சவக்குழி தோண்டி போராட்டம் நடத்திய மக்கள்…. சப் கலெக்டரின் அதிரடி முடிவு..!
புதுச்சேரி மாவட்டத்திலுள்ள அரியாங்குப்பம் பகுதியில் செட்டிகுளம் சாலையை ஒட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது சாலைகளை விரிவு படுத்தும் வகையில் சாலையோரங்களில் உள்ள வீடுகளை நில தன்னகப்படுத்துதல் மூலமாக வீடுகளை மாற்றி அமைக்கும் பணி…
Read more