“நிலம் பெற்று தருவதாக கூறி”.. ரூ.2 கோடியை இழந்தவரை அரிவாளால் வெட்டி விடுவேன் என மிரட்டல்… கார் ஓட்டுநர் கைது… பரபரப்பு பின்னணி.!!!
தென்காசி மாவட்டத்திற்கு அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் சுவாமி. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்ற கார் டிரைவர் அடிக்கடி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும்போது பழக்கமாகியுள்ளார். நீண்ட நாள் பழக்கம் என்பதால்…
Read more