“அம்மா… அந்த தாத்தா என்னை…” தாயின் கதறி அழுத 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு பால் வியாபாரம் பார்க்கும் முருகேசன்(63) என்பவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.…

Read more

வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்ட மாணவி… சர்ச்சையில் சிக்கிய பள்ளி நிர்வாகம்… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டம் செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பூப்பெய்தினார். இந்த நிலையில் மாணவியை பள்ளி நிர்வாகம் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. மாறாக  வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்தது பெரும் சர்ச்சையே…

Read more

“18 வயசாக 55 நாள் தான் இருக்குது”… பள்ளி மாணவிக்கு கோவிலில் வைத்து தாலி கட்டிய வாலிபர்.. கைது செய்து உடனே விடுவித்த போலீஸ்… என்னதான் நடந்துச்சு..?

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மலையனூர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு பள்ளி மாணவியுடன் பேசி பழகினார். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும்…

Read more

“ஆப்ரேஷன் செஞ்சதும் வழிந்த ரத்தம்”… மருத்துவமனையில் சிறுமிக்கு நேர்த்த கொடுமை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கானுத்து கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் சண்முகம்- காவேரி. இவர்களுக்கு நந்தினி(7) என்ற மகள் இருந்துள்ளார். நந்தினி 7ஆம் வகுப்பு படித்து வந்தபோது அவரது காதில் கட்டி ஒன்று ஏற்பட்டு அடிக்கடி வலியால்…

Read more

காதலியை திருமணம் செய்த 19 வயது மாணவர்…. தாக்குதல் நடத்தி சிறுமியை இழுத்து சென்ற உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…..!!து சென்ற

திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் மற்றும் கழுகூர் பகுதியில் உள்ள 17 வயது பள்ளி மாணவி இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் விரோதத்தைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் இருவரும் அய்யர்மலையில் உள்ள…

Read more

“கரெக்டா அந்த இடத்தில் பேப்பர்”…. ஏடிஎம் மிஷினில் பலே தில்லாலங்கடி வேலை… இப்படி ஒரு மோசடியா…? பெரும் அதிர்ச்சி..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சித்தூர் சாலையில் sbi வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு முன்பாக 3 ஏடிஎம் மெஷின்கள் உள்ளது. இந்த ஏடிஎம் மிஷின்களில் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வந்த நிலையில், வங்கியின் மேலாளர் ரகுநாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.…

Read more

“பார்த்தா மகாலட்சுமி மாதிரி இருக்காங்க”… ஆனா BUS-ல் பார்த்த வேலை இருக்கே… அலறிய மூதாட்டி… ஆட்டோ ஓட்டுநர்களின் சாமர்த்தியம்… யாரையும் நம்பக்கூடாது போல..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் பெரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நேற்று மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு பேருந்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சேலை கட்டி மிகவும் டீசண்டாக இருந்த இரண்டு…

Read more

ரேஷன் கடையில் வைத்து தலையை துண்டாக வெட்டிக்கொலை… 4 பேர் கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம்  மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார்.…

Read more

கார் மீது மோதிய லாரி…. 3 பேர் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதியதால் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேரை அக்கம்…

Read more

அடக்கடவுளே…! 12 கி.மீ தூரம் வாலிபரின் உடலை இழுத்து சென்ற லாரி…. எஸ்கேப்பான டிரைவர்… கைக்குழந்தையுடன் கதறும் மனைவி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நடந்த கொடூர விபத்தில், சூரிய பிரகாஷ் என்ற 30 வயது வாலிபர் உயிரிழந்தார். வெளிமாநில லாரிகளுக்கான புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர், இன்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து வடுகபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்தார். அந்த நேரத்தில்…

Read more

“எங்களை விட்டு போயிட்டீங்களே…” அலட்சியமாக இருந்து தொழிலாளி… உயிரே போயிடுச்சு… கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேவூர் ஊராட்சி தேவேந்திரர் நகரைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ல.அற்புதராஜ் (வயது 42) கடந்த மாதம் தெரு நாயால் கடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாய்க்கடிக்குப் பிறகு உரிய சிகிச்சையை பெறாததால், கடந்த வாரம் அவருக்கு உடல்நிலை…

Read more

“9 நாட்கள் பழகி 3-ம் திருமணம் செய்த பெண்”… மதியம் ஃபர்ஸ்ட் நைட் முடித்த கையோடு மது விருந்து… குவாட்டரால் வெடித்த சண்டை… உடைந்த மண்டை… பரபரப்பு சம்பவம்…!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பண்டாரவிளையைச் சேர்ந்த ஜெபவயலட் (25), இரு திருமணங்களுக்குப் பிறகு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அடிக்கடி கோர்ட்டுக்குச் சென்று வந்தார். அப்போது, தன்னைப் போலவே குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்த குருவிமேடு…

Read more

38 தங்க காசுகள்…. மொத்தமாக வாரி சுருட்டி வட்டிக்கு விட்ட பெண்…. போலீஸ் விசாரணை….!!

காயல்பட்டினம் கோமான் நடுத்தெருவைச் சேர்ந்த யாகூப் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சாஜிதா பார்வீன் கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி வீட்டு லாக்கரை திறந்தபோது, தவறுதலாக தங்க நாணயங்கள் இருந்த பெட்டியை வெளியே வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த…

Read more

“வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்”… பெற்றோரிடம் கதறிய 16 வயது சிறுமி… ஆளில்லா நேரம் பார்த்து கதற கதற… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் அரவிந்த் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்த நிலையில் பின்னர்…

Read more

“15 வயசு தான் ஆகுது”… 40 வயசு தொழிலாளிக்கு வந்த விபரீத ஆசை.. கடத்தி குடும்பம் நடத்தி… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்…!!!

ஈரோட்டில் 15 வயது சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய வட மாநில தொழிலாளி கைது பிகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் தாகூர் (40) என்பவர், ஈரோட்டில் பாப்பாத்தி காடு பகுதியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருமணமாகி…

Read more

முதியவரின் கழுத்தறுக்க முயன்ற வட மாநில வாலிபர்…. அடித்தே கொன்ற பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

முதியவரை கழுத்தறுத்து கொல்ல முயன்று பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் முதியவரை கொல்ல முயன்ற வடமாநில இளைஞரை தர்ம அடி கொடுத்து மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாக்குதலில் காயமடைந்த வட மாநில…

Read more

அலறி சத்தம் போட்ட மூதாட்டி…. தலைதெறிக்க ஓடிய பெண்கள்…. துரிதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்த பெரியம்மாள் (வயது 70) இன்று காலை பாரதியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு, அரசுப்பேருந்தில் வீடு திரும்பினார். அந்த நேரத்தில், பேருந்தில் டிப்டாப்பாக வந்த இரு பெண்கள்,…

Read more

“என் தங்கை நினைவு…” 38 ஆண்டுகளுக்கு பிறகு அக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட தங்க தாலி, 10 ரூபாய் நோட்டு…. கலங்க வைக்கும் சம்பவம்….!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போளிகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி, 1987ஆம் ஆண்டு தனது மனைவியான அருக்காணி மற்றும் இரட்டை குழந்தைகளை குடும்பத் தகராறினால் கொலை செய்து விட்டு தலைமறைவானார். இந்த கொலை சம்பவம் நெகமம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. …

Read more

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு…. சிக்கிய முக்கிய குற்றவாளி…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற உதவிக்காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நூருல் நிஷா கைது செய்யப்பட்டுள்ளார். ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி…

Read more

கட்டுப்பாட்டை இழந்த கார்…. துடிதுடித்து பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டம் பவானியில் திருப்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தங்களது உறவினர் குரு என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு  அந்த இளைஞன் தன்னுடைய…

Read more

“அம்மாவை பற்றி பேசுவியா…?” தம்பியை அடித்தே கொன்ற அண்ணன்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வினோபா காலனி பகுதியைச் சேர்ந்த பாண்டி–புனிதா தம்பதியர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் கடைசி மகனான அரவிந்த் மீது வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் உள்ளிட்ட 16 வழக்குகள் மேலூர் காவல் நிலையத்தில் நிலுவையில்…

Read more

“என்னை தொல்லை பண்றான்…” புகார் அளித்த காதலியை…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் தெற்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(26). இவர் செங்கோட்டையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கற்குடி கண்டியமேட்டு தெருவை சேர்ந்த திருமலை குமார் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2 வருடங்களாக இருவரும்…

Read more

“பால் குடித்த 4 மாத குழந்தை…” சிறிது நேரத்தில் பதறிய தாய்…. நடந்தது என்ன…? பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டம் ராஜமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்-பிரியங்கா தம்பதியினர். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று இரவில் பிரியங்கா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தூங்கிய நிலையில் இருந்தது. அதனால் பிரியங்கா குழந்தையை படுக்கையில் தூங்க வைத்தார்.…

Read more

“என்னை ஏமாத்திட்டாங்க….” அரசு பள்ளி ஆசிரியையின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அலங்காநல்லூர் சரந்தாங்கி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரேவதி என்பவர் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து…

Read more

“கடன் தொந்தரவு…” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோவிந்தராஜ்(38). இவர் அதிக கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார். இதனால் கோவிந்தராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அதிக மன அழுத்ததின் காரணமாக அதே பகுதியில்…

Read more

வீட்டில் ஆசையாக வளர்த்த கிளியை காணவில்லை… போஸ்டர் அடித்து வலைவீசி தேடிய பிரபல நிறுவனத்தின் நிறுவனர்.. யார் தெரியுமா?..!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பிரபல மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆசையாக ஆப்பிரிக்கன் சாம்பல் நிற கிளியை வளர்த்துள்ளார். அந்தக் கிளி திடீரென காணாமல் போய் உள்ளது. இதனால் அவர்…

Read more

உடல்நல குறைவால் தந்தை உயிரிழப்பு… கண்ணீர் மல்க சடலத்தின் முன் திருமணம் செய்துக்கொண்ட மகன்… பெரும் சோகம்..!!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள கவணையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு அப்பு என்ற மகன்…

Read more

உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? போலீஸ் விசாரணையை கூட ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்ட வாலிபர்கள் … என்ன கொடுமை சார் இது..!!

கோவை மாவட்டம் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாலிபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் பைக் ரேஸில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினரும், நெடுஞ்சாலை ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களை…

Read more

“நீ புஷ்பா புருஷன் தானே…” முன்னாள் காதலியின் கணவரை கிண்டலடித்து…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மேலமணக்குடி கிராமத்தில் 21 வயதான பாலகணபதி என்பவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணையை…

Read more

“வேலைக்கு சென்ற பெற்றோர்”… வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமி… அத்துமீறி நுழைந்த வட மாநில வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுடைய 11 வயது மகள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர்…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்…” வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்….. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் விக்னேஷ்(28). இவர் நேற்று முன்தினம் போடியில் இருந்து கோடங்கிபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது போடி சாலையில் உள்ள முருகன் கோயில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”… தன்னைவிட வயதில் சிறியவர் என தெரிய வந்ததும் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி…. மாணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் பஸ் நிலையத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த பெண்ணிடம், இளைஞர் ஒருவர் பேசி உள்ளார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படி சின்ன விஷயத்துக்கு போய்..!!!

தென்காசி அருகே காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள அரசு…

Read more

“ரேஷன் கடைக்கு மனைவியுடன் சென்ற துணிக்கடைக்காரர் படுகொலை”… தலையை தனியாக வெட்டி சொந்த ஊரில் வைத்த கொடூரம்… தென்காசியில் பயங்கரம்..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது…

Read more

“மாமியாரை பழிவாங்க மாமன் மகனை ஏவி”… நள்ளிரவில் பகீர்… வசமாக சிக்கிய மருமகள்… பரபரப்பு பின்னணி…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் கிருஷ்ணன் (70)-கனகா (65) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆறுமுகம் என்ற மகன் இருக்கும் நிலையில் இவர் தனியாக வீடு கட்டி வசித்து வரும் நிலையில் தாய் தந்த இருவரும் தனியாக இன்னொரு வீட்டில்…

Read more

Breaking: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் 22 மாதங்களுக்குப் பிறகு இன்று திறப்பு… பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாமி வழிபாடு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் இன்று 22 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. அதாவது ஐகோர்ட் உத்தரவின் படி இன்று கோவில் திறக்கப்பட்ட நிலையில் மேல் பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலுக்குள் சென்று…

Read more

“தென்னை மரத்தில் தேங்காய் பறித்த 10-ம் வகுப்பு மாணவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… தென்காசியில் சோகம்…!!!

கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசிரிப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் சிவக்குமாரின் மகன் அமர்நாத் (வயது 15), தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு  படித்து வந்தார். அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை இரும்பு கொக்கியால் எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக…

Read more

அரசு பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… “ஓடும் பேருந்தில் திக் திக் நிமிடங்கள்”… நடத்துனர் கைது… நெல்லையில் பரபரப்பு..!!!

கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று ஒரு இளம்பெண் பேருந்தில் சென்றார். இந்த இளம்பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த பேருந்தல் நடத்துனராக மகாலிங்கம் என்பவர் இருந்துள்ளார். இவர் திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததார். இதனால் அதிர்ச்சி அடைந்த…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “வாலிபரின் தலையை துண்டித்து…” கோவில் அருகே வீசி சென்ற மர்ம நபர்கள்…. கொடூர சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே, பட்டப்பகலில் நடந்த கொடூரக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான குத்தாலிங்கம் என்ற வாலிபர், ரேஷன் பொருட்கள் வாங்க வந்த போது, மரமானவர்கள் அவரை தாக்கிய தலையை…

Read more

பஸ்ஸில் நெருங்கி வந்த கண்டக்டர்…. சத்தமில்லாமல் இளம்பெண் போட்ட பக்கா பிளான்…. நடந்தது என்ன….? பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு சென்ற அரசு சொகுசு பேருந்தில் பயணித்த ஒரு 25 வயதான இளம்பெண், கண்டக்டர் ஒருவரால் பாலியல் தொந்தரவை சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கோவையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி…

Read more

“இன்ஸ்டா காதல்…” பஸ் ஸ்டாண்டில் அலறி துடித்த மாணவி…. காதலரின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கொடூர சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்னாம்பள்ளியைச் சேர்ந்த சூர்யா என்ற மாணவி, கோரிமேடு அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உயிரியல் பாடப்பிரிவில் படித்து வருகிறார்.…

Read more

“கோவில் திருவிழாவில் தீமிதி இறங்கிய பக்தர்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு… அதிர்ச்சி சம்பவம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் வாலந்திரா அருகே உள்ள ஒரு பகுதியில் கேசவன் என்று 56 வயது நபர் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூமிதி திருவிழா நடந்தது. கடந்த 10-ம் தேதி பூமிதி திருவிழா நடந்த நிலையில் அதில்…

Read more

“ஐயோ வலிக்குது…” காலணியால் அடித்த டெக்னீசியன்… சுற்றி வளைத்து தாக்கிய தூய்மை பணியாளர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் எக்ஸ்-ரே எடுக்கும் அறையை சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளரான உமா மகேஸ்வரிக்கும் டெக்னீசியனான ராஜு என்பவருக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

மொத்தம் 196 கிராம் தங்கம் சார்….! நைசாக பேசி 12 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டம் அருகில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(50). இவர் நாகர்கோவில் அசம்பு சாலை பகுதியில் பழைய நகைகளை வங்கிகளில் இருந்து மீட்டு கொடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கண்ணனிடம் தோப்புவிளை பகுதியை சேர்ந்த சுதர்சன்(24) என்பவர்…

Read more

“மகன் இறந்ததால் அதற்கு அடிமை…” கணவரை சரமாரியாக அடித்து…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி….!!

கரூர் மாவட்டம் ராயனூர் தில்லைநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன் சிவபாலன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

பெண்ணை தகாத வார்த்தையால் பேசிய காவல்துறை… வேதனையில் காவல் நிலையம் முன்பு விஷம் அறிந்து தற்கொலை… தலைமை காவலர் பணியிட மாற்றம்…!!!

தஞ்சாவூர் அருகே உள்ள திருவையாறை அடுத்துள்ள பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யா தினேஷ் (32) என்ற மகன் இருக்கிறார். இவர் பொது இடத்தில் கட்டியை காட்டி மிரட்டியதாக கூறி காவல்துறையினர் கடந்து 8-ம் தேதி அன்று கைது…

Read more

திடீரென அலறிய மூதாட்டி…. பட்டப்பகலில் அரங்கேறிய கொடுமை…. பரபரப்பு சம்பவம்….!!

நெல்லையில் மூதாட்டியை தாக்கி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி சங்கிலியை பறித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த மூதாட்டி மேரி செல்வபாய் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டி வீட்டில் தனியாக…

Read more

பரீட்சை எழுதிய கையோடு மாயமான மாணவிகள்… பரிதவித்த பெற்றோர்கள்… சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மீட்பு..!!

தமிழகம் முழுவதும் நேற்று சமூக அறிவியல் பாடத்தோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் கடைசி தேர்வை எழுதிவிட்டு 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை. பள்ளியில் மதியமே பொதுத் தேர்வு…

Read more

ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க…! வாகன ஓட்டிகள் யாரும் தப்பிக்க முடியாது…. சென்னையில் அதிரடி…!!

சென்னை நகரத்தில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், விபத்துகளை குறைக்கவும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட நவீன கேமராக்கள் பெருமளவில் பொருத்தப்படுகின்றன. முதற்கட்டமாக இவிஆர் சாலை, அண்ணாசாலை, மின்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 200 கேமராக்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, மேலும்…

Read more

“வரதட்சணையா இருட்டு கடையை கேட்குறாங்க…” என் கணவரும், மாமனாரும் சேர்ந்து…. திருமணமான 40 நாளில் உரிமையாளரின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங், தனது கணவர் குடும்பத்தினர் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக குற்றம்சாட்டி திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 40 நாட்களுக்கு முன்பு…

Read more

Other Story