மக்களே உஷார்…! உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வசிக்கும் ஒருவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்…
Read more