ஜாலியாக சுற்றுலா சென்ற மூன்று பேர்… காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி முடிவதற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கிய பருவமழை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. அதிலும் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்கள் கனமழை இருக்கும்…

Read more

டிக்கெட் கொடுத்து கொண்டிருந்த ஓட்டுனர்…. நொடியில் பறிபோன உயிர்…. அலறிய பயணிகள்…. கோர விபத்து….!!

புதுக்கோட்டை மாவட்டம் வீசலூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்த வந்துள்ளார். நேற்று கருப்பையா மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்தில் பணியில் இருந்தார். அவர் பின்பக்க கதவு அருகே இருக்கும் கம்பி…

Read more

“என் வாழ்க்கை போச்சு…” பெற்ற தாயின் நெஞ்சில் காலால் மிதித்து…. அரக்கனாக மாறிய மகன்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜெயபுரம்புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளராக பணியாற்றி வந்த அய்யாதுரைக்கு, பூபதி (65) என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். மகன்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இளைய மகனான பரமசிவன் (32),…

Read more

“கணவரை பிரிந்து வந்த மகள்….” கோவிலுக்கு செல்வதாக கூறிய தாய்…. அடுத்த சில மணி நேரத்தில்…. கனவிலும் நினைக்காத பகீர் சம்பவம்….!!

நாகர்கோவிலை அடுத்த தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கையா (62). அவரது மனைவி பாமா (52). இவர்களது மகள் ரம்யா, திருமணமாகிய பின்னர் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறால், பிரிந்து வந்து கடந்த சில மாதங்களாக பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே….” வாலிபருடன் சென்ற சிறுவன்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வாரச் சந்தையில் காய்கறி மற்றும் தேவையான பொருட்களை வாங்க நேற்று திண்டுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (25), அதே கிராமத்தைச் சேர்ந்த, தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வரும் ராஜசேகரனின் மகன்…

Read more

எஸ்கேப் ஆன நபர்….! சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்…. மொத்தம் 70 வழக்குகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, பெத்தேல் பகுதியில் போலீசார் நேற்று இரவு வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர், சோதனையில் இருந்து தப்பிச்சென்றார். உடனே போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். ஒருகட்டத்தில்…

Read more

குடிபோதை தலைக்கேறி தகராறில் ஈடுபட்ட மகன்… வேலை முடித்து விட்டு வந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடூரம்….!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்த நிலையில், அவரது 3-வது மகன் கணேசன் அடிக்கடி மது…

Read more

“ரொம்ப ஈசியான வேலை மேடம்…” தொடர்ந்து பேசி லிங்க் அனுப்பிய நபர்…. ரூ.5.90 லட்சத்தை இழந்து தவிக்கும் பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன், “பகுதி நேர வேலை வாய்ப்பு” என ஒரு டெலிகிராம் மெசேஜ் வந்துள்ளது.  இதனை நம்பிய பெண்  அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, “ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங் மற்றும்…

Read more

“ஆண் நண்பர்களுடன் ஒரே வீட்டில்….” வீடியோ எடுத்த முன்னாள் பெண் போலீஸ்…. பைனான்சியரை மிரட்டி…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழநி தெற்குவீதியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சுகுமாருக்கு நாராயணசாமி (44), துர்க்கைராஜ் (45) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். சில நாட்களுக்கு முன்பு நாராயணசாமியின் வீட்டில் சுகுமார், துர்க்கைராஜ், நாராயணசாமி  மற்றும்…

Read more

40 பயணிகள்…! “ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் துடித்த டிரைவர்….” வழிப்போக்கரின் துணிச்சலான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

தேனி மாவட்டத்தில் அரசு பேருந்து 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை விஜயன் என்பவர் ஓட்டி சென்றார். இந்த நிலையில் திடீரென விஜயனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட விஜயன் சாலை ஓரம் பேருந்தை நிறுத்திவிட்டு மயக்கம் அடைந்தார்.…

Read more

பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…! வேலை முடிந்து வீட்டிற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர்…. ஒரே நொடியில் அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராயர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்(54). இவர் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி தங்கம்(47) ராயர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜயலட்சுமி(14), என்ற மகளும்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை…. தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு… கதறும் பெற்றோர்…!!!

சேலம் மாவட்டம் கோட்டக்கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் சிந்துஜா என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் காணாமல் போனது. இதனால் காணாமல் போன குழந்தையை கண்டு…

Read more

பிளஸ் 1 தேர்வில் 2 பாடங்களில் ஃபெயில்… மன உளைச்சலில் மாணவர் எடுத்த விபரீத முடிவு… உயிரே போயிடுச்சு…!!!

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கள்ளம்பாளையம் பகுதியில் டெய்லர் சுரேஷ்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ ஆதித்யா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி…

Read more

வாய்புண் சிகிச்சைக்காக வந்த சிறுவன்….! தவறாக “சுன்னத்” சிகிச்சை செய்த டாக்டர்கள்…. மகனை கண்டு ஷாக்கான பெற்றோர்…. இப்படி பண்ணிட்டீங்களே….? பகீர் சம்பவம்….!!

சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் வசிக்கும் விஜய் ஆனந்த் – விஜயலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகனான ஜெயவர்தனுக்கு கடந்த ஒரு வாரமாக வாய்ப்பகுதியில் கட்டி உருவாகி வலி ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 22 ஆம்…

Read more

உச்சகட்ட பயங்கரம்…! “6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து….” கணவர் பிள்ளையை இழந்து கதறி துடித்த மனைவி…. பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதி சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியினரின் 6 வயது முதல் சாஸ்விகா அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். லோகநாதன் திருவள்ளூர்-காக்களூர் பைபாஸ் சாலையில் இருக்கும்…

Read more

ஓய்வு பெற்ற அதிகாரியின் வாட்ஸப்புக்கு வந்த குறுஞ்செய்தி… ரூ.6.58 கோடி மோசடி… 3 பேர் கைது…!!!

சென்னையில் ஓய்வு பெற்ற IFS அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப்புக்கு அதிக லாபம் ஈட்டும் பங்கு வர்த்தக செயல்களில் சேருமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர் 2 வாட்ஸ்அப் குழுக்களில் சேர்ந்துள்ளார். இதையடுத்து மோசடிக்காரர்கள் அனுப்பிய…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து… 10 பெண்கள் படுகாயம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  துத்திப்பட்டு பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி பெரும்…

Read more

“சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது திடீர் லேசர் ஒளி”… பீதியில் 326 பயணிகள்… சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி… தீவிர விசாரணை..!!!

சென்னைக்கு நேற்று துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் 326 பயணிகள் இருந்த நிலையில் இந்த விமானத்தின் மீது திடீரென மர்மமான முறையில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது அந்த விமானம் ஏர்போர்ட்டில் தரையிறங்கும்…

Read more

“சட்டை பையில் பணம்”… திருநங்கைக்கு வந்த விபரீத ஆசை… பலமுறை அழைத்தும் மறுத்த வாலிபர்… கோபத்தில் அடித்தே கொன்ற கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னையில் உள்ள புது வண்ணார்பேட்டையில் ஜான் பாஷா என்ற 35 வயது நபர் நடைபாதையில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம். இவர் நேற்று முன்தினம் நடைபாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது…

Read more

“காதல் விவகாரம்…” திருமணமான பெண்ணின் மகளுடன்…. 42 வயது நபரை தீர்த்து கட்டிய வாலிபர்…. பகீர் சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டம் சீனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியப்பன்(42). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் 16 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியை அதே…

Read more

“15 மாணவிகள் ஒரே காரில்…” கதவில் தொங்கியவாறு பயணம்… மடக்கி பிடித்த போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மாணவிகளோடு ஒரு மாருதி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் கதவில் அமர்ந்து  இரண்டு மாணவிகள் பயணம் செய்தனர். கார் முல்லைவாயல் பகுதியில் இருந்து ராணிப்பேட்டை பேருந்து நிலையம் வரை சென்றது. அப்போது…

Read more

“தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுனர்…” சட்டென பள்ளத்தில் கவிழ்ந்த வேன்… 5 பேர் படுகாயம்… கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சாலையில் சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டு இழந்த வேன் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

பரபரப்பு….! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…. நீடிக்கும் பதற்றம்….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கும் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

Read more

விபத்தில் சிக்கிய கார்…! வேடிக்கை பார்க்க சென்ற வாலிபர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சந்தனகிரி பிரிவு சாலை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவை நோக்கி ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன்…

Read more

“ஊசி போடுவேன்… ஆனா டாக்டர் இல்லை….” கிளினிக்கில் திடீர் சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் கிருஷ்ணா நகரில் ஹிமாலயா என்ற பெயரில் மருந்து கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவையின் அடிப்படையில் திருப்பூர் இணை இயக்குனர் தலைமையில் அந்த மருந்து…

Read more

2 வயது குழந்தையின் தலையை துண்டித்து கொன்ற வழக்கு…! “அப்பாவை பழிவாங்க…” குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர் சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவர் மதுரையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டெய்சி. இவர்களுக்கு லெமோரியா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் மாமா சஞ்சய் நேற்று மாலை…

Read more

“கையில் துப்பாக்கி….” காட்டு பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் நாட்டு துப்பாக்கி மூலம் மர்ம நபர்கள் வேட்டையாடி வருவதாக குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகம் படும்படியாக சுற்றி திரிந்த நபரை போலீசார்…

Read more

பாறையின் இடுக்கில் சிக்கி உயிரிழந்த 6 பேர்… குவாரியின் உரிமையாளர் கைது… உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லாக்கோட்டை பகுதியில் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி அமைந்துள்ளது. அங்கு கடந்த மே 20-ஆம் தேதி ராட்சத பாறைகள் பாறைகள் உருண்டு விழுந்து ஆறு தொழிலாளர்கள் பாறையின் இடையே சிக்கிக் கொண்டனர். அவர்கள் முருகானந்தம்(47), ஆறுமுகம்(52),…

Read more

“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் செரப்பணஞ்சேரி பகுதியில் உள்ள சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெரியார் தெருவில் உள்ள ஒரு வீட்டை…

Read more

“கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த பூ வியாபாரி”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு பலி… கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை ஆவடியில் உள்ள கௌரிபேட்டை பகுதியில் சூரிய நாராயணன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வியாபாரத்திற்காக சேக்காடு சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது…

Read more

“ஒரு சிறிய பிரச்சனைக்காக செய்த கொலை”… குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு.!!

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி பகுதியில் பாண்டி-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பேச்சியம்மாள் என்பவரை அவருடைய உறவினர் நல்லகண்ணு கடந்த 2019 ம் ஆண்டு நடந்த சிறு பிரச்சனையின் போது கொலை செய்துள்ளார். இதனால் நல்ல கண்ணு என்பவரை கைது செய்த…

Read more

இது 3-வது முறை….! 18 ஆண்டுகளாக நடித்து ஏமாற்றிய நபர்…. நடந்தது என்ன…? போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் சூர்யா கிருஷ்ணாநகர் 1-வது வீதியில் செயல்பட்டு வந்த ஒரு மருந்துக்கடையில், ஜோலி அகஸ்டின் என்ற நபர் மருத்துவ படிப்பு எதுவும் படிக்காதபோதிலும், பொதுமக்களுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் செலுத்துவது உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கி வந்தது தெரியவந்துள்ளது. இது…

Read more

வந்தது அலர்ட்….! கோவை, நீலகிரியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம்…

Read more

பரபரப்பு…! பணியில் இருத்த போதே பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்….!!

நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் அபிநயா(29) என்பவர் பெண் காவலராக பணியாற்றி வந்தார். திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, அரசு குடியிருப்பில் தனியாக வசித்து வந்த அவர், சமீபமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பு…

Read more

ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பம்…. மரம் முறிந்து விழுந்து பெற்றோர் கண்முன்னே 7 வயது சிறுவன் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மரம் முறிந்து விழுந்ததில் கேரளாவை சேர்ந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து 7 வயது சிறுவன் தனது பெற்றோருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்த போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஊட்டி…

Read more

“பேண்ட் அதே மாதிரி தான் இருக்கு…” கோபத்தின் உச்சிக்கே சென்ற வாலிபர்…. டெய்லரை கத்திரிக்கோலால் குத்தி…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் தாம்சன் சாலையில் டெய்லர் கடை நடத்தி வந்தவர் 60 வயதான செல்வன். இவரது மனைவி அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வந்த தூத்துக்குடி…

Read more

வாட்ஸ் அப் குழுவில் ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி…! “ரூ.6.58 கோடி அபேஸ் செய்த கும்பல்….” போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் நன்னையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி ஒருவர், அதிக லாபம் கிடைக்கும் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்து, ஆன்லைன் பங்கு முதலீட்டில் ₹6.58 கோடி வரை பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிக லாபம் தரும்…

Read more

“பாக்கெட்டில் பணம்….” தடாலடியாக என்ட்ரி கொடுத்த போலீஸ்…. வசமாக சிக்க வைத்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பெயரில் சமீபத்தில் பெற்ற பட்டாவில், பெயர் மூன்று முறை தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை திருத்துவதற்காக அவரது கணவர் வடிவேல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார். பட்டா திருத்தம் குறித்து…

Read more

பெரும் சோகம்….! தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய சிந்துஜா என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ரேவதி தண்ணீர் தொட்டியை திறந்து தண்ணீர் எடுத்து சென்றுள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி…. காப்பகத்தில் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22) மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் காப்பகத்தில் 3 மாதமாக தங்கி இருந்தார். அந்த காப்பகத்தை பொள்ளாச்சியை சேர்ந்த சாஜி, கிரி ராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்..! 30 வயது பெண்ணை அரிவாளோடு வந்து ஓட ஓட விரட்டி வெட்டிய 91 வயது முதியவர்.. பரபரப்பு வீடியோ…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே சுந்தர் நகர் 1 தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் 91 வயதான கந்தசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் நிஷாந்தின் வீட்டு…

Read more

“காதல்”.. கலப்பு திருமணம் செய்த தங்கை… மனவேதனையில் தவித்த அண்ணன்… யாருமில்லாத நேரம் பார்த்து… ஜன்னல் வழியே பார்த்த குடும்பத்தினர்… கதறி துடித்த சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டை பகுதியில் மின் துறை ஊழியரான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற 26 வயது மகன் இருந்த நிலையில் இவர் கோவில் பூசாரியாக இருந்தார். அதோடு சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும்…

Read more

“முதல் குழந்தை 45 நாளில்”… 2-வது குழந்தை 11 நாளில்… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழப்பு… கதறி துடிக்கும் தாய்… வேதனை சம்பவம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் கார்த்திகேயன்-சுவாதி (21) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் 45 நாட்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 11 நாட்களுக்கு முன்பாக மீண்டும் இரண்டாவதாக…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! சாலையை கடக்க முயன்ற போது 1 வயது குழந்தை உட்பட 4 பேர் கார் மோதி பலி.. 3 பேர் படுகாயம்…!!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது எதிரே…

Read more

“5 வயசு பிஞ்சுக்குழந்தை….” விளையாடி போது தூக்கி வீசப்பட்டு பலி… மற்றொரு சிறுமி படுகாயம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டம் கடங்கநேரி கிராமத்தில் 5 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் கனமழை பெய்ததால் இரும்பு மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால்…

Read more

பயங்கரம்….! “அண்ணனின் கழுத்தை நெரித்து செப்டிக் டேங்கில் வீசிய தம்பி….” மனம் மாறி அழுது புலம்பி…. தஞ்சையில் பரபரப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி அரசமரத் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி விஜயா. இவர்களது மூத்த மகன் அஜித்குமார்(27) டிப்ளமோ படித்துள்ளார். இளைய மகன் ராம்குமார்(25) டூவீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் அஜித் குமார்…

Read more

“வெயில் அடிக்குது வெளியே விளையாட போக வேண்டாம்னு தான் சொன்னேன்”… கதறி துடிக்கும் தந்தை…9 வயது சிறுமியின் விபரீத முடிவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நாச்சிகுறிச்சி வாசன்வேலி 10ஆவது கிராஸ் தெருவில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் லோகேஷ் (44). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மகள் அவந்திகா (9) அப்பகுதியில் தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து…

Read more

“அண்ணன் தங்கை உறவு முறை…” தட்டி கேட்ட பெண்ணின் உறவினர் கொலை… காதலன் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வெள்ளை குளம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஆறு வருடங்களாக காசிமட தெருவில் சால்ட் அண்ட் பேப்பர் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி…

Read more

“7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி….” தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இஸ்ரவேல் 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! “காது, மூக்கை அறுத்து….” மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. போலீஸ் அதிரடி….!!

சேலம் மாவட்டம் குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி(60). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர்களது பிள்ளைகள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சரஸ்வதி ஆடு, மாடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த 20-ஆம் தேதி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி…

Read more

Other Story