கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்…. காட்டுப்பன்றி குட்டிகளின் உடல் மீட்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவரது விவசாய கிணற்றில் துர்நாற்றம்…

Read more

நாகை மாவட்டத்தில் 26 நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம்… கலெக்டர் தகவல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்விகுமார் வரவேற்று பேசியுள்ளார். மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள்…

Read more

தாமதமாக வந்த மாணவர்கள்…. கல்லூரியின் நுழைவு வாயில் கதவை மூடிய பேராசிரியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல்…

Read more

ஐந்து டன் ரேஷன் அரிசி கடத்தல்… போலீசார் அதிரடி சோதனை… 2 பேருக்கு தீவிர வலைவீச்சு…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே அறந்தாங்கி முக்கம் கொண்டிக்குளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு ஆட்டோக்களை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் ஒரு சரக்கு…

Read more

பள்ளி மாணவர்களே உஷார்….! சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு…. போலீஸ் அறிவுரை…!!

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்படி விக்கிரவாண்டி அரசு மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சைபர் கிரைம் தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ராதா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ்…

Read more

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்… அரசுக்கு கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பொன்னிற கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கடையில் 1,400 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். தற்போது இந்த கட்டடம்  இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இது குறித்து அந்த…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி… எங்கு தெரியுமா…??

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி…

Read more

பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்…. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆய்வு….!!!

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கணியம்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றின் வகுப்பறைகளுக்கு சென்ற கலெக்டர், மாணவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு…

Read more

மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து…. வட மாநில வாலிபர் தான் காரணமா…? பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் பசுமலை உச்சியில் கபாலீஸ்வரர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆயிரம் அடி உயரமுடைய கோபாலி மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென வேகமாக…

Read more

இரட்டை கொலை வழக்கு…. காவல் நிலையத்தில் சரணடைந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியில் குடும்ப தகராறில் முருகேஸ்வரி, கருப்பாயி ஆகிய இரண்டு பேரையும் உறவினரான காளிராஜன் என்பவர் குத்தி கொலை செய்தார். பின்னர் காளிராஜன் திருத்தங்க காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக…

Read more

செல்போனை தவறவிட்ட மாணவர்…. நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்…. பாராட்டிய போலீசார்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார் இவர் நேற்று மாலை பயணிகளுடன் கூடலூர் நகரில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பயணிகளை இறக்கி விட்ட சோமசுந்தரம் ஆட்டோவை சுத்தம் செய்துள்ளார். அப்போது யாரோ…

Read more

முதல்- அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி…. கூடலூர் மாணவர் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் கூடலூர் செயின் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தமிழரசு தனிநபர் சிலம்ப போட்டியில் பங்கேற்றார். இந்நிலையில் அந்த மாணவர்…

Read more

பாதயாத்திரை செல்வதாக கூறிய கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் கிராமத்தில் பட்டதாரியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். விஜயகுமாருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமாருக்கு 22 வயதுடைய பட்டதாரி…

Read more

கல்லூரி வேன்-கார் மோதல்…. மாணவிகள் உள்பட 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி வேன் மேட்டூரில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இthe போல் அதியமான் கோட்டையில் இருந்து ஒரு கார் அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டூர் அனல்…

Read more

தந்தையை தேடி சென்ற மகன்…. சுடுகாட்டில் முதியவர் மர்ம மரணம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடமலாபுரம் கிழக்குத் தெருவில் சோலைராஜன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சோலைராஜன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து சோலை ராஜனின் மனைவி தனது மகன் ஜெனார்த்தனனுக்கு…

Read more

பேரனுடன் மனு அளித்த மூதாட்டி…. வீடு வழங்கிய மாவட்ட ஆட்சியர்… பள்ளியில் சேர்க்க நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழ்த்திருத்தங்கல் பகுதியில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 11 வயது பேரன் தினேஷுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தினேஷுக்கு மனவளர்ச்சி குன்றியதாக தெரிகிறது. இந்நிலையில் தனது பேரனுக்கான மாற்றுத்திறனாளி உதவி தொகை ரூபாய் 1500…

Read more

சென்னையில் மீண்டும் பரவும் நோய்கள்.. நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..!!

சென்னையில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய் பரவி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கொசு உற்பத்தியை தடுக்க கோரி சென்னை மாநகராட்சிக்கு அதிக அளவு புகார் வந்துள்ளது. ஜனவரி மாதத்தில்…

Read more

புறப்பட தயாரான விமானம்.. நடத்தையில் சந்தேகம்.. கட்டுக்கட்டாக இருந்த அமெரிக்க டாலர்கள்..!!!

திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 39 ஆயிரத்து 30 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த…

Read more

சிவகங்கையில் வருகிற 17-ம் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில்  சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வருகிற…

Read more

சீனா செய்த சேட்டை.. நாகையில் பரபரப்பு..!!!

நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் வெள்ளை நிறத்தில் மூன்றரை அடி உயரத்தில் கேஸ் நிரப்பப்பட்டு முப்பது கிலோ எடையில் சீனாவின் சிலிண்டர் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வான் பரப்பில் பலூன் பறக்க விட்ட சீனா…

Read more

பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி… தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காதபள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த…

Read more

ஊக்க ஓய்வூதியம் மாதம் ரூ.4000 வழங்க வேண்டும்… நுகர் பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நேற்று மதியம் நுகர் பொருள் வாணிப கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஓய்வூதிய போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்…

Read more

நான்கு இடங்களில் சாலை மறியல் நடத்த தீர்மானம்.. இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு அவசர கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக…

Read more

தாத்தா செய்கிற வேலையா இது…? அலறி சத்தம் போட்ட 8 வயது பேத்தி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொன்மனை பகுதியில் 65 வயதுடைய முதியவர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது மகளுக்கு 8 வயதில் மகள் இருக்கிறார். அந்த சிறுமி தற்போது மூன்றாவது படிப்பு வருகிறார். இந்நிலையில் அந்த முதியவர் மகளின் வீட்டிற்கு சென்று…

Read more

கணவரை கண்டித்த மனைவி…. மீனவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் துறை பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபின் விக்டர்(30) என்ற மகன் இருந்துள்ளார். மீனவரான சுவின் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபின்…

Read more

150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… இரண்டு பேர் கைது…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் பகுதியில் நேற்று குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாம்பாட்டி தெருவில் மொபட்டில்  சுமார் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய…

Read more

வீடு, வீடாக சென்று பணியை விரைந்து முடிக்க…. மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்…!!!

வேலூர் மாநகராட்சி அலவலகத்தில் வரி வசூலிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றதில் உதவி கமிஷனர்கள் செந்தில்குமரன் மற்றும் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி தலைமையில் கூட்டம்  நடைபெற்றது. அப்போது அவர் பேசியுள்ளதாவது, வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான…

Read more

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… எச்சரிக்கை விடுத்த கலெக்டர்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் 10,500 மெட்ரிக் டன் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்…

Read more

நெற்பயிர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்… அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்புகளை முறையாக நடத்த வேண்டும் போன்ற…

Read more

அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அருண் பிரசாத்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தணிகையேஸ்வரி(42) என்ற மனைவி உள்ளார். இவர் மணலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை…

Read more

மொபட் மீது மோதிய லாரி…. அக்காள், தங்கை உள்பட 3 பேர் பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இருதுகோட்டை கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளராக இருக்கிறார். இவருக்கு தமிழரசி(19), தமிழ் பிரியா(17) என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். தமிழரசி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கார்டியாட்டிக்…

Read more

பள்ளிக்கு சென்று ஆய்வு…. லஞ்சம் வாங்கிய தாசில்தார், துணை தாசில்தார் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் தனியார் மழலையர் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை ஓசூர் கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த அரவிந்த் என்பவர் மல்லிகா என்பவரிடம் வாங்கியுள்ளார். இந்நிலையில் அரவிந்த் பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் இல்லாததால் தீயணைப்பு, போக்குவரத்து,…

Read more

தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறு…. கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில் நிலைய சாலையில் கூலி வேலை பார்க்கும் ரமேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் ரமேஷ்பாபுவின் வீட்டிற்கு அருகே எச்சில் துப்பியதாக தெரிகிறது.…

Read more

கடித்து குதறிய நாய்கள்…. இறந்து கிடந்த 15 ஆடுகள்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகம் காலனி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரெட்டைகிணறு பகுதியில் இருக்கும் தோட்டத்தில் பட்டி அமைத்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மணிகண்டன் 20 ஆடுகளை மட்டும் பட்டியில் அடைத்துவிட்டு மற்ற…

Read more

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையைச் சேர்ந்த ரவி என்பவர் தனது தாய்க்கு வாரிசு சான்றிதழ் பெற வேண்டி பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது வருவாய் ஆய்வாளர் அன்பரசன் 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் கிடைக்கும்…

Read more

கரும்பு ஜூஸ் வாங்கி தருவதாக கூறிய வாலிபர்…. 9 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றம் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஹாசா(21) என்பவர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் ஹாசா கரும்பு…

Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரம் – தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவ,…

Read more

‘லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்’…. கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

ராணிப்பேட்டை பட்டா மாற்றம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செய்யானந்தல் கிராமத்தில் வசிப்பவர் சகாதேவன் (43). இவரது உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா மாங்காடு பகுதியில் உள்ள மறைந்த லோக பிள்ளை வாரிசுதாரர்களுக்கு சொந்தமான 51 சென்ட் நிலம் அரசு…

Read more

ஏன் அங்க போனீங்க?…. ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு…. கதறி அழும் பெற்றோர்….. நெஞ்சை ரணமாக்கும் சோகம்..!!

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில் பள்ளி முன் திரண்டு பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தது மட்டுமல்லாமல் அவர்கள் கதறி அழும் காட்சி நெஞ்சை ரணமாக்குகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற…

Read more

#BREAKING : கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் – வேதனையில் முதல்வர் ஸ்டாலின்..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள்…

Read more

டாக்டரிடம் காண்பிப்பதற்காக “புகைப்படம்” எடுத்த இளம்பெண்…. மிரட்டிய வாலிபர் கைது…. போலீஸ் நட்வடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 33 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் புதுப்பேட்டையை சேர்ந்த அரவிந்த்சாமி என்பவரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

மக்களே உஷார்…! கூரியர் நிறுவன ஊழியர் போல் நடித்த நபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் தில்லைநகர் 2-வது வீதியில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் மோதிலால் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கீதா தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த போது ஒரு வாலிபர் கூரியர்…

Read more

கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்…. எதற்கு தெரியுமா…? அரசு அலுவலர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

ராணிப்பேட்டை மாவட்ட  ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துத்துறைகளின் பணிகளை கலெக்டர் எளிதில் கண்காணிக்கும் பொருட்டு மற்றும்  களப்பணிகளை திடீர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும்…

Read more

புதைகுழி…. ஒருவரை காப்பாற்ற முயன்று….. 4 மாணவிகளும் பலியான பெரும் சோகம்.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் புதைகுழியில் சிக்கியதாக கூறப்படுகிறது. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய…

Read more

தோட்டத்தில் திடீர் தீ விபத்து….. வாழை மரங்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேர்வக்காரன்பாளையத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் திடீரென வாழை மரங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக…

Read more

மருத்துவமனையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தாலுகா பெருந்துறை மேட்டு தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மணி கடந்த பத்தாம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் கிள்ளை ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தட்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு…

Read more

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி…. பயிற்சி கையேடுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி யூனியன் கூட்ட அரங்கில் வைத்து  2 நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சி முகாம்  வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதற்கு மாவட்ட வளமைய ஒருங்கிணைப்பாளர்…

Read more

40 வீரர்கள் நினைவு தினம்…. மரக்கன்றுகளை நட்டு… நடைபயணம் மேற்கொண்ட 2 வாலிபர்கள்…!!!

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒருபுறம் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்நாளில் கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாக உணர்வை போற்றும்…

Read more

BREAKING : சோகம்..! கரூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர். நீரில் மூழ்கிய ஒருவரை…

Read more

Other Story