பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. பெண்ணிடம் ரூ.2 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரஞ்சிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் கூறியதை நம்பி ரஞ்சிதா…
Read more