வளர்ப்பு நாய்களுடன் நின்ற தந்தை, மகன்…. இந்த வேலை தான் நடக்குதா….? தட்டி தூக்கிய வனத்துறை…. அதிரடி நடவடிக்கை…!!
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டக்காடு பகுதியில் அரிய வகை வனவிலங்குகள் பல உள்ளன. அந்த பகுதியில் வனச்சரக அலுவலராக துரைமுருகன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் என்.எஸ். தோட்டம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருவர் வளர்ப்பு நாய்களைக்…
Read more