பெண்கள் வார்டுக்குள் புகுந்து…. செல்போனில் வீடியோ எடுத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் 6-வது மாடியில் இருக்கும் பெண்கள் வார்டுக்குள் புகுந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வேலையில் இருந்த மருத்துவ அலுவலர் குமார் என்பவர் எதற்காக…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் ஹோட்டல் மேலாளர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லாணிவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2  குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்றதால் ராஜேஷ் தனது தாய்…

Read more

தகவல் அறியும் உரிமை சட்டம்…. மாநகராட்சி அலுவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஜெயின் ஷாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் பொது தகவல் அலுவலர் பாலசுப்ரமணியன் உரிய பதில்…

Read more

கன்று குட்டியை கொன்ற விலங்கு…. 3-வது நாளாக தேடும் வனத்துறையினர்…. பீதியில் பொதுமக்கள்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்றது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கால் தடத்தை ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி தான் ஆடுகளை கொன்றது…

Read more

அடடே சூப்பர்!… எலெக்ட்ரிக் பைக்காக மாற்றப்படும் பெட்ரோல் பைக்…. அசத்தும் சகோதரர்கள்….!!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள வடக்கு அழகுநாச்சியாபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 அண்ணன், தம்பிகள் பெட்ரோல் பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றித்தரும் தொழிலை செய்து வருகின்றனர். வடக்கு அழகுநாச்சியாபுரத்தை பொறுத்தவரை பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் எனில் சங்கரன்கோவில் போகும் வழியில் சென்று…

Read more

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதூர் சோழப்பாடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் விவசாய நிலத்தில் 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் இருந்து கிடப்பதை கண்டு…

Read more

“வீடியோ எடுக்கவில்லை”…. பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுப்பு…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பகுதியில் நந்தினி என்பவர் விதித்து வருகிறார். இவரது மகள் அபிநயா ராயபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி சண்முகம் பூங்கா அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அபிநயாவுக்கு அறுவை…

Read more

நாய்க்குட்டியை பிடிக்க முயன்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காவாங்கரை சுபாஷ் சந்திர போஸ் தெருவில் ஆட்டோ டிரைவரான தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு நிஷாந்தினி என்ற மகளும், சாய் பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று…

Read more

கடன் வாங்கிய ஆட்டோ டிரைவர்… நண்பரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சோபா நகரில் வீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவரது நண்பர் சாரங்கபாணி(31) டெம்போ சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த 7…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் மங்கிய பார்வை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மதன்குமார்(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மதன் குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.…

Read more

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் தற்போது கரும்பு அரவை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. நேற்று வழக்கம்போல சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி…

Read more

வாராந்திர சிறப்பு ரெயில்… 5 மாதங்களில் மட்டும் ரூ.2 கோடி வருமானம்… மீண்டும் இயக்கப்படுமா…?

கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வாராந்திர சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக சென்னை தாம்பரம் வரை இயக்கப்பட்டு  வந்தது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லை –…

Read more

இப்படி ஒரு ஏமாத்து வேலையா….? அரசின் எச்சரிக்கை….. வெளியான இணையதள முகவரிகள்….!!

இந்திய அரசு புதிதாக பாஸ்போர்ட் எடுப்பவர்கள் போலியான இணையதள முகவரி மூலம் ஏமாந்து விட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் அனைத்து வேலைகளையும் முடித்து விடலாம் என்ற நிலை வந்து விட்டது. இத்தகைய…

Read more

இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி! பகீர் கொடுக்கும் அன்பு ஜோதி ஆசிரமம்..!!!

விழுப்புரம் நான்கு ஜோதி ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கடாக் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய…

Read more

துக்க வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்பிரமணியன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் கல்லாலங்குடியில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதே பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு…

Read more

போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி.. நாகையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்…!!!!

போதையற்ற தமிழ்நாடு என்னும் தலைப்பில் தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் கடை தெருவில் இந்திய ஜனநாயக…

Read more

மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்… நுகர் பொருள் வாணிப கழக மேலாளர் உத்தரவு…!!!!

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெற்றதாக மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, நாகை…

Read more

திருமணம் நின்றதால் இளம் பெண் விபரீத முடிவு…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே தேவன் குடி சுப்பிரமணியர் கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சோபனா (22). இவருக்கும் திருக்காட்டு பள்ளியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால்…

Read more

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு… பேரூராட்சி செயல் அலுவலர் அதிரடி உத்தரவு…!!!!

தஞ்சை மாவட்டம் அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி செலுத்த கோரி வீடுகள் தோறும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குடிநீர் கட்டணம் சொத்துவரி நிலையின்றி செலுத்து…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் 21 -ஆம் தேதி நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு… பி.ஆர் பாண்டியன் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக வருகிற  21-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பெருந்தரகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து…

Read more

படகு துறை காவல் நிலையத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி திடீர் ஆய்வு…!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைக்கு திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி சிவகார்த்திகேயன் நேற்று மாலை வருகை தந்துள்ளார். அதன் பின் அவர் வருடம் தோறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் ஜாம்புவானோடை சிவன் கோவில் பகுதியை பார்வையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து  ஊர்வலம் செல்லும்…

Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 200 பேருக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே பாவை பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி இணைந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தியுள்ளது. இந்த முகாமில் திருப்பூர், வேலூர், தர்மபுரி, திருச்சி உள்ளிட்ட…

Read more

திருப்பத்தூரில் 21-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

வருகிற 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில்…

Read more

மாநில அளவிலான போட்டி…. தங்க பதக்கம் வென்ற மதுரை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்றனர். அதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கான 200 மீட்டர் மெட்லி…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் ஆக்க மாவட்ட தொழில்…

Read more

துபாயில் சிக்கி தவிக்கும் பெண்…. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த மகள்கள்…. நடவடிக்கை எடுக்கப்படுமா…?

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே இருக்கும் சந்திரா காலணியில் அந்தோணியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த அந்தோணியம்மாள் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 2019-ஆம்…

Read more

வெளியே சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வினோதினி(22) வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோதினி தூக்கிட்டு தற்கொலை…

Read more

திருவிழாவிற்கு சென்ற பெண்…. குழந்தைகளுடன் திடீரென மாயம்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மஞ்சினி கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு கிருபாஷினி(4) புவஸ்ரீ( 5 மாதம்) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற…

Read more

50 ஹெக்டர் பரப்பளவு உடைய ஏரி…. ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சவேரியார் பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 50 ஹிட்டர் பரப்பளவு உடைய ஏரியை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியும், பகிர் சாகுபடியும் செய்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நேற்று…

Read more

2-வது நாளாக எரியும் காட்டுத்தீ…. சிரமப்படும் வனத்துறையினர்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை அருகே இருக்கும் மலையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகமாக காரணமாக தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் காட்டுத் தீயை அணைக்க முயன்றனர்.…

Read more

மக்களுக்கு எச்சரிக்கை! வெளிய நடமாடாதீங்க! ஆபத்தில் முடிஞ்சிரும்..!!!

கரூர் மாவட்டம் அத்திபாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அத்திப்பாளையம் கிராமத்தில் ஆடுகளை சிறுத்தை கடித்துள்ளது. கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக…

Read more

“லிப்ட்” கேட்ட டிப்-டாப் உடையணிந்த நபர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில்வே ரோடு பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிப்-டாப்பாக உடை அணிந்த ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அந்த நபர் தன்னை வடசேரி…

Read more

திடீர் தீ விபத்து…. வைக்கோல் போர் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கீழ தண்ணீர் பள்ளியில் அம்சவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அம்சவள்ளி பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் போரை மாட்டு கொட்டகை அருகே அடுக்கி வைத்துள்ளார். நேற்று…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி,…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுகுடியில் முன்னாள் ராணுவ வீரரான திரவியம் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை திரவியம் கொட்டாம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த ரேவதி, வினோதினி ஆகியோர் வாடகை காரில் தென்காசியில் நடக்கும்…

Read more

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து ஓவியப்போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேடரபள்ளியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் 6,7,8- ஆம் வகுப்பை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் 9 பேர் சிறந்த…

Read more

வங்கி அதிகாரி போல பேசிய நபர்…. இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பத்ரி நாராயணன் என்பவர் vசித்து வருகிறார். சாப்ட்வேர் இன்ஜினியரான பத்ரி அமெரிக்காவில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் மல்லிகாவை பார்ப்பதற்காக பத்ரி குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார்.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. வாக்களிக்க இது கட்டாயம்…. வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இன்று வாக்காளர்களுக்கு பூத்…

Read more

“செல்போனில் தொடர் வீடியோ கேம்”… பார்வை குறைபாடால் மன உளைச்சலில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் மதன்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் பிஎஸ்சி முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்த நிலையில், செல்போனில் அடிக்கடி வீடியோ கேம் விளையாடி உள்ளார். இதன் காரணமாக மதன்குமாருக்கு…

Read more

அடடே சூப்பர்…. இனி மக்கள் குறைகளை மொபைல் செயலி மூலம் தெரிவிக்கலாம்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

தஞ்சாவூர் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைகளையும் மனுக்களையும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் 51 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்து கொண்டே தங்களின் குறைகளை இந்த புதிய செயலி மூலமாக தெரிவிக்கலாம்.…

Read more

மனைவி, குழந்தைக்கு விஷம் கொடுத்த வியாபாரி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் ரமேஷ் கண்ணன் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தாராஸ்ரீ(2) என்று பெண் குழந்தையும், பிறந்து…

Read more

10 மணி நேரம் நீடித்த சோதனை…. கணக்கில் வராத ரூ.1 1/2 லட்சம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ள அடிப்படை வசதி பணிகள், அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் ஆகியவற்றை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் பூந்தமல்லியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்க்கும் அதிகாரிகளும்,…

Read more

ரூ. 1 1/2 கோடி நிலம் மோசடி…. ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு அளித்த புகார்…. 2 பேர் கைது….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணியில் தயாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆவார் இந்நிலையில் பட்டாபிராம் பாரதியார் நகரைச் சேர்ந்த சிவராஜ் லோகநாதன் ஆகியோர் தயாநிதிக்கு சொந்தமாக மாங்காடு ஸ்ரீ சக்கரா நகரில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள் பறிமுதல்…. புதுமண தம்பதியினரிடையே தகராறு…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் கன்னியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் நிஷாந்த் தேனாம்பேட்டையில் இருக்கும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிஷாந்த் அப்ரினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் நிஷாந்த்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 91 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணியம் ஆத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சைலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆவடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தை சைலேஷ் அணுகியுள்ளார். அப்போது சையத் உள்ளிட்ட…

Read more

எச்சரிக்கை….! மதம் பிடித்த காட்டு யானையின் அட்டகாசம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு வனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை நவமலை மின்சார வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 2 கார்களை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. நேற்று நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானை…

Read more

ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர்…. உரிமையாளரை கத்தியால் குத்திய ஒடிசா வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு டாட்டா நகரில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செருப்பு விற்பனை கடை மற்றும் ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி…

Read more

மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த பெண்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஜோதி நகரில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சா(45) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அம்சா அதே பகுதியில் வசிக்கும் 6 பேருடன் கடலூர் வழியாக திருநள்ளாருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நேற்று மஞ்சகுப்பம்…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் மனோ- பவித்ரா(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பி.எஸ்.சி கணிதம் படித்த பவித்ரா விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில்…

Read more

Other Story