“நிலம் பெற்று தருவதாக கூறி”.. ரூ.2 கோடியை இழந்தவரை அரிவாளால் வெட்டி விடுவேன் என மிரட்டல்… கார் ஓட்டுநர் கைது… பரபரப்பு பின்னணி.!!!

தென்காசி மாவட்டத்திற்கு அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் சுவாமி. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்ற கார் டிரைவர் அடிக்கடி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும்போது பழக்கமாகியுள்ளார். நீண்ட நாள் பழக்கம் என்பதால்…

Read more

“வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை”… ஒரு வாளி தண்ணியால்… உயிரே போயிடுச்சே… பெற்றோர் கதறல்..!!!

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு பிரதிபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் லிவிங்ஸ்டன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை லிவிங்ஸ்டன் நேற்று காலை…

Read more

“ஆபாச படம்… கட்டாய உறவு…” திருமணமான 43 நாட்களில் சித்திரவதை…. வேதனையில் தவித்த இளம்பெண்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருமணமாகி 43 நாட்களிலேயே கணவர் சித்திரவதை செய்ததால், ஒரு பெண் நீதிமன்றத்தை நாடிய வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வெளியானது. சென்னையைச் சேர்ந்த வாலிபர் தனது மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், அதேபோல் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும்…

Read more

மக்களே உஷார்….! “செல்போனில் வந்த வீடியோ அழைப்பு….” ரூ.1.19 கோடியை பறிகொடுத்த டாக்டர்…. பகீர் பின்னணி….!!

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மருத்துவரான மீரா உசேன்(82), தனது செல்போனில் வந்த வீடியோ அழைப்பை எடுத்து பேசினார். மறுமுனையில் பேசிய  நபர் தன்னை மும்பை சிபிஐ போலீசாக அறிமுகப்படுத்தி, “உங்கள் பெயரில் போதைப்பொருள் மற்றும் ஆள்…

Read more

ஆண் நண்பருடன் வந்த மாணவி….! அந்த காலேஜ் எங்க இருக்கு தெரியுமா…? சட்டென வந்து வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

அமைந்தகரை பகுதியில் இரண்டு இளைஞர்கள் முகவரி கேட்பது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு செய்து…

Read more

“துப்பாக்கியை காட்டி 15 வயது சிறுமியை…” பாஜக பிரமுகர் மீது வழக்கு… 2 ஆண்டுகளாக மகளுக்காக போராடிய தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்ட பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், கடந்த 2023ஆம் ஆண்டு குடும்ப நண்பரின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என…

Read more

“திருமணமான பெண்ணின் வீட்டில் ரகசிய கேமரா…” 2 ஆண்டுகளாக பார்த்து ரசித்த ராணுவ வீரர்…. மிரட்டி உல்லாசத்திற்கு அழைத்ததால் அம்பலமான உண்மை…. பகீர் பின்னணி….!!

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சேர்ந்த 35 வயது திருமணமான பெண், ஒரு வலைத்தள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான மதுராஜா (35), ராணுவத்தில் மிசோரம் மாநிலத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். விடுமுறை காரணமாக மதுராஜா ஊருக்கு வந்த போது,…

Read more

“மொத்தம் 45 சவரன்…” ஆம்னி கிணற்றில் பாய்ந்து 5 பேர் பலி…. நீண்ட போராட்டத்திற்கு பிறகு நகைகள் மீட்பு…..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் காரின் கதவை திறந்து நீந்தி வெளியே வந்தனர்.…

Read more

BREAKING: பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து…. 2 பேர் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதியில் பட்டாசு குடம் செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதால் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரியாஸ்(19), சுந்தரராஜ்(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

“குழந்தை பிறந்து 6 மாதம் தான் ஆகுது”… மனைவியுடன் அடிக்கடி சண்டை… வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து… கணவன் விபரீத முடிவு..!!

விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகர் பகுதியில் இளங்கோ (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

“தனியாக இருந்த மனைவி…” மர்ம நபர்கள் புகுந்து…. “அந்த” காட்சியை கண்டு பதறிய முதியவர்…. பகீர் சம்பவம்….!!

நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது(65). இவர் பாடந்துறை பகுதியில் இருக்கும் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைமூனா(60). நேற்று முன்தினம் முகமது வேலைக்கு சென்ற பிறகு மைமூனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில்…

Read more

“வயசானவருன்னு கூட பார்க்காம இப்படியா…?” முதியவரை அடித்து உதைத்த பேருந்து டிரைவர், நடத்துனர்…. பாய்ந்த நடவடிக்கை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

வண்டலூரில் அரசு பேருந்தில் ஏறிய முதியவர் முதியோர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது நடத்துனர் அந்த இருக்கையில் அமரக்கூடாது என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் கோபமடைந்த நடத்துனரும் டிரைவரும் சேர்ந்து அந்த முதியவரை கீழே இறக்கி…

Read more

ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை..! “தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த தம்பதியை கொன்று நகைகள் கொள்ளை”… 3 பேர் கைது..!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

வால்பாறை அருகே பயங்கரம்…! 72 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. கோர விபத்து….!!

திருப்பூரில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கணேஷ் என்பவர் இயக்கியுள்ளார். நடத்துனராக சிவராஜ் என்பவர் பணியில் இருந்தார். அந்த பேருந்தில் 72 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு அவர்கள் எஸ்டேட் பகுதி…

Read more

செருப்பு, துடைப்பத்துடன் புகுந்த மாமியார், மைத்துனர்கள்…. “மருமகளின் முடியை பிடித்து இழுத்து…” பிள்ளைகளை கூட விடலையே…. அடுத்து நடந்த பகீர் சம்பவம்…!

சேலம் மாவட்டம் தீராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி இளவரசி. இதில் சிவகுமார் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்களை அழைப்பதற்காக சிவக்குமார் வெளியே சென்றார். அப்போது…

Read more

“காதல்”.. கர்ப்பமான நர்சிங் மாணவி… பெண் குழந்தையை சுடுகாட்டில் உயிரோடு புதைக்க முயன்ற கொடூரம்… காதலன் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி பகுதியில் வினோதா என்ற 21 வயது பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இதே கல்லூரியில் சிலம்பரசன் என்ற மாணவனும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த…

Read more

“ஊஞ்சல் விளையாடிய 3-ம் வகுப்பு சிறுவன்”… திடீரென சாய்ந்து விழுந்த கல்தூண்… அடுத்து நடந்த விபரீதம்… கதறும் பெற்றோர்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி பூர்விக் என்ற 9 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து…

Read more

பரபரப்பான சாலை….! கணவர் கண்முன்னே பரிதாபமாக இறந்த பெண்…. குழந்தையும் பலி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் மாதவரத்தில் இருந்து அண்ணா நகர் நோக்கி மண் லோடு ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி சென்றது. அதே நேரத்தில் சரவணன் என்பவர் தனது மனைவி பிரியா குழந்தை கரோலின் உடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் மேம்பாலத்தில்…

Read more

“என்ன சார் இது…?” உங்க வீட்டு பெண்களா இருந்தா சொல்ல மாட்டீங்களா…? அரசு பேருந்து நடத்துனருக்கு அறிவுரை கூறிய காவல் ஆய்வாளர்….!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் நூதன முறையில் திருட்டு சம்பவம் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனால் அருப்புக்கோட்டை குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அரசு பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது அந்த பேருந்தில்…

Read more

“பங்க் ஊழியரின் முகத்தில் குத்தி…” நான் பாக்ஸர்… எனக்கு பெட்ரோல் போட மாட்டியா…? அரக்கனாக மாறிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை பாக்ஸர் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தனியார் பெட்ரோல் பங்கிற்கு வந்த வாலிபர் ஒருவர் வரிசையில் நிற்காமல் ஊழியருக்கு அருகே வந்து பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளார். அப்போது ஊழியர் வரிசையில் வந்தால் தான் பெட்ரோல்…

Read more

சாலையின் தடுப்பில் மோதிய கார்… திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… போலீசார் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த கார் சாலையில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதியது. இதனால் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த…

Read more

வீட்டிற்குள் சடலமாக கிடந்த பெண்… முகம் கை, கால்களில் வெட்டு காயம்… நடந்தது என்ன…? போலீசார் விசாரணை…!!

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர்கள் முகமது – மைமுனா தம்பதியினர். முகமது தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். தம்பதியினர் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்‌. நேற்று முகமது மதிய நேர தொழுகையை முடித்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்பு…

Read more

ஐயோ இப்படியா நடக்கணும்….? கணவர் கண்முன்னே மனைவி, குழந்தை துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் – பிரியா தம்பதியினருக்கு கரோலின்(1) என்ற குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்தின்…

Read more

சித்திரை மாதத்தின் வினோத திருவிழா… உடம்பில் சேற்றை பூசி கொண்டு வலம் வரும் பக்தர்கள்…..!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சோழபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு சித்திரை திருவிழா ஆண்டு தொடரும் விமர்சையாக நடைபெற்று வரும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 13-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த…

Read more

மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர்… புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத எஸ்.ஐ… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பாலாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டுவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதற்காக தோண்டப்பட்ட போது எடுக்கப்பட்ட மணல் ஆற்றில் குவித்து…

Read more

“நீங்களே எப்படி செய்யலாமா…” பணியின் போது மது போதையில் இருந்த காவலர்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

ஆத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் சில மாதங்களுக்கு முன்பு  மூடப்பட்டது. இதனால் அந்த சிறைச்சாலையில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் சில பொருட்களை பாதுகாப்பதற்காக காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு காவலர்களும் அவர்களது அன்றைய பணியை…

Read more

இனிமேல் ஆக்ஷன் தான்… இரண்டு வாலிபர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்… எஸ்.பி. யின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் செல்விபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(23). இவர் மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியில் அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்தி வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் மாரியப்பன் மீது…

Read more

“சுற்றுலாவுக்காக சென்ற ஐடி ஊழியர்கள்”… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான உயிர்கள்… கதறும் குடும்பத்தினர்..!!

சேலம் இரும்பாலை அருகே உள்ள பகுதியில் சசிகுமார் என்பவரின் மகன் சாரதி (22), தாதகாபட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகள் சாருபிரியா(22) ஆகிய இருவரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும்…

Read more

பார்க்க மட்டும் இல்ல… மார்க் கூட ஒரே மாதிரி தான் எடுப்போம்… 10ம் வகுப்பு பொது தேர்வில் ஒரே மதிப்பெண்கள் எடுத்து சாதித்து காட்டிய இரட்டை சகோதரர்கள்…!!!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் மதுரை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பகுதியில் வைரவன் என்பவர்…

Read more

“சிறுமியிடம் பாலியல் சீண்டல்”… கொலை மிரட்டல் விடுத்த 39 வயது நபர்.. 5 வருஷம் Jail, ரூ.15,000 Fine… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நெல்லை மாவட்டம் ஆனைக்குடி பகுதியில் முத்து என்ற 39 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு  சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதோடு இது பற்றி வெளியே சொல்ல கூடாது என கூறி சிறுமிக்கு…

Read more

“ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை”… குழந்தை திருமண தடைச் சட்டத்தில் 29 வயது வாலிபர் கைது… 27 வருஷம் ஜெயில்.. அதிரடி தீர்ப்பு..!!!

சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூர் பகுதியில் அஜித்குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே மில்லில் வேலை செய்து வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்….” கணவரை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண் 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது…. பகீர் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் முள்ளிகாடு பகுதி சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சிவக்குமார் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஷிஜா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு சிவக்குமார் தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார்.…

Read more

10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த 4 மாணவிகள்…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அருகே உள்ள பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இவரது இளைய மகள் காசிகா(15) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு…

Read more

“ரொம்ப லேட் ஆகிட்டு…” கொந்தளித்த உறவினர்கள்…. கடைசியில் உயிரே போயிருச்சு…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டம் கீழரதாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (42). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் பாக்கியலட்சுமி கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் உடல்…

Read more

தமிழில் 93 மதிப்பெண் எடுத்து அசத்திய பீகார் மாணவி…. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு…!!!

சென்னையை அடுத்துள்ள கவுல் பஜாரில் உள்ள அரசு பள்ளியில் பீகாரைச் சேர்ந்த ஜியா குமாரி என்ற பெண் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 467 மதிப்பெண் எடுத்து, தமிழில் 93 மதிப்பெண் எடுத்த அசத்தினார். இது…

Read more

சிறுமி, நண்பருடன் வீட்டிற்கு வந்த தன்பாலின சேர்க்கையாளர்… “வாலிபரின் கை, கால்களை கட்டி…” சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்….!!

வடசென்னை சேர்ந்தவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 26 வயது ஆகிறது. இந்த நிலையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுரேஷின் குடும்பத்தினர் பெங்களூரு சென்றதால் அவர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார். இதனால் தன் பாலின சேர்க்கையாளர்களுக்கான செயலி…

Read more

பிறந்து 3 நாட்களே ஆன குழந்தைக்கு மஞ்சள்காமாலை…. அரியவகை ரத்தம் கொடுக்க ஓடோடி வந்த எம்.எல்.ஏ…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த மூன்று நாட்களை ஆன குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு மிகவும் அரிதான ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்பட்டதால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் முயற்சி செய்து பார்த்தும் அவர்களால் முடியவில்லை.…

Read more

நீங்க வேற லெவல்…! 12-ஆம் வகுப்பில் அண்ணனும், 10-ஆம் வகுப்பில் தங்கையும் மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்து சாதனை…. குவியும் பாராட்டுகள்….!!

நேற்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த கிருத்திகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். கடந்த 8-ஆம்…

Read more

கோர விபத்து… கணவன் கண் முன்னே தலை நசுங்கி… துடிதுடித்து போன உயிர்… பெரும் சோகம்…!!

சென்னை பாடியில் இருசக்கர வாகனத்தில் கணவன் சரவணன், மனைவி பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை ஆகிய 3 பேரும் சாலையில் சென்றுள்ளனர். அப்போது வேகமாக வந்த கனரக  லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் சரிந்து கீழே விழுந்தனர். இதில்…

Read more

என்ன ஒரு ஆச்சரியம்….! ஒரே மாதிரி மதிப்பெண் எடுத்த இரட்டை சகோதரர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது…

Read more

ஹோட்டலில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட இளைஞர்கள்… வாந்தி, வயிற்று வலியால் அவதி… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள நரிமேடு பகுதியில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஜெபராஜ்(23), சுரேந்தர்(23), கணேஷ்ராஜா(23) மற்றும் பனங்காடியை சேர்ந்த ஜான் (23) ஆகிய 4 பேரும் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.…

Read more

சாலையோரம் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த தந்தை… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான சோகம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நல்லாமூருக்கு சென்ற நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து வேகமாக…

Read more

“புல் போதையில் வந்த டாக்டர்….” ஷாக்கான நோயாளிகள்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று காலை புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதியில் மருத்துவர் கண்ணன் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கண்ணன் மதுபோதையில்…

Read more

மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை…5 பேர் அதிரடி கைது…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிலர் மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு வெளியே விற்பதாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசியமான புகார் ஒன்று கிடைத்தது. அந்த புகாரின் பேரில் இது போன்ற செயல்களில்…

Read more

“ஜெயிலில் இருந்த கைதியை பார்க்க வந்த நபர்”… பிஸ்கட்டை கொடுக்கும் போது.. சந்தேகப்பட்ட போலீஸ்… பிரித்துப் பார்த்தபோது…கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!!

தர்மபுரியில் முகமது சுகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதி ஒருவரை பார்ப்பதற்காக சென்று இருந்த நிலையில் தான் கொண்டு வந்த பிஸ்கட்டை அவரிடம் கொடுக்குமாறு காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அப்போது காவல்துறையினர் சந்தேகம் அடைந்ததால் பிஸ்கட்டை…

Read more

“பச்சிளம் குழந்தையின் அழுகுரல்”… ஓடோடி சென்று பார்த்த மக்கள்… துணி பைக்குள் சுற்றி… எப்படித்தான் மனசு வந்துச்சோ…? போலீஸ் விசாரணை..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மணிக்கிரன் விடுதி அருகே மேயா குளக்கரை என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று காலை ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்த நிலையில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டம் பேராளஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் இளைய மகள் காசிகா(15) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்தார்.…

Read more

“பார்க்கத்தான் ஒரே மாதிரி இருக்காங்கன்னு நினைச்சா மார்க்கும் ஒரே மாதிரி தான் இருக்கு…” இரட்டை சகோதரர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது…

Read more

“துடிதுடித்து இறந்த கணவர்….” உடனே மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்…. பகீர் சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(38). இவர் விவசாயம் பார்த்து வந்தார். அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வீட்டிற்கு வெளியே மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனை அறியாத முருகன் மின்கம்பியை மிதித்ததால்…

Read more

ஓடும் பேருந்திலிருந்து நிலை தடுமாறி வெளியே விழுந்த காவல் உதவி ஆய்வாளர்… சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி. இவர் கடந்த ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். அதன் பின் நேற்று மீண்டும் பணிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார்.…

Read more

Other Story