இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்கள் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்கு பதிவு….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலமுருகனின் தாய் வாசுகி,…

Read more

அட்டூழியம் செய்த காட்டு யானைகள்…. களமிறங்கிய வனத்துறையினர்…. அச்சத்தில் பொதுமக்கள் ….!!!!

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில்  பலா மரங்கள் ஊடுபயிராக பயிரிடப்பட்டு உள்ளன. இந்நிலையில் சமவெளி பகுதிகளில் இருந்து பலா பழ சீசன் காலங்களில் பலா பழங்களை சாப்பிட  காட்டு யானைகள் முகாமிடுவது வழக்கமாக உள்ளது.…

Read more

BIG BREAKING: செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னை வீரர்: 15 வயதில் செம கலக்கல்!!

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக செஸ் புரட்சி என்பது ஏற்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி இருக்கிறார்கள். கடந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியாவினுடைய…

Read more

#BREAKING: கிராண்ட் மாஸ்டரானார் சென்னை வீரர்: கலக்கிய 15 வயது பிரனவ்!!

சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரனவ் கிரான்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் 15 வயதான பிரனவ். நான்கு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த 19 வயதான கவுஸ்வ் சட்டர்ஜி இந்தியாவின்…

Read more

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு… குடியாத்தத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்…!!!!

வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி குடியாத்தம் தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 642 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 355 பெண் வாக்காளர்களும்…

Read more

இதனை செய்யுங்க… உதவி ஆட்சியர் அலுவலகத்தில்… போராட்டத்தில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள்..!!!!

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு உதவி ஆட்சியரின் தொடர் ஊழியர் விரோத போக்கை எதிர்த்தும் வட்ட கிளை உறுப்பினர் பச்சையப்பினை எந்தவித உகாந்தினமும் இல்லாமல் பணியிட மாறுதல் செய்ததற்கும் அதனை ரத்து…

Read more

அப்படிப்போடு..! “கஞ்சா விற்றால் சொத்துகள் முடக்கம்”…. புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை….!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பகலவன் பணியாற்றி வந்துள்ளார்.  அதன் பின் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து மதுரை இணை கமிஷனராக பணியாற்றி வந்த மோகன்ராஜ் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக, நியமிக்கப்பட்டார். அதன் பின்,…

Read more

மலைப்பகுதிக்கு கடத்தி சென்ற கும்பல்…. என்ஜினீயர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!!!

குமரி மாவட்டம் மஞ்சாலுமூடு நாரகத்தின் குழி பகுதியை சேர்ந்தவர்கள் ஜிஸ்னு (26), சுர்ஜித் (22). இவர்கள் இருவரும் என்ஜினீயர்களாக, பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில்  பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் புத்தாண்டையொட்டி விடுமுறையில் ஊருக்கு வந்தனர். கடந்த 2-ஆம் தேதி அவர்கள் ஊரில்…

Read more

“எனது நேரத்தை வீணடித்து விட்டாய்”…. மூதாட்டியை அடித்து உதைத்த திருடன்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரெட்டி தெருவில் சரோஜம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் மூதாட்டி காற்றுக்காக கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி உள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த திருடன் பீரோவை திறந்து நகை, பணம் இருக்கிறதா என…

Read more

லாரி மீது மோதிய வேன்…. படுகாயமடைந்த 13 பக்தர்கள்….. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டம் உள்ள மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து 20 பக்தர்கள் கும்மிடிப்பூண்டி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வண்டலூர் வெளிவட்ட சாலை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த…

Read more

கோபித்து சென்ற காதல் மனைவி…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரில் நவீன்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின்னர் நவீன் நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்…

Read more

மொபட்-கண்டெய்னர் லாரி மோதல்…. கால் துண்டாகி வங்கி அதிகாரி பலி; தோழி படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு அம்பாள் நகர் பகுதியில் நித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் தோழியான ரோகிணியும் அம்பத்தூரில் இருக்கும் தனியார் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் நித்யா அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

செம ஜோர்…! புத்தக திருவிழாவில் களைகட்டிய கூட்டம்…. ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை…. கலெக்டர் தகவல்….!!!!

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், அம்மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து,…

Read more

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு “எண்ணும், எழுத்தும் பயிற்சி”….. கல்வி அதிகாரியின் நேரடி ஆய்வு…!!

பள்ளி கல்வித்துறை சார்பில் 3- ஆம் பருவத்திற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் 92 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க…

Read more

ஏன் வேலைக்கு போகல…? கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு விவேகானந்தா முதல் குறுக்குத் தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சுரேஷை அவரது மனைவி பவானி…

Read more

வயலுக்கு சென்ற விவசாயி பலி…. உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழக்கலங்கள் பேட்டை தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கஜேந்திரன்(42) லோடு ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் கஜேந்திரன் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருந்து ஒரு கார் திருச்சியில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. தற்போது அங்கு மேம்பால பணிகள் நடைபெறுவதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி…

Read more

விபத்தில் சிக்கிய வாலிபர்…. ஆம்புலன்சில் ஏற்றும் போது பிரிந்த உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாஸ்கர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் முசிறியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்…

Read more

“சீக்கிரம் மாற்றனும்னா… லஞ்சம் கொடு”…. வசமாக சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலணியில் விவசாயியான செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு செல்லதுரையின் தந்தை ராமையா உயிரிழந்தார். இந்நிலையில் செல்லதுரை தனது தந்தை பெயரில் இருக்கும் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தேவனூர் கிராம நிர்வாக…

Read more

ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாரிவட்டம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஷ்(13) அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் லோகேஷ் ரிப்பேரான ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம்…

Read more

திருமணமான பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சியஞ்ஜேரியில் 18 வயதுடைய ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கும் காக்களூர் பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயதுடைய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆட்டோ…

Read more

தேசிய அளவிலான கைப்பந்து போட்டி…. வத்திராயிருப்பு மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்…!!

தேசிய அளவிலான சப்-ஜூனியர் கைப்பந்து போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக அணி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த ஹரிராம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வத்திராயிருப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

“அந்த கருத்து சரியில்லை”…. மத்திய பிரதேச இளம்பெண் சைக்கிள் யாத்திரை…. வரவேற்ற மாவட்ட கலெக்டர்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்கார் மாவட்டத்தை சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆஷா மாளவியா(24). இவர் தேசிய அளவில் மலையேறும் வீராங்கனை ஆவார். இந்நிலையில் இந்தியாவில் வெளிநாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து இருக்கிறது. அந்த கருத்து தவறானது என்பதை…

Read more

“நஷ்டத்தில் பங்கு வேண்டாம்”…. தம்பியை குத்தி கொன்ற அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள வடபுதூர், ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி  (42) . இவரது அண்ணன் மகாலிங்கம் (47). இவர்களின் 2 பேரின் வீடும் வடபுதூரில் அருகருகே உள்ளது. இருவருக்கும் திருமணமாகி இருவரின் மனைவி மற்றும் குழந்தைகள் இவர்களை…

Read more

நிறுவனங்களுக்கு சிறப்பு விருது….. என்னென்ன தகுதிகள்….? மாவட்ட கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2022-ஆம்…

Read more

  • January 5, 2023
நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உரை பணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை என கூறியுள்ளது. ஜனவரி 7, 8, 9 ஆகிய 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள்,  டெல்டா…

Read more

தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!

காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு  தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த…

Read more

இன்றைய (5.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

அடிதூள்…! குற்றங்கள் குறைய…. இதோ காவல்துறையின் அசத்தல் திட்டம்….!!!!

தமிழகத்தில் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல் துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  இந்த செயலி பற்றிய…

Read more

மக்களே….! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க…. இதோ எளிய வழி….!!!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு…

Read more

50 சதவீத மானியத்தில்…. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்…. அதிகாரியின் முக்கிய அறிவிப்பு….!!!

தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தேனி ஒன்றியத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, பூமலைக்குண்டு, அம்பாசமுத்திரம், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில்   செயல்படுத்தப்படுகிறது. இந்த…

Read more

விடுதியில் தனியாக இருந்த மாணவி… பாலியல் தொல்லை தந்த பாதிரியார்… பாய்ந்தது போக்சோ..!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி நல்லகவுண்டம்பாளையம் அருகே இருக்கும் கூனம்பட்டி புதூரை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரோஸ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து விடுதி நடத்தி வருகின்றார். இந்த விடுதியில் அரசு…

Read more

திடீரென கேட்ட பட்டாசு சத்தம்… மயங்கி விழுந்த சிறுவன்… பரிதாபமாக உயிரிழப்பு… திருச்செந்தூரில் சோகம்..!!!

பட்டாசு சத்தம் கேட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சிறுவன் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளான். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள்-செல்வகுமாரி தம்பதியினரின் இரண்டாவது மகன் அஜய்குமார் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அரையாண்டு விடுமுறை…

Read more

மோடி தோற்பார் – அண்ணாமலைக்கு டெபாசிப் பறிபோகும்

பிரதமர் மோடி தர்மபுரியில் போட்டியிட்டால் பிரதமரை தோற்கடித்த பெருமையை திமுகவிற்கு வழங்குவோம் என கூறியுள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அண்ணாமலை போட்டியிட்டால் டெபாசிட் இழக்க செய்வோம் என தெரிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய…

Read more

தமிழகத்தில் இன்று (ஜன.,5) இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. எதற்காக தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று ஜனவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் மாவட்டங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் .இந்த கோவிலில் ஒவ்வொரு…

Read more

பாம்பு கடித்த சிறுவனை கஞ்சா அடித்ததாக அலட்சியம் – சிறுவன் மரணம்

பாம்பு கடித்து மயக்க நிலைக்குச் சென்ற சிறுவனை போதை பொருள் உட்கொண்டு மயங்கியதாக கூறி மருத்துவம் பார்க்காமல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மேலப்பாதி கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன்…

Read more

“இது மகளிருக்காக மட்டும்”… புதுச்சேரியில் புதிதாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடக்கம்…. இது வேற லெவல் ஐடியா….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் மகளிருக்காக பிரத்தியேகமாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள கேபிஎம் பெட்ரோல் பங்கில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை…

Read more

புத்தக பிரியர்களே…! சென்னையில் நாளை முதல் 22-ம் தேதி வரை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

சென்னையில் பெரிய அளவு குண்டு வெடிக்கும்… போலீசாருக்கு கடிதம் அனுப்பிய நபர் கைது…!!!!

கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட் தாலுகாவை சேர்ந்தவர் அனுமந்தப்பா (41). இவர் சமீப காலத்தில் திருட்டு லேப்டாப் ஒன்றை  எடுத்துக்கொண்டு சென்னையில் உள்ள ரிச்சி தெருவிற்கு சென்றுள்ளார். அங்கு பழுதான நிலையில் இருந்த லேப்டாப்பை பழுது நீக்கு விற்று தரும்படி கடைக்காரரிடம் கொடுத்துள்ளார்.…

Read more

கொடூரம்… லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

சென்னை போரூரை சேர்ந்த ஷோபனா என்பவர் குடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது தம்பி அரிஷ்(17) முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில் ஷோபனா தன்னுடைய தம்பி அரிஷை…

Read more

ஐகோர்ட் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்…. காரணம் என்ன..? பெரும் பரபரப்பு..!!!!

சென்னை ஐகோர்ட் ஆவின் நுழைவு வாயில் முன்பாக 50 வயதுடைய நபர் ஒருவர் நேற்று திடீரென தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், பெண் காவலர்கள்…

Read more

சுற்றுலா வழிகாட்டிக்கு நேர்ந்த சோகம்…. முன்னாள் ஜனாதிபதியிடம்…. பாராட்டு பெற்ற சில மணி நேரத்தில் பரிதாபம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மாமல்லபுரத்தில் உள்ள வெண்புருஷம் காமராஜர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் அவர் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன…

Read more

தந்தை வீட்டுக்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி காலனி தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோதை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அசோதை பிள்ளையார்குளம் கிராமத்தில் இருக்கும்…

Read more

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டா லீலா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதற்காக மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளார். ஆனாலும்…

Read more

எக்ஸ்ரே படத்தை காயவைக்கும் அவலம்…. மருத்துவமனை பணியாளர்கள் அலட்சியமா…? சிரமப்படும் பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கும் அறை இருக்கிறது. இந்நிலையில் இங்கே எடுக்கும் எக்ஸ்ரே படத்தை மருத்துவமனை பணியாளர்கள் காய வைக்காமல் அப்படியே பொதுமக்களிடம் கொடுத்து விடுகின்றனர். நீங்களே காய வைத்துக் கொள்ளுங்கள் என அவர்கள் கூறியதாக…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த தேஜா என்பவர் காரில் ராமேஸ்வரம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொம்மாடிமலை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது…

Read more

உணவில் விஷம் கலந்தது யார்…? மூதாட்டியை கொலை செய்ய முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் மாரிமுத்து(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்துவிட்டு மாரிமுத்து வீட்டிற்கு வந்து உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென குமட்டல் எடுத்து மாரிமுத்து…

Read more

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு 16 வயதுடைய ப்ளஸ்-2 மாணவியை கட்டாயப்படுத்தி கண்மாய் கரைக்கு தூக்கி சென்று காளிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளிதாஸை…

Read more

டேங்கர் லாரி மீது மோதிய கார்…. கோர விபத்தில் பெண் பலி…. 4 பேர் படுகாயம்…. பெரும் சோகம்…!!!

மதுரை மாவட்டம்  திருப்பாலையை  சேர்ந்த வைத்திலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் வைத்தியலிங்கம் (60) அவரது மனைவி ஜெயந்தி (55) ,…

Read more

“அதனால்” வந்த தகராறு…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வேடல் பகுதியில் விவசாயியான சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் சிவலிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை…

Read more

Other Story