முதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த மரணம்…! ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு.‌!!

திருச்சி மாவட்டத்திலிருந்து இன்று அரசு பேருந்து ஒன்று  கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் முசிறி வருவாய் கோட்டாட்சியரான ஆரமுத தேவசேனா தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, கோட்டாட்சியர் சென்ற காரின் மீது…

Read more

“மூதாட்டியின் உயிரைக் காக்க அரசு பேருந்தையே ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஓட்டுனர்”… இந்த மனசு யாருக்கு வரும்.. குவியும் பாராட்டுகள்…!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செல்லம்மாள் (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக நெல்லை மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்று பாலம் பகுதியில் நடைபெற்ற தூய்மை பணியில் செல்லம்மாள் வேலை செய்து…

Read more

விசிக கட்சியின் பிரமுகர் படுகொலை… பட்ட பகலில் பயங்கரம்… தி.மலையில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் சொரகுளத்தூர் பகுதியில் காமராஜ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அதோடு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். அவர் வசித்து வரும் பகுதியில் குழாயில் தண்ணீர்…

Read more

“ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு”… உறவினர்கள் வீட்டிற்கு வருவது போல் வாலிபர் செய்த சட்டவிரோத செயல்… போலீஸிடம் சிக்கியது எப்படி…?

கோவை மாநகராட்சி பகுதியில் போதை மருந்துகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறை  கமிஷனர் சரவண சுந்தர் கோவை மாநகராட்சி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வந்தார். அப்போது வெளி…

Read more

திருமணம் முடிந்து 20 நாள்தான் ஆகுது….. கணவனுடன் சென்ற பெண்…..சக்கரத்தில் சேலை சிக்கி விபத்தில் பலியான சோகம்….!!

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பகுதியில் அக்பர் அலி-அலிமா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அக்பர் அலி ஓய்வு பெற்ற ஆசிரியராக இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் அனீஸ் (25) என்பவருக்கு முகமது இம்ரான்…

Read more

நெல்லையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… 5 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிராஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சீதாராமன் மீது முன்னீர்பள்ளம் காவல்…

Read more

“கொஞ்ச நாளாவே அவங்க சரி இல்ல”…4ஆவது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி பெண்… கதறும் கணவன்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி அருகே பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவருக்கு சரஸ்வதி (23) என்ற மனைவி உள்ளார். மேலும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி…

Read more

டிபன் பாக்ஸை கழுவிய மாணவிகள்….! தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 218 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஜெயக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். நேற்று அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தலைமை ஆசிரியரின் டிபன் பாக்ஸை…

Read more

இறப்பிலும் பல உயிர்களை காப்பாற்றிய இளைஞர்… மரியாதையுடன் உடல் நல்லடக்கம்… மனதை உருக்கும் சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பகுதியில் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பண்டாரம் (21). இவர் பைக்கில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்தார். அவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,  பின்னர் தனியார் மருத்துவமனையில்…

Read more

அடப்பாவி..! இப்படி மாட்டிக்கிட்டியே.. கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்… கடைசியில் அங்கே குறட்டை விட்டு தூங்கிய சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதி அருகே பால விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று காலையில் கோயில் குருக்கள் கோயிலை திறப்பதற்கு வந்துள்ளார். அவர் கோயில் கதவை திறந்ததும் கோவிலின் கருவறையின் கதவு உடைக்கப்பட்ட நிலையிலும், உண்டியல்…

Read more

போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினர் 26 பேர் கைது… போலீஸ் அதிரடி..!!!

திருப்பூரில் உள்ள பல்லடத்தில் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பல்லடம் டி கே டி மில் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் போலி ஆதார் அட்டை மூலம் சட்ட…

Read more

நில பிரச்சினை காரணமாக முதிய தம்பதியை அரிவாளால் வெட்டிய தந்தை மற்றும் மகன்… கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவில் வண்ணமுத்து(65) மற்றும் உலகம்மாள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் அவர்களது வீட்டில் வைத்து கடந்த 12ஆம் தேதி அன்று நிலப்பிரச்சனை காரணமாக புதுக்குடியில் மாயாண்டி (எ) ரவி (62) மற்றும் அவரது…

Read more

பரபரப்பு….! பள்ளி மாணவர்களிடையே மோதல்…. கத்தியால் குத்தி மாணவர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பள்ளி மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதில் ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

“கோயில், குளம் என சுற்றி சாப்பாடு தரல…” என்னை அடிக்க கை ஓங்கியதால்…. மகளை கொன்ற 78 வயது தந்தையின் பரபரப்பு வாக்குமூலம்…!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 50). இவரது பராமரிப்பில், ஜெயலட்சுமியின் தந்தை வேல் (வயது 78) கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். ஜூன்…

Read more

“ராணுவத்தில் பணியாற்றும் அண்ணன்”.. தனியாக இருந்த அண்ணிக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர் டார்ச்சர்”… குடும்பத்தோடு சேர்ந்து கொழுந்தனை தீர்த்து கட்டிய கொடூரம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணறு உள்ளது. இங்கு கடந்த 15ஆம் தேதி ஒரு ஆணின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்…

Read more

பெரும் சோகம்…! அரசு பேருந்து மோதிய விபத்தில் ஆர்டிஓ துடிதுடித்து பலி…. ஓட்டுனர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி அதிகாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் அருகே அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வருவாய் கோட்டாட்சியரின் வாகனம்…

Read more

காபியில் 15 தூக்க மாத்திரை கலந்து கொடுத்த அண்ணி…! கொழுந்தனின் கை, கால்களை கட்டி…. பிளான் போட்டு தீர்த்து கட்டிய குடும்பம்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான கிணற்றில் கடந்த 15ஆம் தேதி கை கால்கள் கட்டப்பட்டு ஒரு ஆணின் சடலம் கிடந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் பூத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சலூன்…

Read more

திருமணமான 20 நாளில் கணவரை தாக்கி புது பெண்ணை கடத்தி சென்ற மர்ம நபர்கள்….!! “பிளான் போட்டு கொடுத்ததே அவர்தானாம்….” வெளியான பகீர் தகவல்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் திருநங்கலத்தைச் சேர்ந்த விஜயபிரகாஷ் (வயது 29), சென்னையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கரிசல்காளன்பட்டி சேர்ந்த சுபலட்சுமி (வயது 22) என்பவருக்கும் கடந்த மே 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சில தினங்களாகவே இவர்கள் தங்களது…

Read more

தென் மாவட்டங்களில் ரவுடிகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்துக் கொடுத்த முக்கிய புள்ளி கைது… சிவகங்கை போலீஸ் அதிரடி…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ரெளடிகளுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில், தென்காசியை சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், தென் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை அருகே, ராஜகம்பீரம் மற்றும் முருகபாஞ்சான் கிராமங்களைச் சேர்ந்த…

Read more

அதிகாலை நேரம்..! “காதலனை அடித்து விரட்டி விட்டு 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… போலீஸ்காரர் போல் நடித்து… விழுப்புரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பேருந்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அவர் அதிகாலை பேருந்து நிலையத்திற்கு…

Read more

“அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடி பென்சில் தமிழழகன்”… சுட்டுப்பிடித்த போலீஸ்… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டத்திலுள்ள சின்னாண்டாங்கோவில் பகுதியில் பென்சில் தமிழழகன் என்பவர் வசித்து வருகிறார். ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. இவரும் அவரது கூட்டாளிகளான பிரகாஷ், ஹரிகரன், மனோஜ் உட்பட நான்கு பேர் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில்…

Read more

“இறந்த மகளை சுமந்தபடி சுற்றிய தாய்….” உடலில் இருந்த காயங்கள்…. தாய் சொன்னதை கேட்டு அதிர்ந்த உறவினர்கள்…. பகீர் சம்பவம்….!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

சேலத்தில் பரபரப்பு..! மாணவர்களை எச்சில் டிபன் பாக்ஸை கழுவ வைத்த ஹெட் மாஸ்டர்…. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். அதோடு பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில்…

Read more

“நடக்க முடியாத தந்தையை கவனித்து வந்த மகள்….” ஈவு இரக்கமில்லாமல் மண்வெட்டியால் அடித்து….! 78 வயது முதியவரின் கொலைவெறி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் மகளையே மண்வெட்டியால் அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி…

Read more

“முதலில் பைனான்சியர், அடுத்து கொத்தனார்”.. உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு வீட்டை விட்டு ஓடிய பெண்.. 2 குழந்தைகளுடன் குடும்பமே எடுத்த விபரீத முடிவு.. திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தில் செல்லம்மாள் (65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ராவுக்கும் (28), பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு லித்திக்ஷா என்ற 9 வயது மகளும்,…

Read more

“அசதியா இருந்துச்சு…. அதான் தூங்கிட்டேன்….” வாலிபரை ரவுண்டு கட்டிய மக்கள்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…. போலீஸ் அதிரடி….!!!

கோவையில் உள்ள கோவைப்புதூரில் பிரசித்தி பெற்ற பாலவிநாயகர் கோவிலில் நிகழ்ந்த விசித்திர திருட்டு சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட வந்த நபர், பணம் எடுத்து வைத்து விட்டு, அசதியில் அங்கேயே தூங்கிய நிலையில் பொதுமக்களால் பிடிபட்டுள்ள சம்பவம்…

Read more

“ஆசையாக பேசி நம்ப வைத்த அங்கன்வாடி பணியாளர்…” ரூ.60 லட்சத்தை கொடுத்த 17 பேர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. பரபரப்பு சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் பணம் வாங்கி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மோசடி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, அங்கன்வாடி பணியாளரை கைது செய்துள்ளனர். ஈரோடு ஜீவானந்தம் சாலையை சேர்ந்த ஜெயபிரகாஷ்…

Read more

“சிறுமியிடம் அப்படி பேசி”… தொழிலாளி செய்த கொடூரம்… பெற்றோரிடம் சென்று கதறல்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் அல்கிஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை…

Read more

“கள்ளக்காதலனுடன் ஓடிப்போன தாய்…” அவமானத்தில் 2 குழந்தைகளை கொன்ற பாட்டிகள்…. அடுத்து நடந்த கொடூர சம்பவம்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி கிராமத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. சின்ன குளிப்பட்டியைச் சேர்ந்த செல்லம்மாள் (65), அவரது மகள் காளீஸ்வரி (45). காளீஸ்வரியின் மகள் பவித்ரா என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். பவித்ரா…

Read more

“பஸ்ஸில் சென்ற மூதாட்டி”.. கைப்பையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாயம்… பதறிப்பாய் போலீசில் பரபரப்பு புகார்…!!

சென்னை குரோம்பேட் பகுதியில் மூதாட்டியான நிரஞ்சனா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் அஸ்தினாபுரத்திற்கு செல்வதற்காக குரோம்பேட் பகுதியில் இருந்து மாநகர பேருந்தில் ஏறினார். இந்நிலையில் பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் நிரஞ்சனா தேவி வைத்திருந்த கைப்பையில் 14…

Read more

தூக்கத்தில் புரண்டு படுத்த தொழிலாளி…. ஒரே நொடியில் பறிபோன உயிர்…. இப்படியா ஆகணும்….? போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரையில் வேலை செய்து வந்த 27 வயதான விநாயகமூர்த்தி, இரவு பணி முடிந்து பஸ்சில் ஊருக்குத் திரும்பிய பின்னர், எட்டயபுரம் புறவழிச்சாலையில், சாலையோர தடுப்புச்சுவரை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரிக்கு…

Read more

“கோவிலுக்கு நள்ளிரவில் நுழைந்து மரகத லிங்கத்தை ஆட்டையை போட்ட கும்பல்”… பல லட்சம் மதிப்புள்ள சாமி நகைகளும் திருட்டு… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் பவளதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு நேரத்தில் கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து கருவறையில் இருந்த மரகதலிங்கம் மற்றும்…

Read more

அடப்பாவிகளா..! இப்படியா கலப்படம் பண்ணுவீங்க.. பிரபல பெருங்காயத்தூளில் போலி விற்பனை… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பழைய வண்ணார்பேட்டை சீனிவாசன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஹேமலதா என்னும் பெண் எல்ஜி பெருங்காய தூள் மற்றும் கட்டிப் பெருங்காயம் போன்றவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்து வருவதாக குமரவேல் என்பவர் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அரசு…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறிய தந்தை”… உங்க பொண்ணுக்கும் அதே வயசு தானே… அதிர்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அதில் தந்தை கூலி தொழிலாளியாகவும், தாய் வெளியூரில் தங்கும்  விடுதியிலும் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், மகள்…

Read more

பதற்றம்”.‌‌..! EX‌. இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைப்பு… சொந்த மாமனார் வீட்டிலேயே மருமகன் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் சாந்தி நகர் பகுதியில் பாக்யராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கும், இவருடைய மருமகன் காசிமுத்து என்ற நபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு…

Read more

“வீட்டு பணியாளரை கொடூரமாக தாக்கி…” பெண்ணை கட்டி போட்டு மிரட்டிய கும்பல்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடந்த கொள்ளை சம்பவம், நகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழிலதிபர் இம்தியாஸ் மற்றும் அவரது மனைவி சபிதா குல்சு வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பீரோவிலிருந்த பணம் மற்றும் நகைகளை…

Read more

இனி தினசரி 2 இடங்களில் செக்கிங்… இனிமேல் இப்படி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் வாகனங்களின் ஓட்டுநர்கள் பணி நேரங்களில் மது அருந்திக்கொண்டு ஓட்டுவதை தவிர்ப்பதற்காக நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில்…

Read more

“75 வயது மூதாட்டிக்கு சித்திரவதை…” மகனை இரும்பு கம்பி, கத்தியால் தாக்கிய கும்பல்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராப்பட்டி சிறுகுடி செல்லும் சாலையில், 49 வயதான அழகப்பன் மற்றும் அவரது 75 வயதான தாய் சொர்ணம் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அழகப்பன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர். ஜூன் 16 ஆம்…

Read more

“மண்டபத்தில் தனி அறையில் இருந்த இளம்பெண்….” காதலனுடன் அடிக்கடி வந்து சென்ற காதலி…. நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி அருகே ஒரப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில், 21 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரத்திற்கு பின்னால் ஒரு கல்லூரி மாணவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் உள்ளதாகக் காவல்துறை…

Read more

நெல்லையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை… 10 பேருக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை கடந்த நேற்று ஜூன் 17ஆம் தேதி…

Read more

“தகாத உறவு”… நடுரோட்டில் இறந்த குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூரில் குழந்தை சடலத்தை தோளில் தூக்கி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பகுதியில் பாலமுருகன், பச்சையம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பாலமுருகனுக்கு கடந்த…

Read more

“பல் சிகிச்சைக்காக சென்ற 25 வயது இளம்பெண்”… பதறிப் போய் பெற்றோரை அழைத்த சம்பவம்… ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா..? பேரதிர்ச்சி…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிஎன் ரோடு பகுதியில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் குமார் நகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில்…

Read more

திண்டுக்கல் அருகே கொடூர சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு – பாட்டி, மகள், இரண்டு பேத்திகள் சடலமாக மீட்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்ன குளிப்பட்டி கிராமத்தில் நடந்த சோகமான சம்பவம் ஒன்றால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் – தாய், மகள் மற்றும் இரண்டு பேத்திகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.…

Read more

“பெரியம்மா வீட்டிற்கு போன 14 வயது சிறுமி”.. 3-வது கணவர் செய்த கொடூரம்… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இங்கு அவருடைய தங்கை மகளான ஒரு 14 வயதில் சிறுமி வந்துள்ளார். அந்த சிறுமி சில வாரங்கள் தன்னுடைய பெரியம்மா வீட்டில் தங்கி இருந்த நிலையில் பின்னர் மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு…

Read more

“ஒரே நொடியில் தாயும் மகளும் உயிரிழப்பு…! பல்லடத்தில் நடந்த சோகம் பார்ப்பதற்கே முடியவில்லை!” “மகாலட்சுமி நகரே உறைந்து போனது..!!”

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடந்த சோகம் நிறைந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த தாய், மகள் இருவரும் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து உடலுடன் மண்ணில் புதைந்ததில் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு உள்ளூர் மக்களிடையே பெரும் துயரத்தை…

Read more

சாலையில் ரத்தம் கசிந்தபடி கிடந்த மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார்.. என்ன தான் நடந்துச்சு?… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதாவது இவர்…

Read more

FLASH: கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து…! உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. நாகராஜ் என்பவரது மனைவி மகாராணி(55), செல்வராஜ்…

Read more

“மாட்டு கொட்டகையில் விளையாடிய குழந்தை….” கையில் இருந்த மருந்தை தட்டி விட்ட தாய்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் புனல்வாசல் ஊராட்சியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி செல்வமணி. இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பூவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று செல்வமணி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பூவரசன் விளையாடிக்கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

“தொந்தரவு பண்றாரு…” மண்ணெண்ணெய் உடன் மனு கொடுக்க வந்த மூதாட்டி… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் மனு கொடுப்பதற்காக வந்த மூதாட்டி ஒருவர் திடீரென மண்ணெண்ணையை உடல்…

Read more

“அரசு பள்ளி மாணவர் விடுதியில் சுற்றி திரியும் சிறுத்தை”… சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி ஆகியவை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் கோத்தகிரி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் விடுதிக்கு செல்லும்…

Read more

Other Story