“அம்மா, அக்காவிடம் பேசிய கணவர்….” ஈவு இரக்கமில்லாமல் கொன்று உடலை குளிப்பாட்டி….. நாடகமாடிய மனைவிக்கு கிடைத்த தண்டனை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள உப்புத்துறை மாளிகைபாறை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 37). இவர் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயா (வயது 31) இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். வீட்டுச் செலவுக்காக அடிக்கடி பணம் கேட்டு…
Read more