“4 திருமணம் செய்து 5-வது ஒரு பெண்ணுடன் பழக்கம்…” மகனை 8 மாதங்களாக பிரிந்து….! மனைவியை தாக்கி காதலி அராஜகம்…. பகீர் சம்பவம்….!!
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரமணி என்ற பெண், தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது, அங்கே வேலை பார்த்த மாற்றுத்திறனாளி செந்தில்நாதனுடன் காதலில் விழுந்துள்ளார். இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளாக வாழ்க்கை…
Read more