“அந்த வண்டிதான்… புடிங்க….” 50 கி.மீ தூரம் துரத்தி சென்று பிடித்த நண்பர்கள்…. சினிமா பாணியில் நடந்த மிரட்டலான சம்பவம்….!!

சாலையோரம் நிற்கும் லாரிகளை குறிவைத்து டீசல் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் சொந்தமாக லாரி வைத்து டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி நேற்று அதிகாலை சென்னை-பெங்களூர்…

Read more

“20 சவரன் நகைக்கு ரூ.3 லட்சம்….” பட்டப்பகலில் பக்கத்து வீட்டுக்கு சுவர் ஏறி குதித்த பாட்டி…. இதெல்லாம் தேவையா…? போலீஸ் அதிரடி…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதித்து 20 சவரன் நகை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த…

Read more

சீச்சீ…. பேத்தி வயசு குழந்தையிடம் இப்படியா…? மழலை மொழியில் கூறிய 3 வயது பிள்ளை…. ஷாக்கான தாய்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே 3 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தனியார் நிறுவன பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் விடியற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம்…

Read more

ஹாஸ்பிடல் முழுவதும் துர்நாற்றம்….! “மொட்டை மாடியில் கண்ட காட்சி….” ஷாக்காக போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் அருகே அரசு மருத்துவமனை மொட்டை மாடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக வந்தபோது மக்கள் மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்தனர்.…

Read more

டாக்டர் பதில் சொல்லியே ஆகணும்…! “என் மனைவியும், பிள்ளையும்…” கண்களில் கருப்பு துணி கட்டி உறவினர்களுடன் போராடிய கணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூரில் அரசு மருத்துவரின் அலர்சியத்தால் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி தனலட்சுமி நிறைமாத…

Read more

“சாய கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு பணி”… விஷ வாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு… திருப்பூரில் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான சாய ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று…

Read more

Breaking: திரௌபதி அம்மன் கோவில் தேர் திருவிழா… “மின்கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்த தேர்”… வாலிபர் பலி… 5 பேர் படுகாயம்.. செங்கல்பட்டில் பரபரப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிரபலமான திரௌபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் வீதியில் தேர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பியின் மீது தேர் உரசியது.…

Read more

தலைக்கேறிய போதை… “NO PARKING” போர்டினை தூக்கி சென்ற குடிமகன்… தள்ளாடியபடியே நடந்து சென்ற வீடியோ வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சிலர் குடிபோதையில் செய்யும் அட்ரா சிட்டிகளை சொல்லவே வேண்டாம். மது போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சிலர் செய்யும் வேலைகள் சில சமயங்களில் நகைச்சுவையாகவும்…

Read more

“9-ம் வகுப்புக்கு பின் ஸ்கூலுக்கு போகல”… வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிய 16 வயது சிறுவன்… கண்டித்த தந்தை… அடுத்து நடந்த விபரீதம்..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு பாறைப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் அஜித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 9-ம் வகுப்பு வரை படித்த நிலையில் அதன் பின் பள்ளிக்கு செல்லவில்லை.…

Read more

“29 வயது வாலிபரை காதலித்து 2-ம் திருமணம் செய்த 32 வயது பெண்”… 4 மகள்கள்… முதல் கணவனின் 16 வயது மகளுக்கு மட்டும் அடிக்கடி… பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் என்ற பகுதியில் ஒரு 32 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவரின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டதால் ஒரு 29…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “பயங்கர விபத்தில் சிக்கிய கார்”.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி… சிறுமி படுகாயம்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது மோதியதில் பயங்கர விபத்து  ஏற்பட்டு காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில்…

Read more

“60 வயதில்”… வீட்டின் சுவர் ஏறி குதித்து கதவை உடைத்து பீரோவில் இருந்து நகை பணம் கொள்ளை… பக்கத்து வீட்டிலேயே கைவரிசை… பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தன் குடும்பத்துடன வெளியே சென்று இருந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து…

Read more

“சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவி”… பட்டப்பகலில் வாலிபர் செஞ்ச கொடுமை… ஓடி வந்து தர்ம அடி கொடுத்த மக்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!!!

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் ஒரு 18 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் சம்பவ நாளில் வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வட மாநில…

Read more

Breaking: கொட்டி தீர்த்த கனமழை… திடீரென இடிந்து விழுந்த சுவர்… 3 பேர் துடிதுடித்து பலி… மதுரையில் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் நேற்று மதுரையில் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையகுளம் பகுதியில்…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… இரவில் வீடு புகுந்து கதவை பூட்டிவிட்டு… கத்தி கூச்சலிட்ட இளம்பெண்… வசமாக சிக்கிய போலீஸ்காரர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு நடுவூர் மாத குப்பம் பகுதியில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். இந்த ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீன் பிடிக்கும் போது இரு தரப்பினர் இடையே பிரச்சனை…

Read more

“வீட்டில் உடைமாற்றிக் கொண்டிருந்த இளம் பெண்கள்”… ஜன்னல் வழியே தெரிந்த‌ போன்… கத்தி அலறல்… பக்கத்து வீட்டுக்காரர் செஞ்ச அசிங்கம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 5 இளம் பெண்கள் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இளம் பெண்களுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில்…

Read more

“நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் புகுந்த காவலர்…” 20 வயது இளம்பெண்ணை…. பாதுகாப்பு பணிக்கு வந்த போது அத்துமீறல்…. போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டம் நடுவூர் மாதா குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து வருகின்றனர். சமீப காலமாக மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் மீனவ கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு…

Read more

“15 வருட நட்பு…” ஏடிஎம் கார்டை தூக்கி கொடுத்த நண்பர்…. நம்ப வைத்து முதுகில் குத்திய ஓட்டுனர்…. பேரதிர்ச்சி சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் வளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ராமச்சந்திரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் சொந்த ஊருக்கு வரும் போதெல்லாம் செங்கோட்டையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரது காரில் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். இருவருக்கும் இடையே 15…

Read more

பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள்…! “தலைமையாசிரியர் அறையில்….” யாருமே எதிர்பாக்காத சம்பவம்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது தலைமை ஆசிரியர் அறையின் பூட்டுகளை உடைத்து மர்ம நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கணினி பொருட்களை திருடி…

Read more

“பெரியம்மா வீட்டில் 4 வயது சிறுமி…” 47 வயது கூலி தொழிலாளிக்கு வந்த ஆசை…. சின்ன பிள்ளைன்னு கூட பார்க்கல…. பகீர் சம்பவம்…!!

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி சேர்ந்தவர் பிச்சைமணி. 47 வயதான பிச்சைமணி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிச்சைமணி சங்கரலிங்கபுரத்திற்கு வாழைத்தார் வெட்டுவதற்காக சென்றபோது விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த…

Read more

“தாயை மிரட்டி திருமணம் செய்த மகன்….” புதுப்பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….. போலீஸ் விசாரணை….!!

பெரம்பூரில் புளியந்தோப்பு கனகராஜ் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் இவர் தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக ராமதாஸ் தனது தாய் சுகுணாவிடம் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் தற்கொலை…

Read more

“அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைங்க….” மகனின் ஆசைக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர்… கடைசியில் நடந்த சோகம்…!!

வேலூர் மாவட்டம் ஒட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் தனியார் கார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை மோகன்ராஜ் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார்.…

Read more

“மொத்த மதிப்பு 15 லட்சம்…” போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டை சேர்ந்த நபர்… போலீஸ் அதிரடி… !!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது போலீசாருக்கு…

Read more

மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்தடை… செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்…. பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரும் இயங்கவில்லை. இதனால் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களில்…

Read more

பரபரப்பு….! தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி…. 3 பேர் மருத்துவமனையில் அனுமதி…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மயக்கமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாய கழிவு நீர் தொட்டியை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுத்தம்…

Read more

“சூரி தம்பி அட்டூழியம் பண்றாரு…” அச்சக உரிமையாளரின் பரபரப்பு புகார்…. என்னப்பா நடக்குது அங்க…?

மதுரை நரிமேடு பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வரும் முத்துச்சாமி (55) என்பவர், நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் மீது பரபரப்பான புகாரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் அளித்துள்ளார். அதில், “நான் நடத்தும் ‘அலைகள் அச்சகம்’ கடைக்கு கீழே அம்மன் உணவகம்…

Read more

டாக்டரே இப்படி பண்ணலாமா…? பரிதாபமாக இறந்த பெண்…. ரூ.50 லட்சம் இழப்பீடு…. மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணியில் இருந்த அரசு மருத்துவர் ஒருவர் தனது தனியார் மருத்துவமனைக்கு ஒரு பெண்ணை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு முறையான சிகிச்சை வழங்கப்படாததால், அந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், மாநில…

Read more

“அரசு ஊழியர்கள் தான் டார்கெட்….” 3-வது திருமணம் செய்து சிக்கிய கல்யாண ராணி…. பணம், நகையை அபேஸ் செய்து…. பகீர் பின்னணி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அதிர்ச்சியூட்டும் மோசடி சம்பவம் ஒன்று தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த மடோனா (47) என்ற பெண், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை இழந்த அரசு ஊழியர்களைத் தேடி, அவர்களை திருமணம் செய்து கொண்டு, நகை,…

Read more

பெரும் அதிர்ச்சி…! சாயக் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… திருப்பூரில் பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான சாய ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று…

Read more

“தலா 234 ரூபாய்….” மொழி தெரியாத ஊர்….! வாட்ஸ் அப் குழுவால் சிக்கலில் இருந்து தப்பித்த டிரைவர்…. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், வங்கிக் கடன் மூலம் சொந்தமாக வாங்கிய லாரியை ஓட்டி வந்தவர். சமீபத்தில், தனது அக்காவின் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக, லாரியை வேறு டிரைவரிடம் ஒப்படைத்து, வீட்டு தேவைகளுக்கான சரக்குகளை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு திரும்பினார்.…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” மனைவியின் உடலை பார்த்து கதறி அழுத கணவர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி அமைந்துள்ளது. சமீபத்தில் அப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக அந்த ஏரியில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. நேற்று ஏரியில் பெண்ணின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…

Read more

“வங்கி கணக்கு தொடங்கி கொடுத்தால் ரூ.1 லட்சம்…” சம்பாதிக்க வழி தேடிய வாலிபர்கள்…. சிக்க வைத்த கும்பல்…. போலீஸ் அதிரடி….!!

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மருத்துவரான மீரா உசேன்(82), தனது செல்போனில் வந்த வீடியோ அழைப்பை எடுத்து பேசினார். மறுமுனையில் பேசிய  நபர் தன்னை மும்பை சிபிஐ போலீசாக அறிமுகப்படுத்தி, “உங்கள் பெயரில் போதைப்பொருள் மற்றும் ஆள்…

Read more

கண்டிக்க வேண்டிய தாயே உடந்தையாக இருக்கலாமா….? ஆட்டோவில் சோதனை…. சிக்கிய தாய், மகன்…. போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவின் நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கஞ்சாவை கடத்திய கணேசன் என்பவரையும், அவரது தாயையும் போலீசார் அதிரடியாக…

Read more

“எங்கள நம்புங்க வேலை வாங்கித்தரோம்”… மோசடி செய்த அங்கன்வாடி அமைப்பாளர்… கையும் களவுமாக பிடித்த மக்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி நிலையங்களில் அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பணிக்காக மாவட்டம் முழுவதிலும் பலர் விண்ணப்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை…

Read more

“மயங்கி விழுந்த பாட்டி”… 2 வயது பேரன் மீது குப்புற விழுந்ததால்… இருவரும் உயிரிழந்த சோகம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீசானம் கடக்கால் புதூரை சேர்ந்தவர் அருண்குமார் (32). இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு சாய் கிரிஷ் (2) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் ஜெர்மன் மொழி கற்றுக் கொள்வதற்காக சென்னையில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

நேர்மைக்கு கிடைத்த பாராட்டு… குப்பையில் கிடந்த 12 சவரன் தங்கச் செயினை காவல் நிலையத்தில் கொடுத்த தூய்மை பணியாளர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் கடந்த 15 வருடங்களாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மணிவேல். இவர் வழக்கம் போல இன்று ரெட்டிபட்டி பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பையில் ஒரு தங்க செயின் ஒன்று கிடைத்துள்ளது.…

Read more

பெண்களை அழைத்து வர சென்ற வாலிபர்…! திடீரென வழிமறித்து தாக்கிய கொடூரம்…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி சடையம்மான்குளத்தை சேர்ந்தவர் ஜோஸ்வா(57). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் காட்டன் மில் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல வேலைக்கு சென்ற ஜோஸ்வா கம்பெனியில் பணி புரியும் பெண்களை…

Read more

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகள்… திடீரென வெடித்து சிதறியலில் இருவர் பலி… போலீசார் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலியில் சிலர் அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்து ஒரு குடோனில் வைத்துள்ளனர். இன்று காலை திடீரென குடோனில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்ததால் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி…

Read more

“ஒரே நாளில் காணாமல் போன 4 இளம் பெண்கள்”…. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சுற்றி பாண்டிய குப்பம், தொட்டியம், சிறுமங்கலம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதாவது  ஒரே நாளில் 4 பெண்கள் வெவ்வேறு நேரங்களில்…

Read more

“களைகட்டிய கோடை கொண்டாட்டம்”… யோகாசனம் செய்து அசத்திய மாணவ மாணவிகள்.. அதுமட்டுமா..? அப்பப்பா எவ்வளவு போட்டிகள்.. அசத்திட்டாங்க..!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரண மலையில் கோடை விடுமுறை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோடை விடுமுறைக்காண கொண்டாட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டம் காலை 8…

Read more

“பட்டாவில் திருத்தம் செய்யணுமா”..? அப்போ‌ ரூ.15,000 லஞ்சம் வேணும்… கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரி…. போலீஸ் அதிரடி.!

திருவாரூர் நகர் பகுதியில் செல்வ கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் பிழை இருந்ததால் அதனை சரி செய்வதற்காக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பட்டாவிலுள்ள பிழையை திருத்துவதற்காக மனு கொடுத்த போது வருவாய் முதுநிலை…

Read more

“காணாமல் போன இருசக்கர வாகனம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள காமராஜ் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளையங்கோட்டை…

Read more

“இரவு நேர ரோந்து பணி”… பாலத்தின் மீது ஜோராக நடந்த விற்பனை… வசமாக சிக்கிய நபர்… பாட்டில் பாட்டிலாக பறிமுதல்..!!

பாளையங்கோட்டை மதுவிலக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக முருகராஜ் என்பவர் இருக்கிறார். இவரது தலைமையில் காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முருகன் குறிச்சி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மது விற்பனை செய்து நடந்து கொண்டிருப்பது…

Read more

மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற மூதாட்டி…. “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. பெரும் சோகம்….!!

அரியலூர்  மாவட்டம் தத்தூர் அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மருதாயி (60) என்ற மூதாட்டி, தன்னுடைய சொந்தமான நான்கு கறவை மாடுகளை மேய்ச்சலுக்காக நேற்று காலை வழக்கம்போல் ஓட்டி சென்றார். ஆனால், வழக்கம்போல் மாலை வீடு திரும்பவே இல்லை. இதனால்…

Read more

“நண்பரின் மனைவியை….” கோபத்தின் உச்சிக்கே சென்ற கணவர்…. ஒரு நிமிஷத்தில் உயிரே போயிருச்சு…. கனவிலும் நினைக்காத பயங்கர சம்பவம்….!!

சென்னை கே.கே.நகர் ராணி அண்ணாநகரைச் சேர்ந்தவர் அமித் பாஷா (31). இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அடிக்கடி கொளத்தூர் 200 அடி சாலையில் உள்ள நண்பர் ஷேக் அப்துல்லா நடத்தும் டீக்கடைக்கு சென்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு,…

Read more

“அதிகாலை 5 மணிக்கு வந்த வாலிபர்கள்…” திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை…. குடும்பத்தினரை மிரள வைத்த சம்பவம்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் மே 29ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் காலை 5 மணியளவில், காரில் வந்த இரண்டு பேர், அந்த…

Read more

அடியாத்தி…! மொத்தம் ரூ.10 லட்சம்…. போக்கு காட்டிய போலீஸ்காரர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகாவைச் சேர்ந்த அஜித் குமார் (27) என்பவரிடம், கடந்த 2023ஆம் ஆண்டு மின்சாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் பெற்றுவைத்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியில்…

Read more

“21 ஆண்டுகளுக்கு பிறகு…” நடிகர் விஜயகுமார் வீட்டில் திருடியவர் கைது…. போலீஸ் அதிரடி….!!

சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த 21 ஆண்டுகளாக காவல்துறையால் தீவிரமாக தேடப்பட்டு வந்த கொள்ளையன் முனுசாமி என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், ரகசிய தகவலின்…

Read more

“ஆளில்லா நேரம்”… பூட்டி கிடந்த மக்கள் மருந்தகம்… பூட்டை உடைத்து ரூ.30,000 திருட்டு… மர்ம நபர் துணிகரம்.!

சென்னை திருவொற்றியூரில் உள்ள மக்கள் மருந்தகத்திற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் பூட்டி இருந்த மருந்தகத்தின் பூட்டை உடைத்து ரூ. 30,000 பணத்தை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து அருகில் இருந்த மளிகை கடை பூட்டையும் உடைக்க முயற்சி…

Read more

“ஐயோ இப்படியா நடக்கணும்…?” மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அருகே ரயில்வே பணியின் போது அசம்பாவிதம் நடந்துள்ளது. காரைக்கால் – பேரளம் பாதையில் நாளை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி தூக்கி…

Read more

Other Story