மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 91 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணியம் ஆத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சைலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆவடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தை சைலேஷ் அணுகியுள்ளார். அப்போது சையத் உள்ளிட்ட…

Read more

எச்சரிக்கை….! மதம் பிடித்த காட்டு யானையின் அட்டகாசம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு வனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை நவமலை மின்சார வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 2 கார்களை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. நேற்று நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானை…

Read more

ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர்…. உரிமையாளரை கத்தியால் குத்திய ஒடிசா வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு டாட்டா நகரில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செருப்பு விற்பனை கடை மற்றும் ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி…

Read more

மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த பெண்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஜோதி நகரில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சா(45) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அம்சா அதே பகுதியில் வசிக்கும் 6 பேருடன் கடலூர் வழியாக திருநள்ளாருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நேற்று மஞ்சகுப்பம்…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் மனோ- பவித்ரா(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பி.எஸ்.சி கணிதம் படித்த பவித்ரா விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில்…

Read more

ஷாக்…! திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

புதுச்சேரியில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பக்க எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளதால் டிரைவர் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி வெளியே சென்றார்.…

Read more

TIME WASTE பண்ணாம… USE பண்ணிக்கோங்க! இனி எல்லாத்துக்கும் ஒரே டிக்கெட் தான்!

சென்னை மாநகர பேருந்து மற்றும் மற்ற ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் வழங்கும் திட்டத்தை வருகின்ற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற…

Read more

கண்புரை அறுவை சிகிச்சை… மாநில அளவில் தஞ்சாவூர் 2-வது இடம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு துறை சார்பாக பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமை தாங்கியுள்ளார். மேலும்…

Read more

அரசு அலுவலகங்களில் இனிமே எல்லாம் இப்படித்தான்…. கோப்புகளில் இதை உறுதி செய்ய வேண்டும்…. கலெக்டர் அட்வைஸ்…!!!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழில் பிழையின்றி கோப்புகள் தயார் செய்யவும், அனைத்து வகையான கோப்புகளும் தூய தமிழ் நடைமுறையை பயன்படுத்தி தயார் செய்வது குறித்தும் 2…

Read more

பாபநாசத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…. பதாகைகளை ஏந்தி சென்ற மாணவ, மாணவிகள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் பாபநாசம் ரோட்டரி சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளி போன்றவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது. இந்த ஊர்வலத்தில் பாபநாசம் ரோட்டரி சங்கம் தலைவர்…

Read more

லாரி மீது மோதிய கேரள அரசு பேருந்து…. 25 பேர் காயம்…. கோர விபத்து…!!

கேரளா மாநிலத்தில் இருந்து தென்காசிக்கு கேரளா அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை செழியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். சிஜூ என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பத்தினம்திட்டை பகுதியில் வைத்து 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனையடுத்து…

Read more

மாநில அளவிலான போட்டி…. கோவில்பட்டி பள்ளி மாணவிகள் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் இரண்டாவது மாநில குடியரசு தின விழா குழு போட்டிகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி கலந்து கொண்டது.…

Read more

இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது…. லாரி டிரைவருக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக லாரியில் பாறைப்பொடியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால்…

Read more

போலீஸ்காரரை கடித்த வாலிபர்கள்…. தலைமறைவாக இருந்தவர் கைது…. 2 பேருக்கு வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மானூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி…

Read more

ரயில் நிலையத்தில் ரகளை செய்த வாலிபர்…. பொதுமக்களை தாக்க முயன்றதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சட்டை அணியாமல் பேண்ட் மட்டும் அணிந்திருந்த நிலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்தார். அந்த நபர் பயணிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி ரகளை செய்துள்ளார். மேலும் பயணச்சீட்டு எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் என்பது…

Read more

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் வருகிற 23-ஆம் தேதி முன்னாள் படை வீரர்கள் மற்றும் அதனை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்…

Read more

ரூ.1 1/4 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் ரவீந்திரன் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்த அங்காடியில் சூர்யா என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யா லாரி வாங்க வேண்டும் எனக் கூறி ரவீந்திரனிடம் 1 லட்சத்து 25…

Read more

கியாஸ் அடுப்பு குழாயை இழுத்ததால்…. 1 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் பெற்றோர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்த நாதபுரம் பகுதியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த யஸ்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாங்கி லட்சுமி என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை வீட்டில் சமையல் கியாஸ் அடுப்பில் இருந்த குழாயை…

Read more

கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பொருளாதார பெரு மன்றத்தின் நாகை மாவட்ட குழு கூட்டம் தலைவர் புயல் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட…

Read more

கூட்டுறவு சங்கம் நடத்தி ரூ.58 கோடி மோசடி…. உரிமையாளர் அதிரடி கைது…. 3 பேருக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது உறவினர்களான பிரேம் ஆனந்த், தங்க பழம், சரண்யா ஆகியோருடன் இணைந்து கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கினார். இந்நிலையில் அதிக வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி ஏராளமானோர்…

Read more

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு…. அரசு பேருந்து டிரைவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேகலிங்கபுரத்தில் பகவதியப்பன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பகவதியப்பன் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம்…

Read more

எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி…? வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்…!!!!!

எள் சாகுபடியில் பயிறு மேலாண்மையை முறையாகப் பின்பற்றினால் அதிக மகசூல் பெறலாம் என திருவாரூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, எள் பயிரானது எண்ணெய் வித்து பயிர்களில் மிகவும்…

Read more

பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… வி.சி.க கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேளுக்குறிச்சியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.…

Read more

பஸ் மோதி விபத்து… தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் பலி… பெரும் சோகம்…!!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் வந்தபோது  எதிரே மொபட்டில் வந்த முதியவர் மீதும், சாலையோரம் இருந்த புளிய மரத்திலும் மோதி…

Read more

திருப்பத்தூரில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சீரணி அரங்கம் அருகே கால்நடை பராமரிப்பு துறை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை திருப்பத்தூர் பேரூராட்சி…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்த தென்மாபட்டு கிராமத்தில் சின்னையா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்வதில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் வெள்ளை கண்ணு என்பவருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு…

Read more

தாட்கோ மூலம் மானியத்தில் மின் மோட்டார், குழாய்கள்…. வெளியான அறிவிப்பு…!!!!

தாட்கோ மூலம் மானியத்தில் மின்மோட்டார், குழாய்கள் பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி  குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச்…

Read more

கழிப்பறைக்கு செல்வதாக கூறிய புதுபெண்…. திருமணமான 4 நாட்களில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வரனுக்கும், சிவகாசியை சேர்ந்த தேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு விக்னேஷ்வரனும், அவரது மனைவியும் சிவகாசியில் உள்ள நாகலட்சுமி என்பவரது வீட்டில் தங்கியுள்ளனர்.…

Read more

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து…. உயிர் தப்பிய தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் உணவு அருந்துவதற்காக சென்றனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் தீப்பெட்டி குச்சிகள் தயார் செய்வதற்கு…

Read more

திடீரென வழிமறித்த வாலிபர்கள்…. துணிச்சலாக செயல்பட்ட தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவணிப்பாக்கத்தில் கூலி வேலை பார்க்கும் தமிழ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் தமிழ் பாண்டியன் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலாமேடு ரயில்வே கேட்டு அருகே மணப்பாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன், பிரசன்ன…

Read more

போலி ஆவணங்கள் தயாரித்து…. ரூ. 26 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட ஆலபாக்கத்தில் நல்லதம்பி-மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 1984-ஆம் ஆண்டு மாரியம்மாள் 2 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை சிங்காரம் என்பவரிடம் இருந்து வாங்கினார். கடந்த 2013-ஆம் ஆண்டு மாரியம்மாள் தனது மூத்த மகன்…

Read more

4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இடைத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 25 முதல் 27ஆம் தேதி மற்றும் வாக்கு…

Read more

மயானக்கொள்ளை- போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

வேலூரில் மயான கொள்ளை திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து பாராற்றம் வரைக்கும் ஊர்வலமாக கொண்டு வந்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். எனவே பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நண்பகல் 12:00 மணி முதல் இரவு…

Read more

அரசு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்…. நடனம் ஆடி அசத்திய மாணவ-மாணவிகள்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அருகே எம்.கரிசல்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. அப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி தலைமை தாங்க, கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி…

Read more

பிச்சைக்காரன் வேடத்தில் கணவர்…. கல்லூரி பேராசிரியை முகத்தில் பிளேடால் வெட்டி கொலை முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் குமாரசாமி (56) என்பவர் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் உள்ள எழும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயவாணியும் (36) தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மைதீன்(28) மார்த்தாண்டம் அருகே இருக்கும் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் நாங்குநேரியைச் சேர்ந்த நாகூர் மீரான்(18) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

தண்டவாள பராமரிப்பு பணி…. ரயிலில் அடிபட்டு ஊழியர் பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் வாகையடி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே துறையில் தண்டவாள பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று ஒழுகினச்சேரி ரயில்வே பாலம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் மணி பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது…

Read more

மருத்துவ குழுவினரின் திடீர் ஆய்வு…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமூர்த்தி(31) என்ற மகன் உள்ளார். கடந்த ஒரு வருடமாக திருமூர்த்தி கோவிந்தா அக்ரஹாரம் கிராமத்தில் மருத்துவமனை வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. முன்னாள் வார்டு உறுப்பினர் பலி…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு 2022-ஆம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஏக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த 15 பேர் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக வேப்பனபள்ளிக்கு சென்றனர். இதனையடுத்து அவர்கள் சரக்கு வேனில்…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் ரயில்வே கேட் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தோப்புப்பட்டியில் வசிக்கும் சின்னச்சாமி(65) என்பது தெரியவந்தது. இவர் தடை செய்யப்பட்ட…

Read more

“பலவீனமாக இருக்கும் இதயம்”…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோக்கொடி கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இதய நோய் காரணமாக சரோஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும்…

Read more

வெளியே சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்க்குடி காலனி தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகள் அபிநயா 10-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு…

Read more

பேருந்து நிலையம் முன்பு…. அறுந்து விழுந்த மின்சார ஒயர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிலையம் முன்பு இருக்கும் மின்சார கம்பத்தில் இருந்து எதிரே இருக்கும் மளிகை கடைக்கு செல்லும் ஒயர் திடீரென அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.…

Read more

“வெளிநாட்டில் வேலை வாங்கி தாறேன்”…. மோசடி வலையில் சிக்கிய நபர்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கடலூர் மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ். இவர் முகநூலில் வேலைநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்நிறுவனத்தில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த…

Read more

வீட்டில் வைத்து மருத்துவம்…. 1 1/2 மாத பெண் குழந்தை உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ள கரட்டூர் பகுதியில் பாலசுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

மளிகை கடைக்காரரை ஏமாற்றி…. நூதன முறையில் திருடிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சரவணன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் இருந்து 2 வாலிபர்கள் சரவணனிடம் 4 பெட்டிகள் சூரியகாந்தி சமையல் எண்ணெய் வேண்டும் என கூறினர். அதற்கு 6,400…

Read more

ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நேரடி ஆய்வு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் புதூர் பகுதியில் விவசாயியான நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மர்ம விலங்கு 5-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்று இழுத்து சென்றது.…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 12 பேர் காயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நவப்பட்டி காலனியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிச்சம்பாளையத்தில் இருக்கும் கோவிலில் ராதாவின் உறவினர் ஒருவருக்கு திருமணம்…

Read more

மின் இணைப்புக்கு லஞ்சமா…? கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிகுளம் புது தோட்டத்தில் விவசாயியான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் உக்கரம் மின்வாரிய அலுவலகத்தில் தனது கோழிப் பண்ணைக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது வணிக உதவியாளரான சுந்தரம் என்பவர் மின் இணைப்பு வழங்க வேண்டும்…

Read more

Other Story