“வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமி”… திருமண ஆசைக்காட்டி வாலிபர் செஞ்ச கொடூரம்… தட்டிக்கேட்ட தாய்க்கு மிரட்டல்… பரபரப்பு சம்பவம்…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிசந்தை பகுதியில் அரவிந்த் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்த நிலையில் வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.…
Read more