“என்னை பார்த்து குரைக்குது…” கல்லை தூக்கி போட்டு நாயை கொன்ற முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்தவர் தர்மராஜ். கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தர்மராஜை பார்த்து அடிக்கடி குரைத்தது. இதனால் தர்மராஜ் ஒரு பெரிய கல்லை தூக்கி நாயின் வயிற்று பகுதியில் அடித்துள்ளார்.…

Read more

“உடனே பரோட்டா வேணும்….” அடாவடி செய்து சப்ளையரை வெட்டி சாய்த்த மர்ம கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் பல ஆண்டுகளாக கணபதி என்பவர் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். நேற்று 6 பேர் ஹோட்டலுக்கு வந்தனர் அவர்கள் பரோட்டா கேட்டதும் கணபதி பரோட்டா தயாரிக்கும் பணி நடைபெற்றுக்…

Read more

பயங்கரம்…! திமுக கவுன்சிலரின் கணவரை சரமாரியாக வெட்டிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூரைச் சேர்ந்தவர் சுதாகர்(48). இவரது மனைவி அஸ்வினி. இவர் திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி அவினேஷ் (28). இந்த நிலையில் அவினேஷுக்கும் சுதாகருக்கு இடையே முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

சென்னையில் பயங்கரம்…!! “பட்ட பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை”… மனைவியின் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்..!!!

சென்னை மாவட்டம் வியாசர்பாடி பகுதியில் தொண்டை ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல ரவுடியாக இருக்கும் நிலையில் பல காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில்…

Read more

“சிறுமியை தூக்கி சென்று….” 20 நாட்களாக மாறி மாறி போக்கு காட்டிய திருமணமான வாலிபர்… சிக்கிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி….!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இருப்பினும் பிரசாத் 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி காதலித்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சிறுமி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில்…

Read more

“ஏன் இங்க வந்து குப்பையை கொட்டுற”..? பெண்ணுடன் பக்கத்து வீட்டுக்காரர் தகராறு… கோபத்தில் லாரியை வைத்து… பதற வைக்கும் வீடியோ..!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா. இவர் நேற்று காலை தன்னுடைய வீட்டின் அருகே குப்பைகளை கொண்டு கொட்டியுள்ளார். இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் பூபதி என்பவர் அனிதாவிடம் கேட்டு…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” 14 வயது மகள் சொன்னதை கேட்டு பதறிய தாய்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

“என் பையன் அடிச்சிட்டான்….” கோபத்தில் வீட்டை விட்டு சென்ற தாய்…. மறுநாள் மகன் செய்த காரியம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டம் மேல் கண்டார் கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி சகிலா. குடும்பப் பிரச்சனை காரணமாக சகிலா தனது கணவரை பிரிந்து மகன் அஜயுடன்(23) தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த…

Read more

4 பிள்ளைகளின் தாய்…..! “வேற கல்யாணம் பண்ண போறேன்…” மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (28). இவரது மனைவி புவனேஸ்வரி (26). இந்த தம்பதியினருக்கு ஆர்த்திகா(8), ரித்திகா(6), முத்து நவீஷா(3), வைதிகா (2) என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ் கண்ணன் வேறு திருமணம்…

Read more

“கணவரை பிரிந்து மகனுடன் வாழ்ந்த பெண்….” வீட்டிற்கு தீ வைத்த அண்ணன்-தம்பி…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் செம்படபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மணி. கடந்த 10 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மணி தனது மகன் ஹரி கோபாலகிருஷ்ணன் என்பவருடன் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த…

Read more

பரபரப்பு…! லாரி மீது வேன் மோதி 20 பேர் காயம்…. திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த போது நடந்த சோகம்….!!

கடலூர் சிப்காட் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கும்பகோணம் திரும்பியபோது விபத்து நடந்தது. சாலை நடுவில் இருக்கும் பூ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்….! மோதிய வேகத்தில் பறந்த ஹெல்மெட்… நேர்காணலுக்கு சென்ற வாலிபர் பலி…. கோர விபத்து….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஹரிஷ் என்பவர் தனது நண்பர் விமலுடன் நேர்காணலுக்கு சென்றுள்ளார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். இந்த நிலையில் ஊட்டி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி பகுதியில்…

Read more

“குழந்தை இல்ல… இப்போ கணவரும்….” அந்த காட்சியை கண்டு பதறிய அக்கம் பக்கத்தினர்…. கதறும் மனைவி….!!

ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலசு பாரதியார் நகரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி லதா. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வன் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு…

Read more

“இவர்தான் ரியல் ஹீரோ”… தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் துடி… துடிதுடித்த சிறுவன்… தன் உயிரை பனையம் வைத்து மீட்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ….!!!

சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் வழியில், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் 9 வயது ரயான் என்ற சிறுவன் விழுந்து வலியுடன் துடித்துக்கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப்…

Read more

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…

Read more

“பெங்களூரிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்தல்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடி கைது..!!

விழுப்புரம் மாவட்டம் திருவென்னைய்நல்லூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை…

Read more

சுற்றுலா சென்ற வாலிபர்கள்…. “கிட்னி, கல்லீரலை விற்றுவிடுவோம்….” ஷாக்கான குடும்பத்தினர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் நூர் முகமது இஸ்மாயில்(22). கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி இஸ்மாயில் தனது உறவினரான முகம்மது தாரிக்(26) என்பவருடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்மாயிலின் சகோதரரை செல்போன் மூலம் தொடர்பு…

Read more

ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்யும் பொருளா இது..? கையும் களவுமாக சிக்கியையும் மூதாட்டி மற்றும் வாலிபர்… போலீஸ் அதிரடி..!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகா(65) என்ற மூதாட்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.…

Read more

ரகசிய தகவல்….! வாலிபரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரித்த போது அவர் பெயர் அலெக்ஸ் என்பது தெரியவந்தது. பின்பு அவரை…

Read more

“இணைய தளத்தால் வந்த சோதனை..‌.” பாத்ரூம் கழுவ சென்ற இளைஞர்கள் செய்த காரியம்… போலீசார் அதிரடி …

சென்னை மாவட்டம் திருவான்மியூர் பகுதியில் சிவசங்கரி – பிரசாத் தம்பதியினர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். பிரசாத் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி சிவசங்கரி வீட்டின் கழிவறையை சுத்தம் செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதன்…

Read more

“3-க்கும் மேற்பட்ட செயலி…” மிரட்டிய நபர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டம் ஆலங்காயம் அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தென்னை நார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். ஸ்ரீதர் 3-க்கும் மேற்பட்ட ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய காலத்தில் அந்த தொகையை திரும்ப செலுத்த இயலவில்லை.…

Read more

“சிறுமியை டார்ச்சர் பண்ணிருக்காங்க…” 6 மாதங்கள் கழித்து தோண்டி எடுக்கப்பட்ட உடல்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமரேசன். இவரது மனைவி அஞ்சலை. இந்த தம்பதியினருக்கு 17 மற்றும் 14 வயதில் 2 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2- வது மகள் துர்கா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமரேசன் இறந்துவிட்டார். அதன்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” 3 வயது மகளின் உடலை பார்த்து கதறிய தாய்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய தனுமித்ரா என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று தனுமித்ரா வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகே உள்ள கோவில்…

Read more

“இன்ஸ்டாகிராம் நண்பர்கள் தான் டார்கெட்…” நேரில் வரவழைத்து…. 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது…. அதிர்ச்சி தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது 17 வயது மகன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான மற்றொரு சிறுவன் 17 வயது சிறுவனிடம் முக்கியமாக ஒரு…

Read more

“ராட்சத எந்திரம்…” பெல்ட் அறுந்து விழுந்து தொழிலாளி துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் ராட்சத எந்திரத்தை கிரேன் மூலம் தொழிற்சாலை உள்ளே வைக்க முயன்றனர். அப்போது கிரேன் எந்திரத்தின் பெல்ட் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்தது. இதனால் கூலி தொழிலாளி ஒருவர் சம்பவ…

Read more

“பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போன மனைவி”… கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன்… பிரிந்து சென்றதால் விபரீத முடிவு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எலவமலை பகுதியில் சேகர் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் சேகருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டதால் அவர் அந்த பெண்ணுடன் வேறொரு பகுதியில்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு”… இப்படி பண்ணிட்டீங்களே… கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… வேறு பெண்ணுடன் திருமணம்… கதறும் காதலி..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர், திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாக…

Read more

“4 குழந்தைகளின் தந்தை மீது கள்ளக்காதல்”… தாயின் ஆசையால் 16 வயது மகளின் வாழ்க்கையை போச்சு… இப்ப அழுது என்ன பயன்..? 8 மாசம் ஆகிட்டு… பகீர் பின்னணி

மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த பிரான்சிஸ் (48) என்பவருக்கே திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இருப்பினும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அவர், அந்த பெண்ணையும், அவளது 16 வயது மகளையும் அழைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர்…

Read more

“உங்களுக்கு வேலை கன்ஃபார்ம்….” 88 லட்சத்தை சுருட்டி போக்கு காட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் அவரது மைத்துனர் ஜெகதீஸ், தங்களது உறவுக்காரர் பவித்ராவுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சூரஜ் (29) என்பவரிடம் மொத்தம் ரூ.88,02,916 பணத்தை அனுப்பியுள்ளனர்.…

Read more

ரூ.5 லட்சத்துக்கு அரசு குடியிருப்பில் வீடு….? பாஜக பிரமுகர் அதிரடி கைது…. பொதுமக்களின் பரபரப்பு புகார்….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த நவீன்குமார் (36) என்பவர், அவிநாசி நகர பாஜக முன்னாள் தலைவர் ஆவார். இவர், சோலைநகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாகக் கூறி, பல பொதுமக்களிடமிருந்து ரூ.5 லட்சம் வரை வாங்கியதாக  கூறப்படுகிறது. மொத்தமாக…

Read more

என்ன சார் இது….! “வகுப்பறைக்குள் ஸ்கூட்டி ஓட்டி….” மாணவர்களை நாற்காலியால் தாக்க முயன்ற பேராசிரியர்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் வணிகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும்…

Read more

“ரகசிய தகவல்…” வசமாக சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

நாகபட்டினம்  மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரித்த போது அவர் பெயர் அலெக்ஸ் என்பது தெரிய வந்தது. பின்பு…

Read more

“16 வயது சிறுமி” … காதலனுடன் சேர்ந்து காதலி செய்த காரியம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி(22) என்ற பெண் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன்(22) என்று இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2022 ஆம் ஆண்டு சாந்தினி ஜெகனை வேலூருக்கு வருமாறு கூறியுள்ளார். பத்தாம்…

Read more

“என்னால பாத்துக்க முடியல…” பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் செய்த காரியம்…. சோகத்தில் உறவினர்கள்…!!

மதுரை மாவட்டம் அனுப்பானடி தாய்நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஜீவகுமாரி(38). இந்த தம்பதியினருக்கு இன்ப லட்சுமி(13) என்ற மகளும், பெருமாள்(10) என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமார் உயிரிழந்ததால் ஜீவகுமாரி வேலைக்கு சென்று…

Read more

ஆசிரியர்களின் கேள்வி… மனமுடைந்து மாணவி எடுத்த விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனு பிரியா. இவர் கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது…

Read more

“அம்மா… அவர் என்னை….” மகள் கூறியதை கேட்டு ஷாக்கான தாய்… போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை பகுதியினை சேர்ந்தவர் அரவிந்த்(26). இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு…

Read more

மனைவியுடன் சென்ற வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை…. 1 வயது குழந்தையின் தாய் அதிரடி கைது…. வெளியான் திடுக்கிடும் தகவல்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் நடந்த குத்தாலிங்கம் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜவுளிக்கடை உரிமையாளராக இருந்த குத்தாலிங்கம் கடந்த 16ம் தேதி தனது மனைவியுடன் ரேஷன் கடையில் இருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று தாக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அதுமட்டுமல்லாமல்,…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” சுற்றி நின்று அழுத உறவினர்கள்…. திடீரென அசைந்த கை, கால்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

விழுப்புரம் அருகே வெங்கடேசபுரம் கிராமத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 40 வயதான கூலித் தொழிலாளி பிரகாஷ், புதுச்சேரி அருகே உள்ள அரியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.…

Read more

முதியவரின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. அலறிய மனைவி…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சுப்பிரமணி (70). இவர் ஓய்வு பெற்ற தனியார் பஸ் கண்டக்டர். அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வீட்டில் தனியாக இருந்த போது, கொள்ளையடிக்கும் நோக்கில் சுமார் 30 வயதுடைய ஒரு வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து,…

Read more

“வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சு ரூ.8 லட்சம் வாங்கினாரு”… அவங்க கேட்ட கேள்வி இருக்கே… டார்ச்சரால் மனம் நொந்து… மனைவி பரபரப்பு புகார்..!!

புதுச்சேரியில் தனியார் வங்கியில் கடன் வாங்கியவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலைக்கு வங்கி அதிகாரிகளின் மிரட்டல் தான் காரணம் என இறந்தவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதாவது தற்கொலை…

Read more

“அதை பற்றி கேட்ட தாத்தா…” ஜூஸில் விஷம் கலந்து கொன்ற 16 வயது சிறுவன்…. ஷாக்கான மகன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான சம்பவம் பகுதியிலுள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மாரியப்பன், தனது தோட்டத்தில் மனைவி பத்மினியுடன் வசித்து வந்தார். விவசாயம் மற்றும் வட்டிக்கடன் தொழில் செய்து…

Read more

இப்படியா நடக்கணும்…? வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உருண்டு விழுந்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன்(18) என்பவர் தனது நண்பர்களான முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் இணைந்து நேற்று முன்தினம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம்…

Read more

நீங்க தான் ரியல் ஹீரோ…! மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய வாலிபர்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

சென்னையை அடுத்த அரும்பாக்கத்தில் கனமழையால் தேங்கிய மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல், மாணவர் ரேயன் தவறி மின்சாரம் தாக்கிய நிலையில் தவித்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த கண்ணன் என்ற 23 வயது இளைஞர், யாரும் உதவ முன்வராத சூழ்நிலையில்…

Read more

தண்ணீர் கேட்டு வந்த வாலிபர்… உஷாரான தம்பதி…. அடுத்த நொடியே…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் நாராயண நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வரும் மாதவராஜ் (75) மற்றும் அவரது மனைவி பிரேமா (67) ஆகியோர், திருமணமான பிள்ளைகள் தனியாக வாழ்வதால் இருவரும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை…

Read more

“காதலனுடன் நீண்ட நேரம் பேசிய பெண்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் கீரைக்காரர் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(20). கடந்த 5 ஆண்டுகளாக ராஜ்குமாரும் சிவரஞ்சனி என்பவரும் காதலித்து வந்தனர். சிவரஞ்சனி தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ஆம் தேதி திடீரென சிவரஞ்சனி தனது வீட்டில் தற்கொலை…

Read more

வாடகை வீட்டில் இரண்டு பெண்கள்… பார்த்ததும் ஷாக்கான போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டம் கொளத்தூரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியில் போலீசார் ஒரு வீட்டை ரகசியமாக நோட்டுமிட்டனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. அதன்…

Read more

தாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. 1 1/2 வயது குழந்தையை பறிகொடுத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். திவ்யா தனது 2 குழந்தைகளுடன் கற்குடி கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த 1…

Read more

“செல்லம்… ஐ லவ் யூ….” அலறிய இளம்பெண்…. கன்னத்தை கிள்ளி வாலிபர் செய்த காரியம்….. தர்ம அடி கொடுத்த மக்கள்…. பகீர் சம்பவம்….!!

சென்னை தியாகராய நகர் பகுதியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஒருவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், தியாகராய…

Read more

“அம்மா… அந்த தாத்தா என்னை…” தாயின் கதறி அழுத 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு பால் வியாபாரம் பார்க்கும் முருகேசன்(63) என்பவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.…

Read more

வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்ட மாணவி… சர்ச்சையில் சிக்கிய பள்ளி நிர்வாகம்… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டம் செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பூப்பெய்தினார். இந்த நிலையில் மாணவியை பள்ளி நிர்வாகம் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. மாறாக  வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்தது பெரும் சர்ச்சையே…

Read more

Other Story