BREAKING : கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நேற்றில் இருந்து கனமழை விட்டு விட்டு பெய்து வந்தது. நேற்று இரவு தொடங்கிய கனமழையானது தொடர்ச்சியாக காலை வரை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

கனமழை: நாகை மாவட்டத்தில் இன்று (பிப்…2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை முதல் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பிப்ரவரி 6 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை மேட்டுக்கடையில் வாழ்ந்து, அற்புதங்கள் செய்து உயிரோடு சமாதியானதாக நம்பப்படும் மெய்ஞான மாமேதை செய்கு பீர் முகமது சாகிபு ஒளியுல்லா ஆண்டு பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடத்திற்கான பெருவிழா கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி…

Read more

பிப்ரவரி 11ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. எங்க தெரியுமா?…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

Read more

டீ, காபி, ஐஸ் வாட்டரை கொண்டு மாத்திரை போட்டால் உடலுக்கு ஆபத்து..!!!

பொதுவாக நம்மில் பலர் காலையில் காபி அல்லது டீ குடிக்காமல் இருப்பதில்லை. ஆனால் எல்லா சமயத்திலும் காபி அல்லது டீ குடிப்பது சரியா? குறிப்பாக காபி குடித்துவிட்டு மாத்திரை போடலாமா? குளிர்ந்த நீருடன் மாத்திரை போடலாமா என்ற பல கேள்விகள் இருக்கிறது.…

Read more

குளம் அமைத்து மானியம் பெற மீன்வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மீன் குளம் அமைத்து மீன் வளர்ப்பு வரும் விவசாயிகளுக்கு பண்ணை…

Read more

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் இடமாற்றம்… கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் நாமக்கல் தாலுகா குடிமைபொருள் வழங்கல் தாசில்தார் சுரேஷ் இடமாறுதல் செய்யப்பட்டு ராசிபுரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செங்கோடு உதவி கலெக்டர் நேர்முக…

Read more

இரண்டு பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்… போலீசார் தீவிரவலை வீச்சு…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றங்கரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆன்லைன் வர்த்தக வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மெசேஜ் வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அந்த பெண் பல்வேறு தவணைகளில் எதிர்த் தரப்பினர் குறிப்பிட்ட அனுப்பிய வங்கி கணக்குக்கு…

Read more

இரண்டு நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்… மீன்வளத்துறை எச்சரிக்கை…!!!!

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததன் காரணமாக நேற்று நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று காலை முதலே வானம்…

Read more

ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு…. சாலை அமைக்கும் பணிகள்…. எம்.எல்.ஏ., மேயர் நேரில் ஆய்வு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம், கஸ்பா வசந்தபுரம், பத்மாவதிநகர், தேவிநகர், சின்னஅல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்காக ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சின்ன அல்லாபுரத்தில் நடைபெற்ற பணிகளை நேற்று எம்.எல்.ஏ.…

Read more

பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி… விசாரணையில் தெரிந்த உண்மை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு 22 வயதுடைய கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இதுகுறித்து அறிந்த…

Read more

எஸ்.புதூரில் இலவச மருத்துவ முகாம்… கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், சந்திரா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன்…

Read more

வீடியோ எடுத்த காவலாளி…. மாணவியை மிரட்டி நகை, பணம் பறிப்பு…. நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு தம்பதியினர் பீகார் சென்றனர். இதனால் தங்களது மகளை அவருடன்…

Read more

முகத்தில் மிளகுத்தூள் “ஸ்பிரே” அடித்த கும்பல்…. டாக்டரிடம் பணம் பறிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் காந்திநகரில் சதீஷ்குமார் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 28-ஆம் தேதி திடீரென வந்த இரண்டு பேர் மருத்துவமனைக்குள் நுழைந்து சதீஷ்குமாரின் முகத்தில் மிளகுத்தூள் ஸ்ப்ரேவை அடித்தனர். இதனையடுத்து கத்திரிக்கோலை சதீஷ்குமாரின் கழுத்தில் வைத்து மிரட்டி…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த லோடு வேன்…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லோடு வேன் டிரைவர். நேற்று காலை ராஜேஷ் லோடுவேனில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால்…

Read more

செல்போன் கடையில் திடீர் தீ விபத்து…. ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை மார்க்கெட் ராதா நகரில் ரமேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு ரமேஷ் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை திடீரென கடையிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு…

Read more

ஹேப்பி நியூஸ்…. பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பட்டை…. ஆட்சியரின் அசத்தல் அறிவிப்பு….!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வார்கள். பழனி முருகப்பெருமானை தரிசிக்க பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு விபத்தில் சிக்காமல், இரவில் செல்வதற்கு உதவும் வகையில் ஒளிரும் பட்டைகள்(torch light) வழங்கப்படுகிறது.…

Read more

வரும் பிப்,.6-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி-6 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 6 ஆம்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சில்மிஷம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புதுதெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்ற 2018 ஆம் வருடம் ஜனவரி…

Read more

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து குறைவு… லோயர்கேம்ப் நிலையத்தில் குறைந்தது மின் உற்பத்தி…!!!

கூடலூர் அருகே லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்திருக்கின்றது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் இருக்கின்றது. இங்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும்…

Read more

கண்களில் கருப்பு துணியை கட்டி… நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள்..!!!

மாற்றுத்திறனாளிகள் கருப்பு துணியை கண்களில் கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடு இருக்கும் மாற்று திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்து…

Read more

உஷாரா இருங்க… சுழல்காற்று எச்சரிக்கை…. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை…. வானிலை ஆய்வு மையம்….!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதி, அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் சுழற்காற்றானது 45…

Read more

மனைவியின் காதலன் வெட்டி கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்… குற்றவாளிகளுக்கு வலைவீச்சு…!!

சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசிப்பவர் சுதாசந்தர் (22).  சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தார்.…

Read more

என்னது..! விமான நிலையத்தில் இவ்வளவு தங்கம் பறிமுதலா?…. பெண் உள்பட 4 பேர் கைது…!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த சென்னை சேர்ந்த…

Read more

பட்டா பெயர் மாறுதலுக்கு விண்ணப்பித்த நபர்…. லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சீனிவாசா நகர் பாரதியார் தெருவில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கலைச்செல்வன் பொதிகை நகரில் 1500 சதுர அடிக்கு தனது மனைவியின் பெயரில் இடம் வாங்கி கிரையம் செய்து…

Read more

“தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா”… உறுதிமொழி ஏற்பு..!!!

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதா…

Read more

ரூ.6 1/2 கோடி மோசடி…. 9 பேர் மீது வழக்குபதிவு…. தம்பதியை கைது செய்த போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டியில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பூதிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தீபாவளிச்சிட்டு மற்றும் ஏலசீட்டு நடத்தி வந்துள்ளார். அவருக்கு அவரது மகள் சுகன்யா,…

Read more

விவசாயிகள் இதனை சாகுபடி செய்து பயன் பெறலாம்…? வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தலைஞாயிறு வட்டாரத்தில் வேளாண்மை…

Read more

பட்டுக்கோட்டையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்… வெளியான தகவல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல்…

Read more

மத்திய அரசு பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்போது 11,409 காலிபணியிடங்களுக்கு மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு தமிழ் உட்பட…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நல்லப்பநாயக்கன்பட்டி கிழக்கு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக ராஜேந்திரன் மோட்டார்…

Read more

பொய் வழக்கு போட்டார்களா…? மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மகள் மீது பெட்ரோலை…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னையில் பிளஸ் டூ படிக்கும் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேரை சேர்ந்த தியாகு- ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சுவாதி. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் ஒரு…

Read more

தேங்காய் பறித்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் மல்லமுத்தங்களை ஆதிவாசி கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் தனது வீட்டிற்கு…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சோமு என்பவரது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சோமுவை போலீசார் கைது செய்தனர். இதே போல் கரூர் வாங்கல்…

Read more

“பயிற்சியாளர் கவிதாவை மீண்டும் பணியில் சேர்க்கணும்”… வீராங்கனைகள் கோரிக்கை..!!!!

அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்திலிருந்து நீக்கப்பட்ட பயிற்சியாளரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என வீராங்கனைகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள்.  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி…

Read more

“போலி நகையை அடகு வைக்கும் கும்பல்”… அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு..!!!!

நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலமுருகன், செயலாளர் அந்தோணிசாமி மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம்…

Read more

வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிராஜ் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு சசிராஜ் 14 வயதுடைய 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை…

Read more

வெடித்து சிதறிய நீராவி கலன்…. சிறுவர் உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பக்காலப்பல்லி கிராமத்தில் வீ.கோட்டா செல்லும் சாலையில் நயிம் என்பவர் கடந்த 6 வருடங்களாக உரம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு துண்டு தொழில்களை நீராவியில் வேகவைத்து கூழாக தயாரிக்கின்றனர். பின்னர் அதனை காய வைத்து உரமாக்கி…

Read more

மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி பணம் மோசடி…. 3 பேர் அதிரடி கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து தென்கலம் பகுதியில் சிலர் சோப்பு விற்பனைக்காக வந்துள்ளனர். அவர்கள் ஒரு சோப்பு கம்பெனி பெயரில் சோப்பு வாங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்குவோம் என கூறியுள்ளனர். மேலும் அவர்கள் பொதுமக்களின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை…

Read more

ஸ்டார் கிட்ஸ்-2023 போட்டி…. நெல்லை பள்ளி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்டார் கிட்ஸ் 2023 போட்டி நடைபெற்றது. இதனை டவுன் போத்தீஸ் மற்றும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தியது. இந்த போட்டியில் நெல்லை லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி…

Read more

வாரம் 2000 ரூபாய் வட்டி…. மனைவி, மகனுடன் முதியவர் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் நம்பிதலைவன்பட்டயம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம்(80) தனது மனைவி சத்தியவாணி, மகன்…

Read more

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டன் அருகே இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(22) என்ற மகன் இருக்கிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 5-ஆம் வகுப்பு…

Read more

கட்டப்பையில் கேட்ட அழுகுரல்…. அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாணம் பாளையம் கட்டபொம்மன் நகரில் தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த குப்பை தொட்டிக்கு அருகே கட்டப்பை கிடந்தது. அதில் குழந்தை அழும் சத்தம் கேட்டதால் தூய்மை பணியாளர்கள் பையை திறந்து பார்த்தனர்.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. கல்லூரி மாணவர் பலி; 21 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்திலிருந்து தனியார் பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து விக்னேஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக கஜேந்திரன் என்பவர் பணியில் இருந்துள்ளார். அந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என…

Read more

கோவில் இடத்திற்கு பட்டா….? குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து…

Read more

குடும்பத்துடன் புரோட்டா சாப்பிட்ட வாலிபர்….. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகர் 2-வது தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(27) கொளத்தூர் அலுவலகத்தில் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் இருக்கும் சாலையோர கடையில் புரோட்டா வாங்கி வந்து குடும்பத்தினருடன்…

Read more

பெண் கொலை வழக்கு…. கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம சுந்தரி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் உதயகுமார் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு…

Read more

அ.தி.மு.க மகளிர் அணி நிர்வாகி, கணவருடன் கைது…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் சந்திரா சேகரன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமல்ராணி(40) என்ற மனைவி உள்ளார். இவர் மாவட்ட அதிமுக மகளிர் அணி துணை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விருதுநகர் கருப்பசாமி நகரில்…

Read more

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…. தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர் காலனியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மகன் இருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா அதே பகுதியில் வசிக்கும் தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…

Read more

Other Story