எங்கள விட்டு போயிட்டீங்களே….! சிறுவர்களை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்க சென்ற மூன்று சில்வர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாகிர் உசேன் நகர் வடக்கு கொளக்குடியைச் சேர்ந்த உபயத்துல்லா, முகமது அபில், முகமது பாசிக் ஆகிய மூன்று பேரும் ஓடைக்கு குளிக்க சென்ற…
Read more