நிலம் விற்பதாக கூறி ரூ. 2 கோடி மோசடி…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் பகுதியில் சாம் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாம்பரத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவா, ராஜவேல் ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ஏசுதாஸிடம் 4…
Read more