“மெளனமாக விளையாடிய அந்தக் குழந்தை… இப்போது இல்லை!” – தாய் கண் முன் நடந்த கொடூரம்… வால்பாறை கிராமமே கலக்கத்தில்..!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நிகழ்ந்த ஒரு சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பச்சைமலை எஸ்டேட் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் சிறுத்தையால் பலியாகி உள்ளார்.  இந்த சிறுமியின் மண்டை ஓடு மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமான உடலை தேடும்…

Read more

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 11ம் வகுப்பு மாணவி… திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரியா என்ற மாணவி 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி நேற்று வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே…

Read more

“நிறைமாதத்தில் என் மகளுக்கு… பல்லி கலந்த உணவு கொடுக்க முடியுமா?” – “மன்னிக்கவே முடியல!” தந்தையின் கண்ணீரான புகார்..!!

திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிர்ச்சி  சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட இட்லி சாம்பாரில் இறந்த பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே…

Read more

வாகன சோதனையில் சிக்கிய 16 சவரன் தங்கக் கட்டி, அரை கிலோ வெள்ளிக்கட்டி…4 பேர் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி காவல்துறையினர் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியாக வந்த பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்களிடம் 16 1/2 சவரன் தங்க…

Read more

இனி யாரும் தப்பிக்கவே முடியாது… போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவருடன் பப்பில் நண்பராகி பழகி வந்துள்ளார். இவருக்கு பிரதீப் குமார் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பிரதீப்…

Read more

9-ஆம் வகுப்பு சிறுமியை திருமணம் செய்து 31 வயது ரவுடி…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….போலீஸ் நடவடிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நவமணி(31). இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இந்த நிலையில் நவமணி அதே பகுதியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை திருமணம் செய்து…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க… தங்கத்தால் செய்யப்பட்ட போல்ட் மற்றும் நட்டுகள்… மதிப்பு மட்டும் ரூ.85 லட்சமாம்.. ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்…!!!!

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் பகுதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் தரை இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

கணவன் மனைவி சண்டை..! கோபத்தில் வீட்டை விட்டு சென்ற போலீஸ்காரர்… தேடிச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறும் குடும்பம்..!!

மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் சிலம்பரசன் – கவிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சிலம்பரசன் மதுரை ஆயுதப்படை காவல் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சிலம்பரசன் தனக்கு சொந்தமான நிலத்தில்…

Read more

வெளிநாட்டு வாழ்க்கை…! “ஆடம்பரமா இருக்கலாம்”… ஆசை வார்த்தைகளை கூறி பல லட்சம் மோசடி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதற்காக எண்ணிய நிலையில் ஒரு நபரிடம் சுமார் 10 லட்சத்து, 87 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட அந்த நபர்…

Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் புதிய வகை மோசடி..! மக்களே இதையெல்லாம் நம்பாதீங்க.. சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை.!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளம்  மூலமாக பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருநெல்வேலி எஸ் பி சிலம்பரசன் சைபர் கிரைம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, whatsapp மூலமாக…

Read more

சாலையில் செல்லும்போது திடீரென கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரங்கள்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 80 பயணிகள்… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிலிருந்து குற்றாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் பின்புற சக்கரங்கள் இரண்டும், சாலையில் தனியாக ஓடியதால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த சம்பவம், கடையநல்லூர்…

Read more

கடலூரை உலுக்கிய 80 வயது மூதாட்டி பலாத்கார சம்பவம்… விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்… பறந்தது நோட்டீஸ்…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நடைபயிற்சிக்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரமாக சில வாலிபர்கள் மது அருந்தி  கொண்டிருந்தனர். போதையில்…

Read more

சந்தேகப்படும்படியாக சுற்றி தெரிந்த வாலிபர்கள்… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… ஸ்பாட்டில் வைத்து தட்டி தூக்கிய போலீஸ்‌..‌!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தனிப்படை அமைத்து சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை காவல்துறையினர் மற்றும் வட பாகம் காவல் துறையினர் நேற்று இரவு…

Read more

ஆம்னி கார்-மினி லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பேர் படுகாயம்… கரூரில் அதிர்ச்சி..!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள சாலையில் ஆம்னி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நண்பர்கள் 6 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த காட்டுயானை”…. மாடுகள் தீவனத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் சில காட்டு யானைகள்  இரவு நேரங்களில் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்…

Read more

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்க முயற்சி…தேங்காய் வியாபாரி கைது…NIA அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு NIA அமைப்பினர் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில்…

Read more

உயிருக்கு உயிரான தோழியை பணத்திற்காக கொலை செய்த பெண்… குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சாயல்குடி அருகே பணத்திற்காக தோழியை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எம் கரிசல்குளம் கிராமத்தில் உத்தரவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தோழி ஜோதி. இந்நிலையில் ஜோதி என்பவர்…

Read more

“முகத்தில் மிளகாய் பொடி தூவி…” முகமூடி அணிந்து வந்த பக்கத்து வீட்டு பெண்…. பட்ட பகலில் நடந்த பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் தண்டையார்பேட்டை சேர்ந்தவர் அனுசுயா(30). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது யாரோ காலிங் பெல்லை அழுத்தியுள்ளனர். வெளியே வந்து பார்த்தபோது முகமூடி அணிந்து நின்ற பெண் அனுசியாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவர் கழுத்தில்…

Read more

ஒரே ஒரு மெசேஜ்… 19 லட்சமும் காலி…! தொழிலதிபரை ஏமாற்றிய வாலிபர்கள்…. மக்களே உஷாரா இருங்க…!!

திருப்பூரில் தொழிலதிபரான தில்லை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது…

Read more

“17 வயது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து…” வளர்ப்பு மகனால் நொறுங்கி போன பெற்றோர்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் ஒரு தொழிலாளி வசித்து வருகிறார். 40 வயதான தொழிலாளிக்கு ஒரு மகள் உள்ளார். இவர் ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்தார். தற்போது அவரது வளர்ப்பு மகனுக்கு 21 வயது ஆகிறது. தொழிலாளியின் மகளுக்கு 17 வயது…

Read more

“பெற்றோரை அழைத்து மாணவரை கண்டித்த ஆசிரியர்…” அதை யூஸ் பண்ண கூடாது…. வீட்டிற்கு சென்ற உடனே…. யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு பெங்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி ஆதிலட்சுமி. இந்த தம்பதியினருக்கு கவின் குமார் தினேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கவின் குமார் ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம்  வகுப்பு படித்து வருகிறார்.…

Read more

“கள்ளக்காதலனுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்த 2 பிள்ளைகளின் தாய்…” மனைவியிடம் கெஞ்சிய கணவர்… கல்நெஞ்சத்தோடு நின்ற இளம்பெண்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் தனது காதலனுடன் நேற்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 மற்றும் 1 1/2 வயதில் இரண்டு…

Read more

FLASH: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு…. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!

சிவகாசி எடக்காபட்டி பட்டாசு சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

“வாழை தோட்டத்துக்குள் வைத்து”… கத்தி கூச்சலிட்ட 16 வயது சிறுமி… 40 வயது நபர் செய்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியில் 16 வயதான 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதன்பிறகு சிதம்பரம் அருகே உள்ள ஒரு பகுதியில் விஜயபாலன் (40) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 16 வயது சிறுமி சி.சாத்தமங்கலத்தில் உள்ள…

Read more

“இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த போட்டோஸ்….” புதிய சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தடை செய்யப்பட்ட இப்பகுதியில் நண்பர்களுடன் குளித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பரளியாற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் பாறைக்கூட்டம் பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரரான…

Read more

மக்களே உஷார்…! லிங்க்கை தொட்டதும் ஹேங் ஆகி, ஸ்விட்ச் ஆஃப் ஆன போன்…. தம்பதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் காவல்துறை குறுஞ்செய்தி போன்று போலியான லிங்க் அனுப்பி 12,600 ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக வந்த குறுஞ்செய்தியை ஒரு தம்பதியினர் கிளிக் செய்தனர். உடனே அவர்களது செல்போன் ஹேங் ஆகி…

Read more

மெடிக்கல்ல இதான் நடக்குதா…? தலா 1 லட்ச ரூபாய்…. ஷாக்கான அதிகாரிகள்…. 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து சொல்வது சட்டப்படி குற்றம். ஆனால் விதிமுறைகளை மீறி சிலர் சட்டவிரதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்கின்றனர். அவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி…

Read more

  • June 20, 2025
அதிர்ச்சி….! இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு கைது…. போலீஸ் அதிரடி….!!

இன்ஸ்டாகிராம் பிரபலமான விஷ்ணு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணுவின் மனைவி அஷ்மிதா விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல், சமூக வலைதளங்களில் பெண்ணை தவறாக சித்தரித்தது…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 112 பேர்… “காதல் திருமணம் செய்த ஜோடி கூட்டாக சேர்ந்து செய்த பலே மோசடி”… ஜிபே மூலம் பணம் அனுப்பி… உஷாரய்யா உஷாரு…!!!

கூகுள் பே (GPay) மூலம் பணம் அனுப்புவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இதுவரை 112 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணத்தை மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தெலுங்குபாளையத்தில் வசிக்கும்…

Read more

Breaking: நாமக்கல்லில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடி… அதிமுக நிர்வாகி அதிரடி கைது…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் நகர அதிமுக செயலாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் இருக்கும் நிலையில் இவர் வீட்டுமனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரமேஷ் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நிலையில் பள்ளி முடிவடைந்த பிறகு மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“whatsapp-ல் நிர்வாண வீடியோ கால்”… ஆண் நண்பர்களை நம்பிய பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்… குழுவில் பரவிய ஆபாச போட்டோஸ்… தர்மபுரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஓட்டுனரான சரவணன் (22) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் கல்லூரியில் படிக்கும் செந்தமிழன் (19) என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அக்கா தங்கையான 12 ஆம் வகுப்பு…

Read more

“கள்ளக்காதலன் தான் வேணும்”…. தாலி கட்டிக் கொண்டு போலீசில் தஞ்சமடைந்த பெண்… பெற்ற குழந்தைகளையும், கணவனின் அழுகையையும் பார்த்தும் கூட மனம் இறங்காத அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது  23 வயதுடைய இரு குழந்தைகளின் தாய் ஒருவர், தனது கள்ளக்காதலனை  திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, சூரமங்கலம் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மணப்பெண், தனது 24 வயது…

Read more

“வரிவசூல் செய்த நகராட்சி ஊழியர்கள்”… வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்… அதிகாரி செஞ்ச அசிங்கம்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி பகுதியில் மொத்தம் 24 வீடுகள் இருக்கும் நிலையில் இந்த வீடுகளில் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் வரி வசூல் செய்யும் பணியில் நகராட்சி…

Read more

“3 வயது குழந்தையை ஒரு வாரமாக சீரழித்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்”.. தினசரி வேடிக்கை பார்த்த கெடூர தாய்..‌‌. கடலூரில் பரபரப்பு…!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 3 வயது குழந்தை தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளது. குழந்தையுடன் அவரது தாய் திருவண்ணாமலைக்கு சென்ற நிலையில் திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறிய நிலையில் பின்னர் சடலத்தை அங்கு எடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த…

Read more

3 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

50 சதவீதம் மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கலாம்… என்னென்ன தகுதிகள்?… மாநில அரசின் அசத்தல் திட்டம்….!!!

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது கிராமப்புறத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவிட 50% மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பம் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 10…

Read more

அப்படி போடு…. மகளிர் உரிமை துறையில் தற்காலிக பணியிடங்கள்… ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும்…

Read more

பங்குச்சந்தையில் முதலீடு செய்த பனியன் நிறுவனத்தின் உரிமையாளர்… ரூ. 19 லட்சம் பறிப்பு… மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது…!!!

திருப்பூர் மாவட்டத்தில் தில்லை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்று மோசடி கும்பல் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய தில்லைராஜன்…

Read more

ச்சீ.. கேக்குல என்ன இப்படி ஸ்மெல் வருது?…. கெட்டுப் போனதை விற்பனை செய்த உரிமையாளரின் வாயில் கேக்கை திணித்த பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அங்கு குணசேகரன் என்பவர் பேக்கரி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி தனலட்சுமி பேக்கரியை கண்காணித்து வருகிறார். அந்த பேக்கிரியில் கெட்டுப் போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக…

Read more

மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற…

Read more

“பயப்படாமல் தைரியமா வாமா…” ஹாஸ்பிடல் வர தயங்கிய கர்ப்பிணி… 4 மணி நேரம் பேசி சமாதானப்படுத்திய டாக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியில் உள்ள ஹொசூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. தற்போது ஐந்து மாத கர்ப்பிணியான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் கணவருடன் வசிக்கும் போது கரு கலைந்து போன அனுபவம் காரணமாக, தொடர்ந்து…

Read more

“குடும்பத்துல ரொம்ப கஷ்டம்”… வேலை தேடி அலைந்த 17 வயது சிறுவன்… இந்த நிலைமையில் கூட ஏமாற்றுவீங்களா… வாலிபர் செஞ்ச கொடுமை.!!

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் 17 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். அந்த சிறுவன்  குடும்பத்தில் ஏழ்மை சூழ்நிலை காரணமாக வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் சின்ன முட்டம் பகுதியில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து…

Read more

முதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த மரணம்…! ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு.‌!!

திருச்சி மாவட்டத்திலிருந்து இன்று அரசு பேருந்து ஒன்று  கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் முசிறி வருவாய் கோட்டாட்சியரான ஆரமுத தேவசேனா தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, கோட்டாட்சியர் சென்ற காரின் மீது…

Read more

“மூதாட்டியின் உயிரைக் காக்க அரசு பேருந்தையே ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஓட்டுனர்”… இந்த மனசு யாருக்கு வரும்.. குவியும் பாராட்டுகள்…!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செல்லம்மாள் (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக நெல்லை மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்று பாலம் பகுதியில் நடைபெற்ற தூய்மை பணியில் செல்லம்மாள் வேலை செய்து…

Read more

விசிக கட்சியின் பிரமுகர் படுகொலை… பட்ட பகலில் பயங்கரம்… தி.மலையில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் சொரகுளத்தூர் பகுதியில் காமராஜ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அதோடு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். அவர் வசித்து வரும் பகுதியில் குழாயில் தண்ணீர்…

Read more

“ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு”… உறவினர்கள் வீட்டிற்கு வருவது போல் வாலிபர் செய்த சட்டவிரோத செயல்… போலீஸிடம் சிக்கியது எப்படி…?

கோவை மாநகராட்சி பகுதியில் போதை மருந்துகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறை  கமிஷனர் சரவண சுந்தர் கோவை மாநகராட்சி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வந்தார். அப்போது வெளி…

Read more

திருமணம் முடிந்து 20 நாள்தான் ஆகுது….. கணவனுடன் சென்ற பெண்…..சக்கரத்தில் சேலை சிக்கி விபத்தில் பலியான சோகம்….!!

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பகுதியில் அக்பர் அலி-அலிமா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அக்பர் அலி ஓய்வு பெற்ற ஆசிரியராக இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் அனீஸ் (25) என்பவருக்கு முகமது இம்ரான்…

Read more

நெல்லையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… 5 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிராஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சீதாராமன் மீது முன்னீர்பள்ளம் காவல்…

Read more

“கொஞ்ச நாளாவே அவங்க சரி இல்ல”…4ஆவது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி பெண்… கதறும் கணவன்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி அருகே பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவருக்கு சரஸ்வதி (23) என்ற மனைவி உள்ளார். மேலும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி…

Read more

Other Story