பாலத்தில் அமர்ந்து பேசிய 5 பேர்…. வேன் மோதி முறிந்த கால்கள்…. கோர விபத்து…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகர் தேவன் கோட்டை ஊராட்சி அண்ணாமலை கிராமத்தில் சுரேஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ், அதே பகுதியில் வசிக்கும் கணேஷ் பிரபு(40), கண்ணன்(40), பிரபாகரன்(40), பதினெட்டான்(49) ஆகியோர் இரவு நேரம் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே…
Read more