“பெரியம்மா வீட்டிற்கு போன 14 வயது சிறுமி”.. 3-வது கணவர் செய்த கொடூரம்… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இங்கு அவருடைய தங்கை மகளான ஒரு 14 வயதில் சிறுமி வந்துள்ளார். அந்த சிறுமி சில வாரங்கள் தன்னுடைய பெரியம்மா வீட்டில் தங்கி இருந்த நிலையில் பின்னர் மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு…

Read more

“ஒரே நொடியில் தாயும் மகளும் உயிரிழப்பு…! பல்லடத்தில் நடந்த சோகம் பார்ப்பதற்கே முடியவில்லை!” “மகாலட்சுமி நகரே உறைந்து போனது..!!”

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடந்த சோகம் நிறைந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த தாய், மகள் இருவரும் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து உடலுடன் மண்ணில் புதைந்ததில் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு உள்ளூர் மக்களிடையே பெரும் துயரத்தை…

Read more

சாலையில் ரத்தம் கசிந்தபடி கிடந்த மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார்.. என்ன தான் நடந்துச்சு?… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதாவது இவர்…

Read more

FLASH: கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து…! உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. நாகராஜ் என்பவரது மனைவி மகாராணி(55), செல்வராஜ்…

Read more

“மாட்டு கொட்டகையில் விளையாடிய குழந்தை….” கையில் இருந்த மருந்தை தட்டி விட்ட தாய்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் புனல்வாசல் ஊராட்சியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி செல்வமணி. இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பூவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று செல்வமணி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பூவரசன் விளையாடிக்கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

“தொந்தரவு பண்றாரு…” மண்ணெண்ணெய் உடன் மனு கொடுக்க வந்த மூதாட்டி… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் மனு கொடுப்பதற்காக வந்த மூதாட்டி ஒருவர் திடீரென மண்ணெண்ணையை உடல்…

Read more

“அரசு பள்ளி மாணவர் விடுதியில் சுற்றி திரியும் சிறுத்தை”… சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி ஆகியவை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் கோத்தகிரி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் விடுதிக்கு செல்லும்…

Read more

“மாடு மேய்க்க தான் போனாரு”.. ஆனா ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு வரல… பதறி தேடி அலைந்த மகன்… காட்டுப்பகுதியில் கிடந்த சடலம்… பேரதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதிக்கு அருகே உள்ள இருட்டிப்பாளையம் பகுதியில் ராஜூ (79) – பெருமாளம்மாள்  தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராஜு கால்நடைகளை பராமரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன்…

Read more

“வீடு புகுந்து பூக்கடை வியாபாரி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”… 4 பேர் கைது… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சுடர் வடிவேலு (57) – தவமாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சுடர் வடிவேலுவுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சுண்டங்குறிச்சி ஆகும். தற்போது இவர் தனது மனைவியின் ஊரான ஊத்துமலையில் வசித்து வரும் நிலையில்…

Read more

“கணவனுடன் சேர்ந்து வாழ ஏங்கிய பெண்”.. கோவிலுக்கு சென்றவர் வீட்டிற்கு வரவே இல்ல.. 8 மாதங்களுக்குப் பின் எலும்பு கூடாக மீட்கப்பட்ட அதிர்ச்சி… பரபரப்பு பின்னணி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே மாடன் பிள்ளை தர்மம் கிராமம் உள்ளது. இங்கு சிவசிலங்கரை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கயல்விழி (38) முதுகலை பட்டதாரி. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணம்…

Read more

பரபரப்பு…! கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்து…. சாலையோரம் நின்ற 2 பெண்கள் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்….!!

கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக…

Read more

7 வருட காதல்….! “காதலியின் தலையில் சுத்தியலால் அடித்து…” டிரான்ஸ்பார்மர் அருகே உடலை வீசி நாடகமாடிய காதலன்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்து, விபத்து என நாடகமாடிய காதலன் தீபன் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி (27), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முன்னதாக…

Read more

“80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்….” வாலிபரை சுட்டு பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த மூதாட்டி காலை, மாலை என இருவேளைகளும் சாலையோரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று  வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்த மூதாட்டியை…

Read more

உச்சகட்ட கொடூரம்..! 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்… கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றார். அந்த மூதாட்டி வீட்டின் அருகே உள்ள…

Read more

“விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற 2 மாணவிகள்”.. வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி… காரணம் என்ன…?

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயதுடைய இரண்டு மாணவிகள் வசித்து வருகிறார்கள். இந்த மாணவிகள் முறையே 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் தோழிகளாக இருந்தனர். இந்த மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கு விருப்பமில்லை…

Read more

“17 வயது திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்து”… அத்துமீறிய தொழிலாளி.. நண்பனுடன் சேர்ந்து… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான அதிர்ச்சி…!!!!

சென்னை மெரினா கடற்கரை அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை உள்ளது. இங்கு ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற ஊர்காவல் படை வீரர் சீனிவாசன் என்பவர் அவரின் அருகே சென்றார். அவர்…

Read more

“நம்ம காதலிக்கிறது எங்க அப்பாவுக்கு தெரிஞ்சுட்டு”… இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்… காதலனிடம் சொல்லியபடியே மாணவி எடுத்த முடிவு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரப்பாக்கம் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் ஒரு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது இளைய மகள் அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து 12-ஆம் வகுப்பு…

Read more

“4 வருஷத்துக்கு முன்பு வாலிபருடன் ஓடிய மனைவி”… 4 மாதங்களுக்கு முன் மீண்டும் கணவனுடன்… நடத்தையில் சந்தேகம்… அடுத்து நடந்த பரபரப்பு.!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்துப்பாண்டியன் (38). இவர் காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவர் ஒரு யூனியன் அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த…

Read more

“கணவருடன் சேர ஸ்பெஷல் பரிகாரம் இருக்கு….” 8 மாதங்களுக்கு முன் மாயமான இளம்பெண் வழக்கில் திடீர் டுவிஸ்ட்….! திட்டம் போட்டு அழைத்த மாந்திரீகவாதி…. கடைசியில் நடந்த பயங்கரம்….!!

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதி சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் கயல்விழி. இவர் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு செல்வதாக ஒரு வீட்டில் இருந்து புறப்பட்ட சென்ற கயல்விழி நீண்ட நேரமாகியும்…

Read more

“மயானத்திற்கு அருகே நடனம்…” 40 வயது நபரை நிர்வாணமாக்கி கற்களால் அடித்து…. இரவில் நடந்த பயங்கரம்…. நண்பர்களை தட்டி தூக்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதி சேர்ந்தவர் சித்திரை செல்வம். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று முன்தினம் சித்திரை செல்வம் தனது நண்பர்களான விக்னேஷ், சிவகுமார் ஆகியோருடன் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது ஆட்டோவை…

Read more

“பிரார்த்தனைக்காக சென்ற 3 சிறுவர்கள்….” நட்பாக பழகி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆலய ஊழியர்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை அம்பத்தூர் அருகே சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரம் தொடர்பாக ஆலய ஊழியர் ஜேசுதாஸை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக வந்து சென்ற…

Read more

“மேடம்… எனக்கு வாங்கி தாங்க…” நடு ரோட்டில் ரகளை செய்த நபர்…. குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

தாம்பரம் சானிடோரியம் அருகே உள்ள சாலையில் மதுபோதையில் ஒரு நபர் நடுரோட்டில் அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனாலும் அவர் மதுபோதையில் அங்கிருந்து செல்லாமல் ரகளையில்…

Read more

“10 மாதமாக நரகத்தை அனுபவித்த 17 வயது சிறுவன்….” மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்…. மண்ணுக்குள் புதைந்து நீடித்த மர்மம்…. பகீர் பின்னணி…!!

தென்காசி மாவட்டம் நாடானுர் பகுதியைச் சேர்ந்தவர் பொண்ணுக்கிளி . இவருக்கு 67 வயது ஆகிறது. இவரது மகனும் மகளும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் மருத்துவமனையில் அனுமதித்து…

Read more

“80 வயது மூதாட்டியை தோப்புக்குள் தூக்கி சென்று….” வாயில் துணியை அமுக்கி பலாத்காரம் செய்த கும்பல்…. மனதை ரணமாக்கும் கொடூர சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த மூதாட்டி காலை, மாலை என இருவேளைகளும் சாலையோரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று  வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்த மூதாட்டியை…

Read more

திருமணமான 10 மாதத்தில் தகராறு…! பேசாமல் இருந்த கணவர்…. கடைசியில் நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் சேர்ந்தவர் கிருத்திகா(21). இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

“என் மகனே கொன்னுட்டானே….” கால்நடைகளை பார்த்து கதறி அழுத முதியவர்…. மனைவியுடன் வாழ்வாதாரம் இன்றி தவிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் மாது(70). இவர் விவசாயி. இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசன் தனது பெற்றோரை விட்டு பிரிந்து வாழ்கிறார். அடிக்கடி தந்தைக்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு…

Read more

கொட்டும் மழை..! குற்றால அருவிகளில் குளிக்க முடியலையா..? அங்க தடை போட்டால் இங்கே போங்க… இந்த அருவி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இந்நிலையில் குற்றாலத்திற்கு…

Read more

அதிரடி காட்டிய குமரி மாவட்ட எஸ்.பி.. “பல வருடங்களாக தண்ணி காட்டிய கில்லாடி கும்பல் கூண்டோடு கைது”…. தட்டி தூக்கி ஜெயிலில் அடைத்த போலீஸ்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக திருட்டு கும்பல் ஒன்றை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் காவல்துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள…

Read more

“காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி”… விளைநிலங்கள் சேதம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரியும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சந்தகுன்னு, முக்கட்டி, பிதிர்காடு போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் வீடுகள் மற்றும்…

Read more

பல நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள்…. தீமிதி திருவிழாவுடன் பிரம்மாண்டமாக நடைபெற்ற கங்கை அம்மன் கோவில் திருவிழா….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற கங்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 3 ம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் 7 தலைமுறைகளாக இந்த திருக்கோவிலில் திருவிழா நடத்தி…

Read more

ஐயோ…! தண்டவாளத்தை கடந்தவருக்கு இப்படியா நடக்கணும்… வேகமாக வந்த ரயில்… பரிதாபமாக போன உயிர்…!!!

ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் தாம்பரம் நோக்கி புறப்பட்ட நிலையில் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து ரயில் கடற்கரை பூங்கா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு நபர் தண்டவாளத்தை கடக்க முயற்சி…

Read more

ஐயோ… இப்படியா ஆகணும்?… மாட்டு கொட்டகையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை குருணை மருந்தை தின்று… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. இவர் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர்களது 3 வயது குழந்தை பூவரசன்…

Read more

நீட் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவன்… தேர்வு முடிவுகள் வெளியான நாளில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூரில் புகழீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல் தர்ஷன்(18). இவர் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் நீட் தேர்வின்…

Read more

பெண்கள் மட்டும் தான் டார்கெட்… பேருந்தில் பயணம் செய்வது போல் நடித்து… 27 சவரன் நகைகள், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வருடங்களாக பெண்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து திருடி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல வருடங்களாக திருட்டு தொழிலில்…

Read more

தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்ட கும்பல்…. மேலாளர் உட்பட 9 பேர் கைது…. ரூ. 56000 பறிமுதல்…!!!

சென்னையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபவர்களை சென்னை பெருநகர் காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்படி காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தனிப்படை…

Read more

“கார் வாங்க ஆசைப்பட்ட காதலன்….” வீட்டிலிருந்து 20 லட்சத்தை திருடி கொடுத்த காதலி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் மதுரவாயில் பகுதியில் உள்ள பிரபல கல்லூரியில் படிக்கும் மாணவி அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவரை காதலித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலன் கார் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டதால் மாணவி யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த…

Read more

“9 மாத குழந்தையை துப்பட்டாவால் இடுப்பில் கட்டி…” 2 பிள்ளைகளின் தாய் செய்த காரியம்…. செல்போனில் கடைசியாக பேசியது யார்….? பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா(28). இந்த தம்பதியினருக்கு பவித்ரா(7) என்ற மகளும், முகில் என்ற பிறந்து 10 மாதமே ஆனால் ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று அப்பகுதியில் உள்ள…

Read more

பரபரப்பு…!! 1.25 கிலோ தங்க கட்டிகளுடன் சென்ற வியாபாரி…. இரும்பு கம்பி, கத்தியால் தாக்கிய கும்பல்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி பயணித்த நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 24 கேரட் தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான ஜெய்சன் ஜேக்கப் என்பவர், கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பாலக்கல் கிராமத்தைச்…

Read more

தந்தையின் உடல் முன் நின்று கதறி அழுத மகன்… மயங்கி விழுந்ததில் நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தும்மகுண்டு பெருமாள் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவர் ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமையாவின் தந்தை பால் சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமையா தந்தையின் உடல் முன்பு…

Read more

“என்ன விடுங்க நான் டியூஷனுக்கு போகணும்”…. 10ம் வகுப்பு மாணவியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்… அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரருடன் அந்த பகுதியில் உள்ள டியூஷனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த…

Read more

“அக்கா… நீங்களா ட்ரீட்மென்ட் செய்ய போறீங்க…?” காயத்துடன் வந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்…. அதிர்ச்சி சம்பவம்…. வலுக்கும் கண்டனம்…!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் காலையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததால் தூய்மை பணியாளரே…

Read more

“என்னால பார்க்க முடியல…” 70 வயது தாயை கொன்ற மகன்…. தங்கை கண் முன்னே நடந்த கொடூரம்…. பகீர் பின்னனி…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருக்கு 72 வயது ஆகிறது. இவரது மனைவி மாரியம்மாள். 70 வயதான மாரியம்மாள் நோய்வாய்ப்பட்டு படுத்து படுக்கையாக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜகோபால்(40) என்ற மகன் உள்ளார். நோயால் வலி தாங்க முடியாமல்…

Read more

“நாடக கலைஞருடன் சென்ற மனைவி….” 4 ஆண்டுகளாக தனிமையில் உல்லாசம்…! நடுரோட்டில் வெட்டி சாய்த்த கணவர்…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த நாடகக் கலைஞர் வெங்கடேசன் (44). அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மப்பாவின் மனைவிக்கும் கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்துக்கு மாறான உறவு இருந்து…

Read more

“பள்ளியில் ஓட்டுனராக வேலை பார்க்கும் போது காதல்…” மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்…. 2 நாட்கள் கழித்து மீட்பு…. பகீர் சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அன்னூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகத்துக்குத் தகவல்…

Read more

ரோட்டில் தனியாக நடந்து சென்ற 73 வயது மூதாட்டி…. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செய்த கொடூர செயல்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை அண்ணாநகர் ஓய் பிளாக் 5-வது குறுக்கு தெருவில் ஜெயலட்சுமி(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஜெயலட்சுமி கழுத்தில்…

Read more

“40 வயதாகியும் திருமணம் ஆகல”… வீட்டில் படுத்த படுக்கையாய் கிடந்த தாய்… குடிபோதையில் மகன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாலமேடு பகுதியில் மாரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எப்போதும் வீட்டில் சத்தமிட்டு கொண்டே இருப்பார். இவருக்கு ராஜகோபால் என்ற மகன் இருக்கும் நிலையில் அவருக்கு 40…

Read more

“காவல் நிலையத்தில் சூறையாடிய நபர்….” போலீசிடமிருந்து தப்பு முயன்ற போது கை, கால்களில் எலும்பு முறிவு… பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் வி.சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கில் ஆஜராகாததால் போலீசார் பிரபாகரனின் வீட்டிற்கு சென்றனர். அப்போது…

Read more

பைக் மீது லாரி மோதி விபத்து… 9 மாத குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்… மறியலில் ஈடுபட்ட உள்ளூர் வாசிகள்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஆத்திகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் அனிஷா (26). இவர் நேற்று காலை அவரது தம்பி இளையராஜாவுடன் (25) பைக்கில் தனது 9 மாத பெண் குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது ஆத்திகுளம்- மானங்காத்தான்…

Read more

நீ வர வர ரொம்ப ஓவரா தான் போற..! “மரத்தின் மேலே அமர்ந்து 500 ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக வீசிய குரங்கு”… அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கிறது. இங்குள்ள குணா குகைக்கு மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியான பிறகு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் என்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் அங்கு…

Read more

கிருஷ்ணகிரியில் பயங்கரம்..! பட்டப்பகலில் நடு ரோட்டில் தெருக்கூத்து கலைஞர் வெட்டி படுகொலை… ஒருவர் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டணப்பள்ளி அருகே தேசுப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு வெங்கடேசன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தெருக்கூத்து கலைஞர். இவர் இன்று மதியம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் கிருஷ்ணகிரி நகரில்…

Read more

Other Story