர் காரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள…

Read more

யாரு சாமி நீ…! “என்ன பாத்தாச்சும் திருந்துங்கடா” மதுவை விட்ட நாளை கொண்டாடிய EX குடிமகன்…!!!

பொதுவாக நாம் திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தான் போஸ்டர் அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், இங்கே வினோதமான போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம், செங்கல்பட்டு ஆத்தூரை சேர்ந்த மனோகரன், குடியை மறந்து ஓர் ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளார். அதற்காக…

Read more

அட இதுக்கு கூடவா போஸ்டர் அடிப்பாங்க!…. மதுவை விட்டொழித்த நபரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள பக்தவத்சலம் நகரில் வசித்து வருபவர் மனோகரன்(53). கடந்த 32 ஆண்டுகளாக குடிப் பழக்கத்திற்கு ஆளான இவர், அதை விட வேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து சென்ற ஒரு வருடமாக மதுவைத் தொடுவதில்லை. கடந்த 2022ம் வருடம்…

Read more

4 வயது மகனுடன் தற்கொலைக்கு முயன்ற அரசு அதிகாரி…. சுதாரித்துக் கொண்ட என்ஜின் டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் செந்தில் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமலதா சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சி துறையில் அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

வேலைக்கு புறப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வெங்கடேசன் விழுப்புரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்…

Read more

கார்-ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்…. 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியில் இருந்து ஒரு கார் அதிவேகமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் 9 பயணிகளுடன் வந்த ஷேர் ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

“கண்ணிமைக்கும் நொடியில் பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்”… அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்… 12 பேர் காயம்…!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொத்தேரி ஜி.எஸ்.டி சாலையில் நேற்று காலை ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கண்ணிமைக்கும் நொடியில் முன்னாள் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த கார் அதற்கு முன்னால் சென்ற…

Read more

லாரி மீது மோதிய வேன்…. படுகாயமடைந்த 13 பக்தர்கள்….. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டம் உள்ள மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து 20 பக்தர்கள் கும்மிடிப்பூண்டி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வண்டலூர் வெளிவட்ட சாலை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த…

Read more

சுற்றுலா வழிகாட்டிக்கு நேர்ந்த சோகம்…. முன்னாள் ஜனாதிபதியிடம்…. பாராட்டு பெற்ற சில மணி நேரத்தில் பரிதாபம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மாமல்லபுரத்தில் உள்ள வெண்புருஷம் காமராஜர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் அவர் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன…

Read more

Other Story