“அம்மா… அந்த தாத்தா என்னை…” தாயிடம் அழுத 5 வயது சிறுமி…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் கடலூர் அனைத்து மகளிர்…

Read more

பெண்ணுடன் நட்பாக பழகி….”இது ஒரிஜினல் தங்கம் தான்…” அக்கா, தம்பியின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது இர்பான்(35). இவர் திருவள்ளூர் தெருவிலுள்ள சாய்பாபா கோவில் அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது அக்கா சரண்யா மேல்நல்லாத்தூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அருகில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த மார்ச்…

Read more

“பிரின்டிங் பிரஸ் ஆரம்பித்ததால் நஷ்டம்”… கடன் தொந்தரவால் உயிரை விட்ட நபர்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் வேளச்சேரியை சேர்ந்தவர் ஆனந்தன்(50). இவர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். ஆனந்தன் தனியார் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை…

Read more

“கதவை திறக்க இவ்ளோ நேரமா….?” இளம்பெண்ணை துடிக்க துடிக்க…. பரிதவிக்கும் 5 வயது மகன்…. நாடகமாடியை தந்தையை தட்டி தூக்கிய போலீஸ்…..!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அம்மன் கோவில் சேர்ந்தவர் கணேஷ் ராஜ். இவர் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜானகி. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் மகன் உள்ளார். கடந்த 29-ஆம் தேதி ஜானகி ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே இறந்து…

Read more

“இந்த வேலை தான் நடக்குதா…?”கர்ப்பிணி பெண்கள்…. மருந்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் அருகே கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஒரு மருந்து கடைக்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது மருந்து கடையில் பணியில் இருந்த எஸ்தர் என்பவரும், அவரது உதவியாளர்…

Read more

“என்னை நம்பி அதை செய்யுங்க…” 12 பேரை ஏமாற்றி கல்லா கட்டிய நபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

மயிலாடுதுறை மாவட்டம் வேலம்புக்கு குடியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு அருண்குமார் என்பவர் அறிமுகமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண்குமார் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் எனக்கூறி விக்னேஷை ஏமாற்றியுள்ளார். அவரது ஆசை வார்த்தைகளை நம்பிய விக்னேஷ் அருண்குமாரிடம் 80 ஆயிரம்…

Read more

“என் சொந்தகாரங்க இருக்காங்க…” கலெக்ஷன் ஊழியரை ஏமாற்றிய நபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டம் சிலையா ஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனியார் வங்கியில் கலெக்சன் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இளையான்குடியைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் அறிமுகமானார். அப்போது தனது நண்பர்களான பாலச்சந்தர், பார்த்தசாரதி ஆகியோர் தேசிய வங்கிகளில்…

Read more

“பூட்டி கிடந்த வீடு…” தாய், தந்தையை கண்டு கதறி அழுத மகள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், பூட்டிய வீட்டில் வயது முதிர்ந்த தம்பதி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடியை சேர்ந்த நாக சுப்ரமணியன் (75), தனலட்சுமி (70) தம்பதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். 4 நாட்களாக வீடு…

Read more

“என்னால தர முடியாது அண்ணா….” அலறி துடித்த தங்கை…. வாலிபரின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகர் பகுதியில் சேர்ந்த பழனியப்பன். இவர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கிட்டு அலுவலராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதியினருக்கு லோக பிரியா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு பழனியப்பன் உயிரிழந்ததால் சிவகாமிக்கு…

Read more

பெரும் அதிர்ச்சி…!! 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து ஜாதி பெயரை சொல்லிக் கொடூர தாக்குதல்”… தர்மபுரியில் பரபரப்பு..!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் அருகே தென்கரைக்கோட்டை பகுதியில் திருமால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். கிட்டத்தட்ட…

Read more

“பைக்கில் சென்ற முதியவர்”… நடுவழியில் வண்டியை நிறுத்திய வருமானவரித்துறை அதிகாரி…. தங்க மோதிரத்தை பறி கொடுத்த பின் தெரிந்த ஷாக் உண்மை.!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி அருகே சுள்ளெறும்பு சுக்காம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பழனிசாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்திருக்கிறார்.  இந்நிலையில் சம்பவ நாளில் ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மருமகளை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில்…

Read more

“குடிக்க தண்ணீர் வேணும்”… என் குழந்தையை பார்த்துக்கோங்க.. நான் வந்து விடுகிறேன்.. 8 மதப் பிள்ளையை கொடுத்து சென்ற நபர்… கடைசியில்…!!!

மதுரை ரயில் நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில் வந்து நின்றது. இந்த ரயிலில் வீரமணி (29) என்பவர் பயணம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் 8 மாத குழந்தையை வீரமணியிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருகிறேன்…

Read more

“2 நாட்களாக பூட்டி கிடந்த வீடு”… தாத்தா வீட்டுக்கு சென்ற பிள்ளைகள்.. கதவை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த ஷாக்… தம்பதியின் அதிர்ச்சி முடிவு..!!

சென்னை ரத்தினபுரத்தில் அசோகன்-புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். அசோகன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக…

Read more

கல்யாண வீட்டிற்கு புறப்பட்ட போலீஸ்காரரின் மனைவி…. பேருந்தில் அப்படி ஒரு சம்பவம்…. யாரு செஞ்ச வேலை இது….? போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜா. இவர் நம்பியூர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நேற்று காலை பச்சம்பாளையத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கவுந்தப்பாடியில் இருந்து அந்தியூர் செல்லும் டவுன் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த…

Read more

“செல்போன் பேசும் இளம்பெண்கள் தான் டார்கெட்….” இரவில் வந்து அத்துமீறிய வாலிபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் நலம்பூர் பகுதியில் 19 வயதுடைய கல்லூரி மாணவி கடந்த 25-ஆம் தேதி இரவு நேரம் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

“பீரோ வாங்க வந்தேன் பாட்டி…” அசந்த நேரத்தில் வேலையை காட்டிய ஜோடி…. பரிதவித்த மூதாட்டி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை இங்கூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் அந்த பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று தனலட்சுமியின் தாய் அருக்காணி(60) கடையில் இருந்தார். அப்போது ஒரு வாலிபரும் பெண்ணும் ஸ்கூட்டரில் கடைக்கு வந்தனர்.…

Read more

பாழடைந்த கட்டிடத்தில்…! தலை சிதைக்கப்பட்டு கிடந்த செவிலியர் உடல்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்…

Read more

“உன்ன பார்க்க ஆசையா இருக்கு….” 14 வயது சிறுமியை படுகுழியில் தள்ள பிளான் போட்ட கும்பல்…. உஷாரான பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கோவையைச் சேர்ந்த சக்தி என்ற வாலிபருடன் பேசி வந்தார். இந்த நிலையில் சக்தி உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது என கூறி சிறுமியை…

Read more

“அம்மாகிட்ட போகணும்…” 5 வயது மகனின் வாயில் மதுவை ஊற்றி…. நண்பருடன் சேர்ந்து கள்ளக்காதலன் செய்த காரியம்…. பகீர் சம்பவம்….!!

திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் வசந்தநகரை சேர்ந்த நாசர் அலிக்கு(30) சொந்தமாக கே.கே நகர் பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இவருக்கும் திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 வயதில் மகன் உள்ளார். சம்பவம்…

Read more

“அவங்க வீட்டுக்கு வந்து….” உயிரை விட்ட தொழிலாளி…. இப்படி ஆகிட்டே…. உறவினர்களின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

சேலம் மாவட்டம் துக்கியாம்பாளையம் பாலசுப்பிரமணிய நகரை சேர்ந்தவர் வடிவேல்(52). இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வடிவேல் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்…

Read more

“சத்தியமா இது பினாயில் தான்…” புரோக்கர் மூலம் முன்னாள் சி.ஆர்.பி.எஃப் வீரர் செய்த காரியம்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் சி.ஆர்.பி.எஃப் முன்னாள் வீரரான மணிகண்டன்(58) என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அவர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பினாயில் விற்பனை செய்வதாக கூறிவிட்டு உயர் ரக வெளிநாட்டு மது பாட்டில்களை விற்பனை செய்து…

Read more

அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமை விவகாரம்…. சிபிஐ விசாரணை தேவையற்றது… நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்…!!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை ஒன்றை  தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 சாட்சிகள் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளன. கைதான ஞானசேகரன் மீதான பழைய திருட்டு…

Read more

“டீச்சர் நான் சொல்றத கேளுங்க…” ஆசிரியையிடம் வேலையை காட்டிய அரசு ஊழியர்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையை சேர்ந்தவர் கவிதா. இவர் சித்தார்த்தனஅள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ குழுவினரின் பரிந்துரையின் படி கவிதா விருப்ப ஓய்வு பெற்றார். இதனையடுத்து…

Read more

“அந்த சிரிப்பை பாருங்க…” குழந்தையை கொடுத்துவிட்டு மாயமான பயணி…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி(29) இவர் சினிமா உதவி இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். இவர் நாகர்கோவில்- பெங்களூரு விரைவு ரயிலில் பயணம் செய்தார். அப்போது 8 மாத கை குழந்தையுடன் ரயிலில் எறிய ஒருவர் தண்ணீர் பாட்டில்…

Read more

“கணவரின் தம்பி மகள்…” 3 வயது குழந்தையை கொன்ற பெரியம்மா…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டம் செட்டித்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி(47). இவரது மனைவி ராஜேஸ்வரி(45). இந்த தம்பதியினருக்கு தனுஷ்(13), கோபிகா என்ற இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும், காந்தியின் சகோதரரான சேட்டுவின் மனைவி புஷ்பராணிக்கும்(48) குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம்…

Read more

“சம்பளம் தரல ஐயா….” அவங்களுக்கு பாடம் புகட்டத்தான் இப்படி செய்தேன்…. ஷோரூம் ஊழியர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(44). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள “ராஜலட்சுமி கார்ஸ்” என்ற ஷோரூமில் ஒன்றரை வருடமாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி ரமேஷ் ஷோரூமில் இருந்த மாருதி காரை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார்.…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு….” வசமாக சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

மதுரை மாவட்டம் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் ஒன்று நள்ளிரவு 12.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரோந்து பணியில்…

Read more

“என்னை அடிச்சி மிரட்டுறாரு….” பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் மேட்டு பிராஞ்சேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுடலைமணி(57) சமுத்திரகனி(47) தம்பதியினர். இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமுத்திரகனி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த…

Read more

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி… பள்ளியின் உரிமம் ரத்து…. மாவட்ட கல்வி அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டம் உத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் அமுதன்- சிவஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு ஆருத்ரா என்ற 4 வயது மகள் உள்ளார். இந்த சிறுமி கே.கே. நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார்.…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசுகள்… எஸ்கேப் ஆன குடோன் உரிமையாளர்… பீதியில் பொதுமக்கள்… போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டி புரத்தில் பட்டாசு குடோன் அமைந்துள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குடோனில் உள்ள பல லட்சம் மதிப்பிலான வெடிபொருள்கள் அனைத்தும் வெடித்து…

Read more

“மாணவியாக இருந்த போது சில வருடமா…” ஆசிரியர் ஆகிட்டேன்… ஆனால் இப்பவும் அவர்…. பேராசிரியர் மீது பரபரப்பு புகார்…!!

திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியில் இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த இளம்பெண் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்தார். இவர் படித்து முடித்துவிட்டு அதே பல்கலைகழகத்தில் தற்காலிக…

Read more

மொத்தம் 25 தூக்க மாத்திரைகள்… 13 வயது சிறுமியிடம் அத்துமீறிய ஆசிரியர்… பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு மதுரவாயில் பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தப் பள்ளியில் மோகன் என்பவர் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வகுப்பறையில்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை வழக்கு… குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 10 கிராம் தங்க நகைக்காக சித்தி மகள் லோக பிரியாவை கத்தியால் குத்தி இரும்பு ராடால் தாக்கி லட்சுமணன் (32) என்பவர் கொடூரமாக கொலை செய்தார். இவர் தங்கநகைக்காக சித்தி மகள் அதாவது…

Read more

கணவருடன் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்… நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர்… யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் மணப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சுமையா பானு – நாகசுந்தரம் தம்பதியினர். சுமையா பானு மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் நாகசுந்தரம் திருமயம்பாய்லர் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28-ம் தேதி…

Read more

“சொத்தை பிரிப்பதில் தகராறு”… கோபத்தில் சித்தப்பாவை கொடூரமாக கொன்ற அண்ணன் மகன்…. நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள முன்னீர் பள்ளம் பகுதியில் அருணாச்சலம் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணன் மாரிமுத்து. இவருடைய மகன் இசக்கிமுத்து (28) என்பவருக்கும் அருணாச்சலத்திற்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாச்சலம்…

Read more

தவிக்கும் புதுப்பெண்….! அண்ணன் கண்முன்னே வாலிபரை கொடூரமாக கொன்று…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் துப்பாக்கடி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு பிரம்மதேசத்தைச் சேர்ந்த பட்டுசாமி, வேல்முருகன், ராஜபாண்டி ஆகிய மூன்று பேரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நிதி நிறுவன ஊழியரான மாரிமுத்து என்பவர் மது குடிக்க…

Read more

திடீரென கேட்ட சத்தம்… முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல்… போலீசார் விசாரணை..‌.!!

தஞ்சாவூர் மாவட்டம் ரெங்கபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அ.தி.மு.க.வில் முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்தவர். நேற்று இரவில் மர்ம நபர்கள் சிலர் பாலமுருகனின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசியுள்ளனர். அதனால் வீட்டின் மேற்கூரை, சுவர் போன்றவை  சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கு எந்த…

Read more

“வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி.. உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் ராஜ் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் கணேஷ் ராஜ்…

Read more

“கணவனுடன் தகராறு”… கோபத்தில் 2 குழந்தைகளைக் கொன்று சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிய தாய்.. கொடூர சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி என்னும் கிராமம் உள்ளது . அங்கு விஜயகுமார்- இளவரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இளவரசிக்கும் விஜயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை அபராதம்….! வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டியது காட்டாயம்…. மாநகராட்சி எச்சரிக்கை….!!

கட்டிட கட்டுமான விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி புதிய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் முக்கியமான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, கட்டிட ஆணையரின் அனுமதி இல்லாமல் அல்லது மண்டல…

Read more

“பொய் புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை….” மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பறந்த உத்தரவு…. நீதிமன்றம் அதிரடி….!!

அரசு அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராக பொய்யான புகார்கள் அளிப்பதை தடுக்க, அதுபோன்ற புகார்கள் அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட பல புகார்களில், அரசு வழக்கறிஞர்களின்…

Read more

14 வயதில் இப்படி ஒரு திறமையா….? கடலில் 20 அடி ஆழத்தில் நடனமாடிய பிள்ளைகள்…. வியக்க வைக்கும் வீடியோ….!!

உலக நடன தினத்தை நேற்று முன்னிட்டு, கடலின் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சென்னையைச் சேர்ந்த 11 வயதான தாரகை ஆராதனா மற்றும் 14 வயதான அஸ்வின் பாலா ஆகியோர், ராமேஸ்வரத்தின் பனந்தோப்பு கடற்கரையில் 20…

Read more

“விடுதியில் மீட்டிங்…” மனைவியின் மார்பில் கத்தியால் குத்தி… பரோலில் வந்து காதல் கணவர் செய்த காரியம்…. பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…. பகீர் சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் குண்டலபட்டியில் தங்கும் விடுதி உள்ளது. நேற்று முன்தினம் காலை மதிக்கோன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மகாலட்சுமி கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு…

Read more

தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி இறப்பு…! மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஸ்ரீ கிண்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆருத்ரா என்ற 4 வயது சிறுமி படித்து வந்த நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது திறந்தவெளி தண்ணீர்…

Read more

சீச்சீ….! புகழ்பெற்ற கோவிலில் கட்டிபிடித்து ரீல்ஸ் எடுத்த ஜோடி…. போலீசில் புகார் அளித்த கோவில் நிர்வாகம்….!!

புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான நெல்லையப்பர் கோவிலில் சுவாமி அம்பாள் சன்னதி தனி தனியாக அமைந்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் ரிலீஸ் வீடியோ என்ற பெயரில் முகம் சுளிக்கும் வகையில்…

Read more

“அக்கா, மாமாவுடன் தங்கி…” வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணை தூக்கி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருவள்ளூர் மாவட்டம் அன்னம்பேடு கிராமத்தில் தனியார் செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்த செங்கல் சூனையில் கடந்த 2007-ஆம் ஆண்டு வாய் பேச முடியாத காது கேளாத 20 வயது இளம்பெண் தனது அக்கா, அண்ணன், மாமா என் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.…

Read more

கள்ளக்காதலனுடன் திருமணம்….! “என் கணவர் தான் வேணும்…” 2 பிள்ளைகளின் தாய் போட்ட பிளான்…. வாலிபர் கொலையில் பகீர் பின்னணி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காரண்டபள்ளி பகுதியில் கல் குவாரி அமைந்துள்ளது. இந்த கல்குவாரி குட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் வாலிபரின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலுமணி…

Read more

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவர்….! கதறி அழுத 5 வயது மகன்… “மனைவியை அந்த நிலையில் கண்டு….” பதற வைக்கும் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் ராஜ். இவரது மனைவி ஜானகி. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் மகன் உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து கணேஷ் ராஜ் வீட்டிற்கு வந்தார். அப்போது ஜானகி தலையில்…

Read more

காஞ்சி மடத்தின் 71-வது மடாதிபதியாக பொறுப்பேற்கிறார் ஸ்ரீ கணேச சர்மா…. ஆளுநர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு…!!

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 71-வது மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்கிறார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். பஞ்சகஞ்சா குளத்தில் புதிய மடாதிபதிக்கு சன்னியாச ஆசிரம தீட்சை நடைபெறுகிறது. இதற்கான விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

Read more

“தகன மையத்தில்…” மறைத்து வைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..‌.!!

வேலூர் மாவட்டம் அம்மாணங்குட்டை பகுதியில் எரிவாயு மின் தகன மையம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான உடல்களுக்கு இறுதி சடங்கு நடக்கும். இந்த நிலையில் 37 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உடலை தகனம் செய்வதற்காக உறவினர்கள் அம்மாணங்குட்டை பகுதியில் உள்ள மையத்திற்கு…

Read more

Other Story