கடலில் மூழ்கிய கல்லூரி மாணவ-மாணவிகள்…. பத்திரமாக மீட்ட மீனவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் 6 மாணவ மாணவிகள் காரில் கே.வி.கே குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் கரையோரம் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.…

Read more

தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெயா…? போலீசாரின் தீவிர சோதனை…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் மனு அளித்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒருவர் தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி வந்து மாவட்ட ஆட்சியர்…

Read more

பழனி கும்பாபிஷேக விழா – ஜன.,27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை..!!

பழனி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறும் 27 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து…

Read more

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்…. அடுத்த மாதம் 15-ந் தேதி…. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்பின் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து கட்டுமான…

Read more

வாகன சோதனையில் சிக்கிய செல்போன் வியாபாரி…. ரூ.70 லட்சம் பறிமுதல்…. போலீஸ் விசாரணை….!!!

சென்னையில் உள்ள பாரிமுனை ராஜாஜி சாலையில் வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டதில், அந்த வழியாக கையில் பையுடன் சந்தேகத்துக்குட்பட்ட  நபர் ஒருவர் வந்துள்ளார். போலீசார் அவரை மறித்து விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனே…

Read more

“துணிவு படம் பார்த்து வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி”…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கி இன்று காலை வழக்கம் போல் 10 மணிக்கு செயல்பட தொடங்கி நிலையில் ஒரு வாலிபர் கையில் ஸ்பிரே, கத்தி, கட்டிங் பிளேடு போன்றவைகளுடன் வங்கிக்குள்…

Read more

சீறிப்பாய்ந்த காளைகள்…. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 30 பேர் காயம்….!!!!

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், பேரூராட்சி தலைவர் செல்வராஜ்…

Read more

படித்துவிட்டு வேலை இல்லையா…? அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400,…

Read more

#Pathaan: சென்னையில் கட்அவுட் வைத்து ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டம்..!!!

ஷாரூக்கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் வைத்து கொண்டாடி வருகின்றார்கள். உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். அண்மையில் இத்திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த…

Read more

“அரசியல்வாதிகள் காலில் விழுந்து விடாதீர்கள்”-துரை வைகோ அதிரடி..!!!

அரசியல்வாதிகள் காலில் இனி யாரும் விழுந்து கும்பிடக் கூடாது என மதிமுக தலைமை செயலாளர் துறை வைகோ தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய…

Read more

இன்று (ஜன-24) இந்தெந்த ஏரியாவில் பவர் கட்… எங்கன்னு நீங்களே பாருங்க..!!!

மதுரை மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று(ஜன-24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை…

Read more

80 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து…. திடீரென மோதிய டிராக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து மாநகரப் பேருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 80 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஆவடி டேங்க் பேக்டரி செல்லும் சாலையில் சிக்னல் அருகே பேருந்து…

Read more

வயலுக்கு சென்ற விவசாயி…. மர்மமாக இறந்த ஊர் நாட்டாமை…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் விவசாயியான கோவிந்தசாமி(86) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊர் நாட்டாமையாக இருக்கிறார். நேற்று மதியம் கோவிந்தசாமி தனது வயலுக்கு சென்றுள்ளார். அங்கு ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் கோவிந்தசாமி இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள்…

Read more

விளக்கை பற்ற வைத்த நபர்…. ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டிஹால்ரோடு சுந்தர விநாயகர் கோவில் வீதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கணேசன் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விளக்கை பற்ற வைத்துள்ளார். இதனையடுத்து வீட்டை பூட்டி…

Read more

திடீரென கேட்ட “உஸ் உஸ்” சத்தம்…. டிரம்மில் பதுங்கி இருந்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேட்டை பெருமாள் கோவில் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் பாலசுப்பிரமணியன் நெல் சேகரித்து வைத்திருந்தார். நேற்று ஜோதி வீட்டை சுத்தம் செய்த…

Read more

“அந்த” வேலை பிடிக்கவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வில்பட்டி ஐந்து வீடு பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அஜித்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்பி வந்த அஜித்குமார்…

Read more

டார்ச் லைட் கட்டிக்கொண்டு நின்ற நபர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் சங்கிலி கரடு வனப்பகுதியில் வனவர் கார்த்திகேயன், வனக்காப்பாளர்கள் சவேரியார், ஆண்டி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலையில் டார்ச் லைட் கட்டியவாறு சுற்றித்திரிந்த நபரை வனத்துறையினர் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

மல்லிகைப்பூ கிலோ ரூ.1,680- க்கு ஏலம்…. பூக்கள் விலை நிலவரம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று காலை ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…

Read more

மாலைமாடு நிகழ்ச்சி…. இருதரப்பினர் மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த புடலாத்தியில் உள்ள மாரியம்மன், சடச்சியம்மன், மாலைகருப்பு போன்ற கோவில்களில் புதுப்பொங்கல் மற்றும்  மாலைமாடு தொட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது  பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் அனுப்பப்படும். அப்போது பசுக்கள் தொட்டியில் வைக்கப்பட்ட…

Read more

வட்டார அளவிலான கலை இலக்கியப் போட்டி…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூதக்கண்ணாடி கல்வி மையம் சார்பாக காரைக்குடி வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வட்டார அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் ஜெயம் கொண்டான் வரவேற்றுப் பேசியுள்ளார். மேலும் ஆடிட்டர் திருப்பதி போட்டிகளை தொடங்கி…

Read more

ஆன்லைனில் சேலை ஆர்டர் செய்த பெண்…. அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் பகுதியில் உஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி உஷா ஆன்லைன் செயலி மூலம் 712 ரூபாய் மதிப்புள்ள சேலையை முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து 16-ஆம் தேதி உஷாவுக்கு சேலை டெலிவரி செய்யப்பட்டது.…

Read more

கல்லூரி மாணவரின் செல்போன் திருட்டு…. போலீசாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புனித் ஜாங்கிர் என்பவர் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்று வருகிறார்.  இவருடைய விலை உயர்ந்த செல்போன் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல்  போனதாக தெரிகிறது. உடனே இச்சம்பவம் குறித்து நெல்லை போலீஸ்…

Read more

Death: பாஜக பிரமுகர் பலி… அண்ணாமலை நேரில் சென்று 2 லட்சம் நிதியுதவி..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்து  இருக்கும் திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்த ஹரிராம் என்பவர் பாஜக நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவராக இருந்தார். இவர் சென்ற 2022 வருடம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிரதமர் மோடியை வரவேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு…

Read more

EPF Camp: தொழிலாளர் வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்.. 27ஆம் தேதி நாகையில்… ஆட்சியர் அறிவிப்பு..!!!

வருகின்ற 27ஆம் தேதி நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகின்றது. நாகபட்டினம்  மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வரும் 27-ம் தேதி நடைபெற இருப்பதாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தொழிலாளர் வருங்கால…

Read more

Republic Day: நாகையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை..!!!

நாகபட்டினத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினார்கள்.

Read more

BJP: பாஜக கொடிக்கு தீ வைப்பு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!!!

தேவதானப்பட்டி அருகே பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி மெயின் ரோட்டில் பாஜக கொடி கம்பம் இருக்கின்றது. இங்கே நேற்று காலை பார்த்த போது அங்கே கம்பத்தில்…

Read more

வரி வசூல் பணி தீவிரம்… வேலூர் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமையும் இயக்கம்..!!!!

 வரி வசூல் மையம் வேலூர் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமையிலும் இயங்கியது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சிக்கு சொந்தமாக இருக்கின்றது. இந்த கடைகள் பொது ஏலம் விடப்பட்டு மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்படுகின்றது. இதை தவிர்த்து குடிநீர், சொத்து…

Read more

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு…!!!

திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தச்சம்பட்டு என்ற கிராமத்தில் எம்.ஜி.ஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் தென்மாத்தூர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், இன்ஸ்பெக்டர் மணிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஊட்டியில் இருக்கும் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

பணம் எடுக்க சென்ற விவசாயி…. நூதன முறையில் ரூ. 80 ஆயிரம் மோசடி செய்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழவேதிப்பட்டி பகுதியில் விவசாயியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மாணிக்கம் புதுப்பட்டியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பணம் வராததால் புதுவளவு ரோட்டில் இருக்கும் மற்றொரு ஏ.டி.எம்- மில்…

Read more

பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்…. வியப்புடன் பார்த்து செல்லும் மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அரண்மனைகொல்லை பகுதியில் துரைப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடு, நாய், பூனைகளை வளர்த்து வருகிறார். வழக்கமாக பூனையும், நாயும் சண்டை போடும். ஆனால் இவரது வீட்டில் வளரும் நாயும், 5…

Read more

தந்தையின் கழுத்தை இறுக பற்றிய மகன்…. நீச்சல் கற்று கொடுத்த போது நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பாப்பாம்பாடி கிராமத்தில் வெல்டிங் வேலை பார்க்கும் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரஷிதா என்ற மகளும், பிரவிஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பிரவிஷ் அப்பகுதியில் இருக்கும்…

Read more

Marattan: திருப்பூர் மாரத்தான்-2023.. 3000 பேர் பங்கேற்பு.. 2 லட்சம் ரொக்க பரிசுகள்..!!!

திருப்பூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி பொது சேவை மையம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது. இதற்கான மாரத்தான்-2023 நேற்று காலை 5.30 மணிக்கு…

Read more

AISF: மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு… தூத்துக்குடியில் பேரவை கூட்டம்..!!!

கோவில்பட்டியில் மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில குழு உறுப்பினர் ரஜினி கண்ணம்மா, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் பேரவைக்…

Read more

“கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர ரூ.1000-த்துடன் இலவச பயிற்சி”… கூடுதல் டிஜிபி அறிவிப்பு..!!!!

கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர்வதற்கு மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. இது பற்றி பாதுகாப்பு போலீஸ் குழும கூடுதல் டிஜிபி வெளியிட்ட…

Read more

தடைசெய்யப்பட்ட வலைகள்…. 4 டன் மீன்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!!

ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீனவர்கள் மீன் பிடிப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று ராமேஸ்வரத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் மற்றும் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள்…

Read more

கண்களை கட்டி கொண்ட மாணவர்…. ஹாக்கி விளையாடி உலக சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெள்ளையாபுரத்தில் கண்ணன்-சுஜிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தர்ஷன்(12) சிவகாசியில் இருக்கும் தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக தர்ஷன் சிவகாசியில் இருக்கும் அகாடமியில் சேர்ந்து ஹாக்கி பயிற்சி பெற்று வருகிறார்.…

Read more

ரயில் நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரத்தில் உள்ள ரயில் நிலைய 6-வது நடைமேடையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 55 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனையடுத்து போலீசார்…

Read more

அடடே சூப்பர் வாய்ப்பு…. வாசகங்களை எழுதி அனுப்புங்கள்…. பரிசு வெல்லுங்கள்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை  சங்கமம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் புத்தக திருவிழாவின் முன்னோட்டமாக தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் புத்தகங்களால்…

Read more

பயங்கரமாக மோதிய வேன்…. பிரான்ஸ் நாட்டு குழந்தை உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த சங்கர்(56), சுஜாதா(62), சுகுந்தன்(38) ஆகிய பேரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வரும் தங்களது உறவினர்களை அழைத்து வருவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வேனில் சென்றுள்ளனர். அந்த வேனை துரை என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர்களான…

Read more

Thuthukudi: திருச்செந்தூரில் மத்திய மந்திரி எல்.முருகன்… சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு..!!!

திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு யாகம் நடத்தினார். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று முன்தினம் இரவு வந்தார். கோவில் விருந்தினர்…

Read more

காட்டு யானை தாக்கி…. முதியவர் பலியான சம்பவம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சியில் இருக்கும் தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து பொதுமக்களை தாக்கி அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் டெலோவுஸ் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிவனாண்டி(62) என்பவர் பிறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட…

Read more

“இப்படி தான் மோசடி நடக்குது”…. பாதிக்கப்படுவது அப்பாவிகள் தான்…. சைபர் கிரைம் போலீசாரின் தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1- ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 23 பேரிடம் 4 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியதாவது,…

Read more

தமிழ்நாட்டில் கோவிலில் பெரும் விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

சென்னை அரக்கோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக கிரேன்…

Read more

Tirunelveli: பெண்ணின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு.. முகநூலில் வெளியிட்ட இளைஞர் கைது…!!!

பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது. இது பற்றி இளம் பெண்ணின் தந்தை நெல்லை சைபர்…

Read more

துருக்கி நாட்டு பெண்…. பக்தி பாடலுக்கு மெய் மறந்து நடனம்…. வைரல் வீடியோ…!!!

துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் செமி மற்றும் அவரது மனைவி மெர்வி. இவர்கள்  இந்தியாவுக்கு 3 மாத சுற்றுலா விசாவில் வந்த நிலையில், கடந்த சில நாளுக்கு முன்  திருவண்ணாமலைக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

இன்று (ஜன-23) இந்தெந்த ஏரியாவில் பவர் கட்… எங்கன்னு நீங்களே பாருங்க..!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9:30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. இது குறித்து திருச்சி மாவட்ட மின்செயர் பொறியாளர்…

Read more

போக்குவரத்து விதிமீறல்: 124 ஆம்னி பேருந்துகளுக்கு 3 1/4 லட்சம் அபராதம்..!!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்த சிறப்பு சோதனையில் 3 1/4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள். மக்கள் அனைவரும் சென்ற 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு…

Read more

இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரை தாக்கி…. வீட்டை சூறையாடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மடத்துவிளை பகுதியில் ராஜா விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியில் வசிக்கும் குமார், ஆஷிக், ஆஷிப்,…

Read more

மகள்களுடன் பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெண்டலிகோடு பாம்பு தூக்கி விளை பகுதியில் ரதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான ரதீஷ்…

Read more

Other Story