தலைத்தெறிக்க ஓடிய இருவர்… மடக்கி பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஸ்ரீ ரங்கநாதபுரம்  சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது…

Read more

உச்சகட்ட கொடூரம்…! இட்லி கடை உரிமையாளர் கொடூர கொலை… 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(54) என்பவர் இட்லி கடை நடத்தி வந்தார். கடந்த திங்கள்கிழமை இரவு ஸ்ரீதர் நாமக்கல் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே உள்ள பாஸ்ஃபுட் கடையில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டு ஸ்ரீதர் அடித்துக்…

Read more

“ரூபாய் 1,80,000 வரை…” சிறைக்காவலரின் தில்லுமுல்லு… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டம் மத்திய சிறையில் சுப்பிரமணி என்பவர் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். அந்த சிறையில் உள்ள பேக்கரியில் ஜெயிலில் உள்ள கைதிகளின் மூலமாக பல்வேறு வகையான திண்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை சிறைக் காவலரான சுப்ரமணி என்பவர்…

Read more

“மொத்தம் 40 பவுன்…”வெளியூர் சென்ற தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் போலீஸ்…!!

கரூர் மாவட்டம் காந்திகிராம் பகுதியியை சேர்ந்தவர்கள் மதன இலக்கியா – திலீபன் தம்பதியினர். இலக்கியா வெள்ளியணைப் பகுதியை சேர்ந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவி பத்திரப்பதிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். திலீபன் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

“காதலியுடன் இருந்த வெளிநாட்டு வாலிபர்….” திடீரென கேட்ட அலறல் சத்தம்…. பதறி ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள அண்ணா நகரில் வாடகை வீடு ஒன்றில் தங்கி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயின்று வந்தவர் கென்யாவைச் சேர்ந்த கெகோங்கோ டேனியல் (29). 2021ஆம் ஆண்டு சேலத்திற்கு வந்த இவர், பின்னர் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.…

Read more

“இரவு 9:30 மணி”… கலெக்டர் ஆபீஸ் முன்பாக நடந்து சென்ற இளம் பெண்.. திடீரென பைக்கில் வந்து அத்துமீறிய நபர்… தர்ம அடி கொடுத்த மக்கள்… சேலத்தில் அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஒரு 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்பு சம்பந்தமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தினசரி அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி…

Read more

“காதலியுடன் ஒரே அறையில் தங்கியிருந்த வெளிநாட்டு வாலிபர்”… கல்லூரிக்கு செல்வதை விட ஒன்றாக இருக்கும் நேரம் தான் அதிகமாம்.. திடீரென இறந்த காதலன்.. சேலத்தில் அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் டேனியல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கென்யாவை சேர்ந்தவர். இவர் வாடகை வீட்டில் தங்கி ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த 2021…

Read more

“5 வயது சிறுவனின் முகத்தில் குத்தி மூளை வரை இறங்கிய கத்தி….” போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்…. கண்ணீருடன் நன்றி தெரிவித்த தாய்…!!

சேலம் மாவட்டம் மட்டுமின்றி, ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் முக்கிய அரசு மருத்துவமனையாக மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு அவசர நிலை அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து வெற்றிகரமாக…

Read more

“அடிக்கடி காதலியுடன்….” போதை ஊசி செலுத்தி, தலையணையால் முகத்தை அமுக்கி கொன்ற நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, கைகள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் நடைப்பயிற்சி சென்றபோது துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, சடலம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக தகவல் அறிந்த போத்தனூர்…

Read more

பங்களாவில் பயங்கர தீ விபத்து….! உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னை வளசரவாக்கத்தில் சொகுசு பங்களாவில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. வளசரவாக்கம் சவுத்ரிநகர் நான்காவது தெருவில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில், 78 வயது நடராஜன் என்ற குற்றவியல் வழக்கறிஞர், அவரது மனைவி…

Read more

மக்களே உஷார்….! ரூ.7,000-க்கு கிடைக்கும் ஐபோன்…? பல லட்சத்தை பறிகொடுத்த நபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 15-ஐ வெறும் ரூ.7,000க்கு தருவதாக போலி விளம்பரம் செய்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி வந்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி…

Read more

“என்னை கல்யாணம் பண்ணாதான் காப்பாற்றுவேன்…” 28 வயது மருத்துவரை கடத்தி…. ரூ.10 லட்சத்தை பறித்து நாடகமாடிய பெண்…. பகீர் பின்னணி….!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் முகநூல்  மூலமாக அறிமுகமானார். அந்த பெண், கேரள மாநிலம் பாலக்காட்டை…

Read more

“ஆரம்பத்திலேயே எச்சரித்த நண்பர்…” அலட்சியத்தால் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!

ஈரோடு மாவட்டம் புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் தீபக்குமார்(30). இவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்துவந்துள்ளார். தற்போது தீபக்குமார் நண்பர்களுடன் தர்மபுரம் பகுதியில் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் தீபக்மாரின் நண்பர் கனிஷ்கர் தங்கும்…

Read more

“13 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து…. ” பேருந்து ஓட்டுனரை விடுதலை செய்த நீதிமன்றம்…. அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டம் அண்ணா மேம்பாலத்தில் சென்ற மாநகர அரசு பேருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இடது வளைவில் திரும்ப முயன்ற போது டிரைவர் சீட் கழன்றதால் பேருந்து வலது பக்கம் தள்ளப்பட்டு மேம்பால…

Read more

“ஒரே கன்பியூஸனா இருக்கே…” ஒரே பள்ளியில் தேர்வு எழுதிய 156 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் 156 பேர் வேதியியல்  பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி வேதியியல் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில்…

Read more

“ஆளில்லா நேரம்”… வேலை முடிந்து நடந்து சென்ற பெண்ணின் வாயை பொத்தி… வாலிபரின் கையை கடித்து வைத்துவிட்டு… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள பெருங்குடி பகுதியில் ஒரு 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இந்த பெண் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சம்பவ நாளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை…

Read more

“இரவில் திடீரென வந்த வாலிபர்….” வேலை முடிந்து நடந்து சென்ற பெண்ணுக்கு தொந்தரவு…. போலீஸ் அதிரடி….!!

சென்னை துரைப்பாக்கத்தில் நேற்றிரவு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஐ.டி. ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு…

Read more

பேருந்தில் இருந்து விழுந்த 9 மாத குழந்தை பலி…. ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில் 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தின் முன்பக்க கதவு திறந்திருந்துள்ளது. இதனால் இருக்கையில் அமர்ந்திருந்த தந்தையின் கையில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது.…

Read more

அதிர்ச்சி…! 2 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை மூப்பனார் நகரை சேர்ந்த 42 வயதான அலெக்ஸ், தனது மனைவி விக்டோரியா, மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் ஆலியா மற்றும் ஆராதனா ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை…

Read more

“டார்ச்சர் பண்றாங்க…” தாயிடமே சங்கிலியை பறித்த வாலிபர்…. அதிர்ந்த போலீசார்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் எபின் என்பவர், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். லோன் ஆப்புகள் மூலமாக லட்சக்கணக்கில் பணம் கடனாக பெற்ற எபின், அதை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். அதன் பின்னர்,…

Read more

இது ஜனாயக நாடு….! சாமி கும்பிட அனைவருக்கும் உரிமை உண்டு…. கரூர் கோவில் விவகாரத்தில் காட்டமாக பதிலளித்த நீதிபதிகள்….!!

கரூர் ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியை புறக்கணிப்பதாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கூறியதாவது, சாமி கும்பிட அனைவருக்கும்…

Read more

“ரயிலில் தூங்கி கொண்டிருந்த பெண்….” திடீரென கேட்ட அலறல் சத்தம்…. பதறிய பயணிகள்….. பரபரப்பு சம்பவம்….!!

மக்கள் பேருந்து, ரயில் போக்குவரத்து மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு சென்று வருகின்றனர். பெரும்பாலும் இலக்கை விரைவில் அடைவதாலும், கட்டணம் குறைவாக இருப்பதாலும் ரயில் பயணத்தையே மக்கள் தேர்வு செய்கின்றனர். தற்போது ரயிலில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” தாய்-மகன் துடிதுடித்து பலி…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார்(45) பட்டுக்கோட்டையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா(40). இந்த தம்பதியினருக்கு ஸ்ரீராம்(17), என்ற மகனும் அபி ஸ்ரீ(15) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்…

Read more

BREAKING: ராமேஸ்வரம் கோவிலில் அர்ச்சர்களை நியமிக்க அனுமதி…. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ராமேஸ்வரம் கோவிலில் அர்ச்சகர், மணியம் உள்ளிட்டோர் நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்கள், உட்படாத கோவில்கள்…

Read more

“உன்னை நம்பி தானே வந்தேன்….” மாணவியை அழைத்து சென்று பலாத்காரம் செய்த நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டத்தில் ஒரு மாணவி பயோமெடிக்கல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரது நெருங்கிய நண்பரான அஜய் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிப்பதாக கூறி மாணவியை ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருத்த மாணவியிடம் அஜய், எனது…

Read more

“மிஸ் திருநங்கை 2025 அழகி போட்டி”….. வெற்றி பெற்ற நெல்லை ரேணுகா….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளின் குலதெய்வமான கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருநங்கைகள்…

Read more

“கோவையில் மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்கள்”…. அடுத்தடுத்த குற்றச்சாட்டு…. போலீஸ் தீவீர விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்த மாணவிகள் பாரதி பூங்கா சாலை, ராமலிங்கம் காலனி ஆகிய பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு சிலர் பாலியல் ரீதியாக…

Read more

கழுத்தில் பாம்பை போட்டு அருள்வாக்கு சொன்ன சாமியார்”…அதிர்ச்சியில் பக்தர்கள் ‌‌!!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஞானசக்தி நாகாத்தம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் பால்குடம் எடுக்கும் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் 108 கலசங்களுடன் மகா கும்ப கலசம்…

Read more

“நகைகளை லாக்கரில் வைக்க நேரமில்லாததால்”… பீரோவில் வைத்துவிட்டு சாவியை அக்கா கணவரிடம் கொடுத்த நபர்… ஒரு வருஷம் ஆகியும் இன்னும் கொடுக்கல… போலீசில் புகார்..!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (33) என்பவர் சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024 ஜனவரி மாதம் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கூனியூருக்கு வந்தார்.…

Read more

ஓடும் ரயிலில் அதிர்ச்சி..! “திடீரென மிடில் பெர்த் பெண்ணின் தலையில் விழுந்து”… வலியில் அலறி துடித்த சம்பவம்.. சென்னையில் அதிர்ச்சி.!!

சென்னை முகலிவாக்கம் பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சூர்யா மற்றும் மகனுடன் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். படுக்கை வசதி கொண்ட பெட்டியில் கீழ்…

Read more

“நெருங்கி வந்த வாலிபர்….” ஓடும் ரயிலில் அலறி சத்தம் போட்ட 9 வயது சிறுமி… ஷாக்கான பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு எடுத்தனர். இதற்காக குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு சென்று விட்டு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தைச்…

Read more

“அப்பாவின் தோளில் தூங்கிய குழந்தை…” ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் முத்தம்பள்ளியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் பெண் குழந்தையும், பிறந்து 9 மாத தரணிஷ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். ராஜதுரை கோயம்புத்தூரில் வேலை பார்ப்பதால் சேலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு மனைவி…

Read more

“இளம்பெண்கள், மாணவர்கள் தான் டார்கெட்…” வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே போதை பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கலைஞரான திவாகர் என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.…

Read more

தந்தையுடன் மலை ஏறிய 15 வயது சிறுவன்…. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…!!

கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சித்ரா…

Read more

“7 வருஷத்துக்கு முன்பு நடந்த கொடூர கொலை”… நீடித்த மர்மம்… 4 குற்றவாளிகளை கைது செய்து உண்மையை கண்டுபிடித்த போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடம்பில் படுகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்த நபரின்…

Read more

“21 லட்ச ரூபாய் மதிப்பு…” வசமாக சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதி காவல் நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்துவதாக தகவல் கிடைத்தது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தோப்பு துறை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீசார்…

Read more

“மொத்தமும் போச்சு…” துணிக்கடையில் திடீர் தீ விபத்து… போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்…!!

சென்னை மாவட்டம் தியாகராய நகர் பகுதியில் ரங்கநாதன் தெருவில் 2 மாடி கொண்ட பிரபல துணிக்கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்…

Read more

செய்வதறியாது தவித்த மூதாட்டி… போக்குவரத்து உதவி ஆய்வாளர் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழகம் முழுவதும் கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி…

Read more

சுவாமி தரிசனத்திற்கு சென்ற குடும்பத்தினர்… விபத்தில் சிக்கி 2 பேர் துடிதுடித்து பலி… பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார்(45)- சத்யா(40) தம்பதியினர். இவர்களுக்கு ஸ்ரீராம்(17) என்ற மகனும், அன்பிஸ்ரீ(15) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சதீஷ்குமார் குடும்பத்துடன் திரௌபதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று…

Read more

“தேவாலயம் சென்று விட்டு திரும்பும் போது…” அரசு பேருந்து மோதி ஒருவர் பலி; தோழி படுகாயம்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் கோடம்பாக்கத்தில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றை அதே பகுதியை பியூலா(55) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று மாலை பியூலா தனது தோழி குளோரி என்பவருடன் ஆவடியில் உள்ள தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே கார் சென்றபோது…

Read more

“இனி நாங்க பொறுப்பு…. கவலைப்படாதீங்க….” பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல்,…

Read more

“என்ன விட்டு போயிட்டா…” சிறு வயது நெருங்கிய நண்பரை தீர்த்து கட்டிய லாரி டிரைவர்…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் மாதவரம் சின்ன மருதூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி உமா. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. மணிகண்டன் வெல்டராக வேலை பார்க்கிறார். மணிகண்டன் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி டிரைவரான ஜெயபிரகாஷ் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இந்த…

Read more

“ஒரு மாதம் டைம்…” கண்டுபிடிச்சா நகை உங்களுக்கு… இல்லன்னா… வசமாக சிக்கிய திருடன்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி லோகம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் லோகம்மாள் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி லோகம்மாள் வீட்டை…

Read more

“மனைவி, அம்மாவை அடிக்கிறாங்க… பாதுகாப்பு கொடுங்க….” ராணுவ வீரர் வெளியிட்ட வீடியோ…. பகீர் சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் முரளி ஜெகன். ராணுவ வீரரான முரளி ஜெகன் பூட்டான் எல்லைப் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இதற்கு சொந்தமான வீட்டில் முரளிதரணியின் மனைவி உமாரணியும், தாய் முத்துமீனாவும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உறவினரான…

Read more

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஆணாக இருந்தாலும் சிறப்பாக செயலாற்றினார்… சிபிஐ வழக்கறிஞருக்கு பாராட்டு…!!!

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,…

Read more

“7 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சேன்”… Love பண்ணிட்டு இப்ப வேணாம்னு சொன்னதால்.. பிரிவின் துயரில் வாலிபர்… விபரீத முடிவு..!!

சென்னை திருவிக நகர் பகுதியில் விஸ்வநாதன் என்ற 23 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் பாலிடெக்னிக் முடித்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த வாலிபர் கடந்த…

Read more

“காதல் திருமணம் செய்த தம்பி”… கோபத்தில் அடிக்கடி சண்டை போட்ட அண்ணன்… தெருவில் நின்று பேசும்போது… பரபரப்பு சம்பவம்.!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெரியகுளம் பகுதியில் சுப்பிரமணியன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரர் பழனி சங்கர் (33) இவருக்கு சமீபத்தில் காதல் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் பழனிசங்கருக்கும், அவரது அண்ணன் சுப்ரமணியனுக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து கழுத்தை நெரித்து தங்க நகை பறிப்பு”… மருமகளும், பேரனுமே.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன்-சிந்தியா தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். அதில் சாந்தகுமாரின் மனைவி மற்றும் மகன் சிந்தியா வீட்டின் அருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிந்தியா கடந்த…

Read more

“சென்னையில் உள்ள வீடு”… 10 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய ஊழியர்கள்… திடீரென மும்பையில் உள்ள முதலாளிக்கு சென்ற ஷாக் தகவல்… பரபரப்பு புகார்..!!

சென்னை, வடபழனி அருகே ராகவன் காலனியில் சினிமா துறையை சேர்ந்த போஜராஜா என்பவரின் வீடு அமைந்துள்ளது. இவர் கடந்த சில நாட்களாக மும்பையில் வசித்து வரும் நிலையில், இவருடைய வீட்டிற்கு பணியாளர்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து சுத்தம் செய்து…

Read more

BREAKING: பொள்ளாச்சி வழக்கில் கட்டுமையான தண்டனை வரவேற்கத்தக்கது…. தைரியமா புகார் கொடுத்தால் நியாயம் கிடைக்கும்…. திமுக எம்.பி கனிமொழி பேச்சு….!!

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார்…

Read more

Other Story