“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை”… கோபத்தில் கொடூரமாக கொன்று சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்.. பகீர் சம்பவம்…!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஆடு மேய்க்கும் முருகன் என்ற 45 வயது நபரை அடித்துக் கொலை செய்து விட்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நேற்று முன்தினம் காலை ஒரு சாக்கு…
Read more