“4 திருமணம் செய்து 5-வது ஒரு பெண்ணுடன் பழக்கம்…” மகனை 8 மாதங்களாக பிரிந்து….! மனைவியை தாக்கி காதலி அராஜகம்…. பகீர் சம்பவம்….!!

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரமணி என்ற பெண், தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது, அங்கே வேலை பார்த்த மாற்றுத்திறனாளி செந்தில்நாதனுடன் காதலில் விழுந்துள்ளார். இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளாக வாழ்க்கை…

Read more

“13 வயது சிறுமியின் வயிற்றுக் குடலில் சேஃப்டி பின்”… 3 முறை முயற்சித்து முடியல… போராடி எடுத்த அரசு மருத்துவர்கள்…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின்  13 வயது மகள் கடந்த மாதம் ஊக்கு எனப்படும் சேப்டி பின்னை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென விழுங்கி விட்டார். அதன் பிறகு அவருக்கு தீராத வயிற்று…

Read more

அடப்பாவி…! அங்கேயே இருந்து எல்லா வேலையும் செஞ்சிருக்க…! கல்லூரி மாணவரை தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கணினி ஆய்வகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் திருடு போனதை தொடர்ந்து…

Read more

“காதல் திருமணம் செய்த 2 பிள்ளைகளின் தந்தை….” இளம்பெண்ணிடம் உண்மையை மறைத்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராஜ்குமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜ்குமார் தனக்கு திருமணமானதை மறைத்து அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பழகியுள்ளார். நாளடைவில்…

Read more

ஜாலியா இருக்கே….! கேட்டில் அங்கும் இங்கும் குதித்து விளையாடிய கரடி குட்டி…. வியப்புடன் பார்த்த வாகன ஓட்டிகள்….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விழுந்தேன் ராணுவ முகாம் அமைந்துள்ளது அங்கு ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். வெலிங்டன் வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் உலா வருவதை வழக்கமாக வைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்றிரவு…

Read more

“விடுதியில் தங்கி படித்த 10-ஆம் வகுப்பு மாணவர்….” நெருங்கி வந்த விடுதி காப்பாளர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் தனியார் பள்ளி விடுதியில் தங்கி இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுதி காப்பாளர் கவியரசன்(23) என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவர் தனது…

Read more

மீண்டும் அதிகரிக்கும் போதை காளான் விற்பனை..! இணையத்தில் வெளியான வீடியோ… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் பகுதி முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வருகை புரிந்து மலையின் அழகை ரசித்து செல்கின்றனர். கொடைக்கானலின் மலைப் பகுதிகளில் போதை காளான் விற்பனை என்பது…

Read more

தீவிர வாகன சோதனை…! கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சுற்றிய நபர்கள்… நடந்தது என்ன..?

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளிடம் வாகன சோதனை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி பல்லாக்கு ரோடு சந்திப்பில் காவல்துறையினர் வாகன சோதனையில்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… கோபத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி… கணவன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி பகுதியில் மாரீஸ்வரன் (43) என்பவர் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரீஸ்வரனின் மனைவி பவுன் இசக்கி தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார்.…

Read more

“தன் அப்பாவை நம்பி 9 வயது சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு சென்ற மகள்”… சொந்த பேத்தியை சீரழித்த தாத்தா… சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 51 வயது ஆகும் நிலையில் இவருடைய மகளுக்கு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொழிலாளியின் மகள் தனது 9 வயது…

Read more

“மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்….” ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி…. பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் முகமது குலாம் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பள்ளிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பில் இறந்தவரின் வீட்டுக்கு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 85 வயது மூதாட்டியை கொன்ற அதிமுக நிர்வாகி…. திருவாரூரில் பயங்கரம்….!!

திருவாரூர் மாவட்டம் வெடிக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி. கணவரை இழந்த முத்துலட்சுமிக்கு தற்போது 85 வயது ஆகிறது. அதே பகுதியில் அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக பதவி வகிக்கும் ஆனந்த் பாபு என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

அடுத்தும் பெண் குழந்தையா…? கர்ப்பிணியின் கருவை கலைக்க முயன்ற குடும்பம்….. குழந்தையுடன் உயிரை விட்ட பரிதாபம்….. பகீர் பிநண்ணி….!!

திருவண்ணாமலை மாவட்டம், கீர்பெனாத்தூர் அருகே கரிக்கலாம்பாடி கிராமத்தில், தாயும், அவரது ஒன்றரை வயது குழந்தையும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கரிக்கலாம்பாடியைச் சேர்ந்த விக்னேஷ் – உமாதேவி தம்பதியர் இருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

போதையில் ஆபாச நடனம்…! பெண் மீது விபூதி அடித்து விளையாட்டு…. அர்ச்சகர்கள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை….!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் கோமதி விநாயகம் என்பவர் உதவி அர்ச்சகராக வேலை பார்க்கிறார். இவரது வீட்டில் கும்பாபிஷேக பணிக்காக வந்த அர்ச்சகர்கள் தங்கியுள்ளனர். அதில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியுள்ளனர். அதை கோவில் முன்னாள்…

Read more

“என் காதலனை மறக்க முடியல”… காதலுக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு… மனவேதனையில் பெற்றோர் கண்முன்னே உயிரை மாய்த்துக்கொண்ட இளம் பெண்… வேதனை சம்பவம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கல் பூண்டி கிராமத்தில் வேல்முருகன்-இளங்காளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ரேணுகாதேவி ‌(24), சந்தியா மற்றும் சரண்யா ஆகிய மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இதில் ரேணுகாதேவி பிகாம் முடித்த நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

யாரு கெத்துன்னு பார்த்திடலாம்..? ஏரியா விட்டு ஏரியா போய்… நீ பெரிய ஆளா இல்ல நானா..? நடுரோட்டில் கட்டி புரண்டு அடிதடி சண்டை… திருப்பூரை அலறவிட்ட மாணவிகள்… வீடியோ வைரல்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் இன்ஸ்டாகிராமில் இரண்டு குழுக்கள் ஆரம்பித்து அதில் யார் பெரியவர்கள் அதாவது யார் கெத்து என்ற முறையில் மாறிமாறி போட்டி போட்டு பதிவுகளை…

Read more

“ரூ.35,000 போச்சு”… விவோ 5ஜி செல்போனுக்கு பதிலாக சென்ட் பாட்டிலை அனுப்பிய அமேசான்… நியாயம் கேட்டவருக்கு காத்திருந்த ஷாக்… டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்…!!!

திருவள்ளூர் மாவட்டம் நந்தவனமேட்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (26), தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஜூன் 11ஆம் தேதி, அமேசான் செயலி மூலம் ‘விவோ V50 5ஜி’ மொபைல் போன் ஒன்றை ₹35,000 செலுத்தி ஆர்டர் செய்தார்.…

Read more

மறுபடியும் பெண் குழந்தையா..? கருவில் இருப்பது பெண் சிசு என தெரிந்ததால் கலைக்க சொன்ன கணவன் குடும்பம்… 1 வயது மகளோடு கர்ப்பிணி தாய் எடுத்த விபரீத முடிவு..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கரிகாலன் பட்டி வீரபத்திரன் நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமாதேவி (25) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் மோனா ஸ்ரீ என்ற குழந்தை இருந்த நிலையில் திடீரென உமாதேவி…

Read more

“கொக்கு சுடும் துப்பாக்கி”.. தெருநாயை சுட்ட நரிக்குறவர்… 6-ம் வகுப்பு சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு… செங்கல்பட்டில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சித்தாமூர் என்ற பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குரலரசன் என்ற மகன் இருக்கிறார். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன் நேற்று…

Read more

“வெறிச்சோடிய குடியிருப்பு… அலறிய தாய்…” வால்பாறையில் 5 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை… 3 நாட்களுக்குப் பின் சிக்கியது! வனத்துறையின் அதிரடி செயலால் நிம்மதி..!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு…

Read more

“உங்க பொண்ணு வயசு தான் இருக்கும்”… பள்ளி மாணவியிடம் அத்துமீறிய 40 வயது தொழிலாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ரமேஷ் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் உவரி காவல் நிலையத்தில் புகார்…

Read more

கடன் வாங்கிய மனைவி….! “ஆத்திரத்தில் மகன்கள் கண்முன்னே மனைவியை துடிதுடிக்க….” குலை நடுங்க வைக்கும் பயங்கரம்….!!

தென்காசி மாவட்டம் மேலக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள்(38). இவரது மனைவி மகாலட்சுமி(35). இந்த தம்பதியினருக்கு செந்தில்குமார்,முத்து செல்வம் என்ற மகன்கள் உள்ளனர். லாரி டிரைவராக வேலை பார்க்கும் முருகப்பெருமாள் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தான்…

Read more

“மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற சென்ற நபர்….” வரும் வழியிலேயே யாரும் எதிர்பார்க்காத சம்பவம்… போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வி.கூட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமசாமி அடிக்கடி மது குடித்துவிட்டு தனது குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை போட்டு வந்தார். நேற்று மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக…

Read more

இனிமே ஆக்ஷன் தான்….! போதைப்பொருள் கடத்திய 4 பேர்… மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் உபயோகம் அதிகம் இருப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தூத்துக்குடி சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் சந்தேகப்படும்படியாக செல்லும் இருசக்கர வாகனங்களை…

Read more

ஆசிரியர் திட்டியதால் தற்கொலை…! மாணவரின் கடிதத்தால் அதிரடி திருப்பம்… 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்… மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(15). இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல பள்ளிக்கு சென்ற முத்துகிருஷ்ணன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என தலைமை ஆசிரியர்…

Read more

“ட்ரெண்டாகும் கிராமம்…” இணையத்தை வைரலாக்கும் கூமாபட்டி… இந்த ஊரு எங்கயா இருக்கு?… படையெடுக்கும் பொதுமக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை‌ அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இணையத்தில்…

Read more

1 வயது மகளை காப்பாற்ற ஓடோடிய கர்ப்பிணி…. மனைவி, பிள்ளையை இழந்து கதறும் கணவர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் வீரபத்திர நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி உமாதேவி(25). இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய மோகனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் மோகனா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த விவசாய…

Read more

ஐயோ காப்பாத்துங்க…!! சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்து… லாரிகளின் இடையில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பொன்பாடி என்ற பகுதியில் சோதனை சாவடி அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை ஓரத்தில் கனரக லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணியை நோக்கி ஒரு டிப்பர்…

Read more

பள்ளி வேனில் இருந்த மாணவர்கள்… அதிவேகமாக மோதி தீப்பிடித்து எரிந்த கார்… அடுத்த நொடியே பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் சாலையில் நேற்று மாலை பள்ளி வேன் ஒன்று மாணவ மாணவியர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியதால் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

“சரியாக படிக்காத மகன்…” கண்டித்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்….. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தங்கபாண்டி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சரியாக படிக்காமல் அலட்சியமாக இருந்த தங்கபாண்டியை மாரியப்பன் கண்டித்துள்ளார். இதனால் சில நாட்களாக தங்கபாண்டி வீட்டில் இருக்கும் நபர்களிடம் பேசாமல்…

Read more

“வயதான பாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்”… சொந்த பேரனை சீரழித்துக் கொன்ற கொடூரம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20ஆம் தேதி இயற்கை மரணம் எய்தியதாக கூறப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அப்போது மூதாட்டியின் மரணத்தில்…

Read more

“தாலிச் செயினை கூட விட்டு வைக்காத படுபாவி”… ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு சேர்ந்த கொடூரம்… 48 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம…

Read more

பரபரப்பு…! ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து அலறிய பெண்…. நிதி நிறுவனத்தால் வந்த வினை…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் பீரங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி பச்சையம்மாள் அப்பகுதியில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களிடம் அதிக வட்டி கிடைக்கும் என கூறி பச்சையம்மாள் பணம்…

Read more

“எமனாக மாறிய செல்போன்…” 10-ஆம் வகுப்பு மாணவி, இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் டுவிஸ்ட்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

விழுப்புரம் மாவட்டம் பனிச்சமேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமதி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் விஜய்யின் அக்காள் மகளான கீர்த்திகா(15) தனது தாய்மாமன் விஜய் வீட்டில்…

Read more

ரீல்ஸ் போடுவதில் உன் ஆளு பெரிய ஆளா? என் ஆளு பெரிய ஆளா? 2 பள்ளி மாணவிகளுக்கு இடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்பாபாய் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளுக்கிடையே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பாபாய் பள்ளி மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வந்த…

Read more

ஒழுங்கா படின்னு சொன்னது ஒரு குத்தமா…? “காலேஜுக்கு போக சொல்லி அட்வைஸ் செய்த தந்தை”… ஆத்திரத்தில் கல்லை எடுத்து தலையில் ஒரே போடு… மகன் வெறிச்செயல்…!!!!

படித்தால் வாழ்க்கையில் முன்னேறி சாதிக்கலாம். எனவே ஒழுங்கா காலேஜுக்கு சென்று நன்றாக படி என அட்வைஸ் செய்த ஒரு தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கபாண்டி…

Read more

“எலி சாப்பிட்ட பழம்தான் உங்க ஜூஸ்!” – கோவிலம்பாக்கத்தில் பரபரப்பு..!! கடை உரிமையாளரின் பதிலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!!

சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான ஜூஸ் கடையில் எலி பழங்களை ருசித்து சாப்பிடும் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி இந்தக் காணொளியால் எழுந்துள்ளது.…

Read more

நாயை குறி பார்த்து சுட்ட இருவர்….! “குறுக்கே வந்த சிறுவன்…” அடுத்து நடந்த சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கொங்கராந்தல் கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஒரு தெரு நாய் சாலைகளில் சுற்றி திரிந்தது. அந்த நாயை வெங்கடேசன், சரத்குமார் ஆகிய இரண்டு பேரும் நாட்டு துப்பாக்கியால் சுட்டனர். அப்போது தவறுதலாக குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்தார்.…

Read more

பணியிட மாற்றம்…! திருநங்கைகள் அழுததை கண்டு கண்கலங்கிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…. வைரலாகும் வீடியோ…!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கடந்த 2023 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி உமா பதவி ஏற்றார். ஆரம்பத்தில் இவர் தமிழ்நாடு அரசின் மருத்துவ துறையில் அதிகாரியாக வேலை பார்த்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட உமா கொரோனா காலகட்டத்தில்…

Read more

“அவங்க ரொம்ப ஸ்டிரிக்டா இருப்பாங்க; சதி செய்து சிக்க வச்சிட்டாங்க…” அரசு ஊழியர் கைது…. கவுன்சிலர்களின் குற்றச்சாட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் குற்றி காட்டுவிளை பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபின். இவர் அப்பகுதியில் 8 சென்ட் நிலம் மற்றும் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி அதன் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது தரக்கோரி விண்ணப்பம் செய்தார்.…

Read more

  • June 25, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பு: மருத்துவரே இல்லாத அரசு சுகாதார நிலையம்..!! அமைச்சர் திடீர் ஆய்வு – நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..!!

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் மற்றும் பணியாளர்கள் இல்லாத நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இன்று காலை வேலூரில் நடைபெறும் பல்நோக்கு மருத்துவமனை திருப்பு…

Read more

  • June 25, 2025
“நீதி கேட்டதற்காக டவர்மேல் ஏற வேண்டுமா?” – பொய் வழக்கே வாழ்க்கையை குடித்துவிட்டது… 4 மணி நேர தற்கொலை பரபரப்பை பொறுமையுடன் சமாளித்த போலீசார்..!!

சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் ரஞ்சித் ஆகிய இரண்டு வாலிபர்கள், அப்பகுதியில் உள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் ஆகிய…

Read more

நள்ளிரவில் பயங்கரம்..! “நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி இந்து முன்னணி அமைப்பு நிர்வாகி வெட்டி படுகொலை”… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் குமாரனந்தபுரம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து முன்னணி கட்சியின் நிர்வாகி. இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்தவர். இந்நிலையில் பாலமுருகனை குமாரானந்தபுரம் பகுதியில் நடு ரட்டில் ஓட ஓட…

Read more

“10-ம் வகுப்பு படிக்கிற”… ரொம்ப நேரம் செல்போன் யூஸ் பண்ணாத… கண்டித்ததால் சிறுமி எடுத்த முடிவு… குற்ற உணர்வில் அத்தையும்… ஒரே நேரத்தில் 2 மரணம்… வேதனையில் குடும்பத்தினர்…!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமம் உள்ளது. இங்கு விஜய் (25) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இதில் விஜயின் அக்கா…

Read more

“இப்படியா நடக்கனும்.‌‌..” கேட் சரிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூர் மணலியை சேர்ந்தவர் குமாரசாமி(64). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் குமாரசுவாமி கடந்த 14ஆம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். காலை 9 மணியளவில் நிறுவனத்தின் மெயின் கேட்டை  மூடிய போது திடீரென…

Read more

சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம்… திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பட்டினப்பாக்கம் சாலையில் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தில் இருந்து திடீரென அதிகமான புகை வெளியேறியது. இதனைப் பார்த்த அந்த நபர் சுதாரித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தை சாலையில்…

Read more

இன்ஸ்டாவில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரத்தில் ராஜா (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்துள்ளார். அதில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படமும் மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்…

Read more

பரபரப்பு…! தூக்கில் தொங்கிய 10-ஆம் வகுப்பு மாணவி…. அடுத்த நொடியே அத்தையும்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் பனிச்சமேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமதி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் விஜய்யின் அக்காள் மகளான கீர்த்திகா(15) தனது தாய்மாமன் விஜய் வீட்டில்…

Read more

இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டி படுகொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில் உள்ள காமராஜர் வீதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்துள்ளார். அதோடு…

Read more

“ஒரு தலை காதல்”… காதலனை பழிவாங்க 12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர்… வசமாக சிக்கியது எப்படி?…!!

சென்னையில் ஒரு தலை காதலால், காதலனை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் ரினே ஜோஸ்லிடா என்ற பெண், திவிஜ் பிரபாகர் என்ற சக ஊழியரை ஒரு தலைப்பட்சமாக காதலித்து உள்ளார். ஆனால் திவிஜ்,…

Read more

Other Story