• April 12, 2025
“வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமி”… திருமண ஆசைக்காட்டி வாலிபர் செஞ்ச கொடூரம்… தட்டிக்கேட்ட தாய்க்கு மிரட்டல்… பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிசந்தை பகுதியில் அரவிந்த் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்த நிலையில் வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

“ஹேர்டையரை குடித்து உயிரை விட்ட மனைவி”… போலீஸ் விசாரணைக்கு பயந்து சேலையால்… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் நந்தகுமார் என்ற 27 வயது வாலிபருக்கும் கடந்த…

Read more

“9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுரம்”.. ஆபாச புகைப்படங்களை செல்போனில் வைரலாக்கி.. 5 பேர் கைது..‌ பெரும் அதிர்ச்சி‌‌..!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் பூங்குளம் ரங்கன் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் செல்போன் மூலம் 9ஆம் வகுப்பு மாணவியுடன் கடந்த 6 மாதங்களாக பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளைஞர் மாணவியை காதலிப்பதாக…

Read more

“அம்புட்டும் டூப்ளிகேட் தான்….” ரூ.1 கோடி நகைகளை மோசடி செய்த ஊழியர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை கொரட்டூரில் உள்ள பிரபல நகை விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட நகை திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூர், லஷ்மண முதலியார் இரண்டாவது தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், சென்னை பாடியில் உள்ள…

Read more

“சீட் தர மாட்டியா…?” வாலிபரை தள்ளி விட்டு கொன்ற வடமாநில தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் இளைஞர் உயிரிழப்பு ரயிலில் இடம் தராத தகராறில் திருப்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் கீழே தள்ளப்பட்டதில் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூ என்பவர் கைது திருப்பூரில் வேலை செய்யும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே….” 2 மகன்களையும் இழந்து கதறும் பெற்றோர்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூட சந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்ரி. இவருக்கு ப்ரீத்தம் (19), பவன் (17) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று காலை அண்ணன் தம்பி இருவரும் ஸ்கூட்டியில் பேளகொண்டபள்ளி நோக்கி சென்றனர். அவர்கள் மதகொண்டபள்ளி தனியார் பள்ளி அருகே…

Read more

“உன்னால என்ன பண்ண முடியும்….?” சிறுவனை கொலை செய்து…. 2 ஆண்டுகளுக்கு பிறகு தெரிந்த உண்மை…. சிக்கிய உறவினர்கள்…. பகீர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் இடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்களது மூத்த மகன் தாமோதரனுக்கு 25 வயது ஆகிறது. சுமார் 15 வருடங்கள் கழித்து 2014 ஆம் ஆண்டு தமிழரசி…

Read more

மே மாதம் 2-வது வாரத்திற்குள்…. கண்டிப்பா இதை செய்யணும்…. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை….!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும். தமிழ் அல்லாது பிற மொழியையும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” திருவிழாவில் கலை நிகழ்ச்சியை பார்த்த மாணவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…..!!

மதுரை மாவட்டம் அள்ளிக்கொண்ட மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(41). இவரது மூத்த மகன் பாண்டி(17) உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை…

Read more

அதிர்ச்சி….! லாரி கவிழ்ந்து இடிபாட்டில் சிக்கி தந்தை, மகன், மகள் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!

திருவாரூர் மாவட்டம் வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(35). இவர் விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு நிரோஷன்(7) என்ற மகனும் சியாசினி(4) என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மோகன் தனது மகன் மற்றும் மகளுடன் மிளகாய் தூள் அரைப்பதற்காக மோட்டார் சைக்கிளில்…

Read more

அதிர்ச்சி…. ஊர்க்காவல் படை வீரர் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!

புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்க்கிறார். சம்பவம் நடந்த அன்று பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு…

Read more

“நிர்வாண போட்டோ…” ஷாக்காக சிறுமி…. நண்பர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் சோசியல் மீடியா மூலம் அதே பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பேசியுள்ளார். ஒரு நாள் கலையரசன் மாணவியின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… “சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து”… 2 பேர் பலி.. 3 பேர் படுகாயம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் சுக்கு நூறாக உடைந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி முருகன் என்பவர் சம்பவ…

Read more

“என்னை பார்க்க அசிங்கமா இருக்கு”… ரொம்ப முடி கொட்டுது… வாழவே பிடிக்கல… 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் பாலுசாமி-சுலோச்சனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு என்ற மகனும், 15 வயதில் கீர்த்தீஸ்வரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கீர்த்தீஸ்வரன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம்…

Read more

“உருவகேலி”… என்னால தாங்க முடியல அம்மா.. நான் போறேன் மன்னிச்சிருங்க… ராகிங் கொடுமையால் உயிரை விட்ட மாணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபிநாத்-நித்யா தம்பதியரின் மகன் கிஷோர் (17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சக மாணவர்களால் கிஷோர் அடிக்கடி உருவகேலி செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

செல்போனை திருடிவிட்டு தப்பிய வாலிபர்கள்..‌ விபத்தில் சிக்கி படுகாயம்… போலீஸ் விசாரணை…!

கோவை மாவட்டம் இரத்தினபுரி தில்லை நகரைச் சேர்ந்த கவுதம்(29) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கவுதம் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கவுதம் கையில்…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…அழுகிய நிலையில் டி.எஸ்.பி யின் உடல் மீட்பு… நடந்தது என்ன? போலீஸ் விசாரணை…!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்  துரைசிங்கம்(65). இவர் ஆயுதப்படை பிரிவில் டி.எஸ்.பி யாக வேலை பார்த்தார். பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றிவிட்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி இறந்து விட்டதால் துரைசிங்கம் மதுரை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் தனியாக…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!

கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் இன்பராஜ்(19). புதுக்கோட்டை மாவட்டம் செவகல்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பூவரசன்(18). இன்பராஜும், பூவரசனும் குளித்தலை மாவட்டத்திலுள்ள கருணாநிதி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து…

Read more

“2 பிள்ளைகளுக்கு தந்தை….” 21 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த 42 வயது ஆடிட்டர்…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

சேலம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி சேர்ந்தவர் மணிகண்டன்(43). இவர் ஆடிட்டர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டன் விவாகரத்து பெற்றார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணை ஏமாற்றிய நபர்… ரூபாய் 4.7 லட்சம் மோசடி… பரபரப்பு சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியில் வசித்து வருபவர் அபிலாஷ். இவர் பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த குமாரி என்ற பெண்ணிடம் அவரது மகனுக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ரூபாய்…

Read more

அரசு வேலை ஆசை காட்டி ரூ. 14 லட்சம் மோசடி..திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் திமுக வார்டு கிளை செயலாராகவும் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார் . மற்றொருவர் குன்னூர் அருகே உள்ள அதிகரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோகி. இவ்ர்கள் இருவரும் சேர்ந்து…

Read more

“ஏழைகளுக்கு நல்லது செய்யணும் நினைச்சேன்….” பெண் டாக்டரை ஏமாற்றிய மோசடி கும்பல்….. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த 75 வயதான பெண் மருத்துவர் கௌரி, ஓய்வு பெற்ற அரசு மருத்துவராக இருந்தாலும், தற்போதும் தனியார் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார். தனிமையில் வாழ்ந்துவந்த கௌரி, தனது சொத்துகளை வைத்துப் பொதுமக்களுக்கு உதவுவதற்காக மருத்துவமனை கட்ட…

Read more

அம்மா, அப்பா எங்கே…? திருமணத்தன்று மணமகளிடம் உண்மையை மறைத்த உறவினர்கள்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு அய்யனார்புரத்தைச் சேர்ந்த ரங்கசாமி மற்றும் மாலதி தம்பதியரின் மகளான சுசித்ராவின் திருமணம் புதன்கிழமை ஊரணிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்துக்கான சில பொருட்களை எடுத்துச் செல்லும் பொருட்டு, இருசக்கர வாகனத்தில்…

Read more

நண்பருடன் கால்வாயில் குளிக்க சென்ற ஹெட்கான்ஸ்டபிள்…. காணாமல் பதறிய மனைவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தின் புறநகர் பகுதியான ஆவடியை அடுத்து கோவில்பதாகை சாமி நகரில் வசித்து வந்தவர் சம்பத் (44). இவர் கோயம்பேடு K11 காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்…

Read more

2 பிள்ளைகளின் தாய்…. “அழுகி கிடந்த உடல்…” ஷாக்கான போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் பகுதியில் தாயிடம் நெய்வேலிக்கு சென்று வருவதாக கூறி சென்ற 33 வயது பெண் பிரபாவதி மர்மமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு வெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த பாஸ்கரின் மனைவி பிரபாவதி, கணவரை கடந்த ஆண்டு இழந்தார்.…

Read more

“14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… அதுவும் செல்போன் மூலம்… அதர்ச்சியில் உறைந்த பெற்றோர்… வாலிபர் கைது..!!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சின்னதுரை என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பிஎஸ்சி முடித்துள்ளார். இந்த வாலிபர் ஒரு 14 வயது சிறுமிக்கு செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது செல்போனில் பேசி தொடர்ந்து சிறுமிக்கு அவர்…

Read more

“2 குழந்தைகளின் தந்தையை காதலித்து திருமணம் செய்த மாணவி”… பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்து… பரபரப்பு சம்பவம்..!!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே ரயில் முன் பாய்ந்து ஒரு ஆணும் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது‌. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி…

Read more

“தேர்வு பயம்”… உறவினர் வீட்டிற்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி… விபரீத முடிவால் கதறும் பெற்றோர்…!!

சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றார். இங்கு வைத்து  திவ்யதர்ஷினி…

Read more

FLASH: . குழந்தைகள் மீதான ஒடுக்குமுறையை பொறுக்கமுடியாது…. அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி கடந்த 5-ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில் மாணவியின் கடந்த 7-ம் தேதி ஆண்டின் இறுதி தேர்வை எழுதுவதற்காக…

Read more

“கவர் போடு…” சாவியை கொடுத்த தந்தை…. தாறுமாறாக கார் ஓட்டிய 13 வயது சிறுவன்…. முதியவர் துடிதுடித்து பலி….!!

சென்னை மாவட்டம் வடபழனி பகுதியில் 13 வயது சிறுவன் தன்னுடைய தந்தையின் காரை அனுமதி இல்லாமல் ஓட்டிச் சென்றதால், அதில் மோதுண்டு படுகாயமடைந்த முதியவர் மகாலிங்கம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் கடந்த வாரம் குமரன் நகர் மெயின் சாலையில் நடைபெற்றது.…

Read more

BREAKING: மாதவிடாய் வந்ததால் வெளியே அமர்ந்து தேர்வு எழுதிய மாணவி…. பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி கடந்த 5-ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில் மாணவியின் கடந்த 7-ம் தேதி ஆண்டின் இறுதி தேர்வை எழுதுவதற்காக…

Read more

“மாணவியுடன் நெருக்கமாக இருந்து….” இன்ஸ்டாகிராமில் 16 வயது சிறுவனுடன் பழக்கம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர்….!!

நீலகிரி: குன்னூரைச் சேர்ந்த 16 வயது மாணவி, இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 16 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டு, மூன்று பவுன் தங்கக் கம்மலை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியின் தாய் வேலைக்காக வெளியூரில் இருப்பதால்,…

Read more

“மனைவியின் அக்காவுடன் கள்ளக்காதல்….” 2 குழந்தைகளை வைத்த பிளான் போட்ட மனைவி…. கணவருக்கு நடந்த கொடூரம்….. பகீர் சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியில் மனைவியின் கள்ளக்காதலால் கணவர்  கொல்லப்பட்ட சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஃர்பான் என்ற நபர், தனியார் பள்ளியில் வாச்மேனாக பணியாற்றி வந்தார். கடந்த 7ஆம் தேதி காலை தனது வேலைக்கு மிதிவண்டியில் சென்றபோது,…

Read more

BREAKING: நாமக்கல் தொகுதி எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு சம்பவம்….!!

நாமக்கல் தொகுதி எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பட்டணம் பகுதியில் உள்ள மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் ஏசி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி…

Read more

“உன் மனைவி கூட போகாத…” நண்பரின் கழுத்தை அறுத்த 50 வயது நபர்…. ஒரே அறையில் முடிந்த வாழ்க்கை…. பகீர் பின்னணி….!

கோழிக்கோடு அருகே கருவிசேரியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர் சிறுவயதிலிருந்தே உறுதியான நண்பர்களாக இருந்தனர். 50 வயதான ஜெயராஜ், 45 வயதான மகேஷ் ஆகியோர் கோவையில் பேக்கரி ஒன்றை இணைந்து நடத்தி வந்தனர். துடியலூர் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு…

Read more

“ரெஸ்ட் இல்ல… பிடிக்கலன்னா விட மாட்டியா….” வடமாநில வாலிபரின் கொடூர செயல்…. பகீர் பின்னணி….!!

சென்னை மேற்கு வங்கத்தை சேர்ந்த 29 வயது சாகிப், கட்டிட வேலைக்காக சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கி வந்திருந்தார். அவர் போன்று வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 60 பேர் அந்த மண்டபத்தில் தங்கி, அருகில் உள்ள…

Read more

தமிழகமே அதிர்ச்சி… “தனியார் பள்ளியில் தீண்டாமை”… மாதவிடாய் வந்ததால் மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த அவலம்..!!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பூப்பெய்திய மாணவி சென்றுள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம் வகுப்பறையில் அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால் மாணவிக்கு மாதவிடாய் என்பதால் வகுப்பறைக்கு…

Read more

தலைக்கேறிய மது போதை… தகராறில் துப்பாக்கி குண்டு பாய்ந்து நண்பர் காயம்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி லால்குடி அடுத்துள்ள பகுதியில் அன்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் லால்குடி அருகே உள்ள பகுதியில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகிய இரண்டு பேருடன்…

Read more

சம்மன் கொடுத்து விசாரணைக் அழைக்க வந்த போலிஸ்…. திடீரென மயங்கி விழுந்த நபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை அபிராமிபுரம் கேவிபி கார்டன் பகுதியில் கார்த்திகேயன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் நில மோசடி குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பதற்காக நேற்று காவல்துறையினர், கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர்.…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 9-ம் வகுப்பு மாணவிகளை 10-க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்த கொடூரம்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் திடீரென மாயமாகினர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போன நிலையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி முத்தியால்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு…

Read more

“பிரியாணி வாங்க சென்ற கணவன்”… 3 மணி நேரம் லேட் ஆகிட்டு… கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா..? பெரும் அதிர்ச்சி..!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டி அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மீனா (36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இதில் ரமேஷ் திருக்காஞ்சி…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து… 20 பயணிகள் காயம்…!!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு தனியார் பேருந்தின் மீது அரசு…

Read more

“கணவனை இழந்து கள்ளக்காதலனுடன் நெருங்கி பழகிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… 50 அடி பள்ளத்தில் அழுகிய சடலம்… பரிதவிப்பில் 2 பிள்ளைகள்..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய இரண்டாவது மனைவி பிரபாவதி (33). இதில் பாஸ்கர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக் குறைவினால் காலமானார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் கோகுல்…

Read more

“நண்பன் வாங்கிய கடன்”… தூய்மை பணியாளருக்கு வந்த சோதனை… வீடியோ காலில் தூக்கில் தொங்கிய விபரீதம்… கதறி துடித்த மனைவி… பெரும் அதிர்ச்சி..!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஜான் தேவராஜ் என்ற 33 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பூங்காவில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஜான் தேவராஜ் தன்னுடைய…

Read more

உஷாரய்யா உஷாரு..!! “இன்ஸ்டாவில் வந்த விளம்பரம்”.. ரூ.3 லட்சத்தை இழந்த நபர்… போலீஸ் எச்சரிக்கை..!!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு மருத்துவ உபகரணங்கள் ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ரூபாய் 3 லட்சம் பணம் அந்த  நிறுவனத்திற்கு…

Read more

“காரின் கதவை திறந்ததால் வந்த வினை”… தடுமாறி கீழே விழுந்த நபர்… சட்டென வந்த மற்றொரு கார்… துடி துடித்து பலியான உயிர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் indirect taxes and customs என்ற பெயரிடப்பட்ட பலகையோடு நின்ற காரின் கதவை நபர் ஒருவர் திடீரென திறந்தார். இதனை கவனிக்காமல் சைக்கிளில் வந்தவர் கார் கதவின் மீது வேகமாக மோதி கீழே விழுந்துள்ளார்.…

Read more

“ஒரு சின்ன பிரச்சனை”… போலீஸ் ஸ்டேஷனில் மோதிய காவலர்கள்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஒருவர் உதவி ஆய்வாளரிடம் காவல் ஆய்வாளர் கூறியதாக சொல்லி 5 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அதில் நான்கு ஆயிரம் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார். மீதி 1000 எங்கே என உதவி ஆய்வாளர்…

Read more

வெளியே சென்ற பெண்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சாத்தான்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(45). இரண்டு நாட்களுக்கு முன்பு சரஸ்வதி தன்னுடைய ஸ்கூட்டரில்  மார்த்தாண்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது களியக்காவிளை அருகே வந்த போது…

Read more

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு… பரிதவித்த பயணி… இளைஞர் கைது…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ரயிலின் கதவு அருகே அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் குச்சியால் தட்டி…

Read more

“கண்ணு சரியா தெரியல…. விட்டுட்டு போயிட்டாங்க…” 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்களால் பரவலாக பயணிக்கப்படும் இடமாக இருக்கிறது. இங்கு கோயில் அருகே பல துறவிகள் மற்றும் ஆதரவற்ற முதியோர் தங்கி இருப்பது வழக்கம். இந்நிலையில், ஒரு பார்வை குறைபாடுள்ள 80…

Read more

Other Story