“8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் அடித்து….” பாதிரியார் செய்த காரியம்…. ஆறுதல் சொன்ன நண்பர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்பகுதியில் பாதிரியாரான கிங்ஸ்லி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். ரத்த காயங்களுடன் அமர்ந்திருந்த சிறுவனிடம் பக்கத்து வீட்டு சிறுவர்கள் நாங்க உன்ன பத்திரமா பாத்துகிறோம் சரியா என…

Read more

“எல்லாமே டூப்ளிகேட் தானா…” வெளிநாட்டுக்கு தப்பி செல்ல பிளான்…. பெண் உள்பட 7 பேரை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை….!!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் போலியாவணங்கள் மூலம் தங்களின் உண்மையான சுய விபரங்கள் மற்றும் குடியுரிமையை மறைத்து சட்டவிரோதமான முறையில் பாஸ்போர்ட் பற்றி சிலர் வெளிநாடு செல்ல முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

Read more

நண்பன் திருமண விழாவில் நடனமாடிய வாலிபர்… திடீரென மயங்கி விழுந்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள தனது தந்தைக்கு உடந்தையாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27…

Read more

12 வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மகன்… மனமுடைந்த தாய்… இறுதியில் நடந்த சோகம்…!!

வேலூர் காட்பாடியில் உள்ள பகுதியில் காமேஷ், சுமித்ரா(44) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். பல் மருத்துவரான இவர்கள் காந்தி நகரில் பல் கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் தனகார்த்திக்(17). இவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்…

Read more

“மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு”.. அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர். நேற்று நடந்த இந்த கூட்டத்தின் போது அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி எழுந்து பேசினார். அப்போது திமுக…

Read more

“நண்பரின் தங்கையுடன் காதல்….” சோஷியல் மீடியாவில் போட்டோவை பதிவிட்டு…. நெருங்கிய நண்பரை தீர்த்து கட்டிய வாலிபர்…. பகீர் பின்னணி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் கிளியூர் கிராமத்தில் இருக்கும் குளத்தில் நேற்று முன்தினம் வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்(25) என்பது தெரியவந்தது. அதே கிராமத்தில் வசிக்கும் சட்டக் கல்லூரி…

Read more

“ஜாலியாக விளையாட சென்ற பிள்ளைகள்….” ஒரே நொடியில் இப்படி ஆகிருச்சே…. கதறி துடித்த தாய்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேலூர் மாவட்டம் குள்ளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவரது மனைவி பிரியா(35). இந்த தம்பதியினருக்கு ப்ரீத்தி(10) என்ற மகளும் ரபீஸ்வரன்(5) என்ற மகனும் இருந்துள்ளனர். இவர்களது வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் புதிதாக மாடி வீடு கட்டி வந்தனர். புதிதாக…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியை துடிதுடிக்க…. பட்டப்பகலில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து…. அரக்கனாக மாறிய வாலிபர்…. பகீர் சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகத் குமார். இவரது மகள் ஜனனி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். விடுமுறையை முன்னிட்டு ஜெகத்குமாரின் அக்கா வாணி அவரது மகள்கள் லக்ஷனா, சரண்யா ஆகியோர் ஜெகத்குமாரின் வீட்டிற்கு வந்தனர்.…

Read more

“காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்”… ரூ‌.10,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை உட்கோட்டம் கைலாசம் பிள்ளை வீதியைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் தாமஸ் சர்ச்சு சாலையை சேர்ந்த பிரமோக்குட்டன் என்பவர் தன்னை…

Read more

“கேபிள் டிவி ஒயரை சரிபார்த்துக் கொண்டிருந்த வாலிபர்”… நொடி பொழுதில் தூக்கி வீசப்பட்டு பலி… சோகத்தில் குடும்பத்தினர்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாசில் (24). இவரது தந்தை அப்பகுதியில் கேபிள்டிவி  ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உதவியாக முகமது பாசில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அச்சன்புதூர் பகுதியில்…

Read more

“திருமணமான பெண் குளிப்பதை எட்டி பார்த்த வாலிபர்”… போன் போட்டு திட்டிய அக்கா… கடைசியில் மாட்டு கொட்டகையில்… விபரீத சம்பவம்..!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் ஒரு வெல்லம் மற்றும் சர்க்கரை தயாரிக்கும் ஆலை அமைந்துள்ளது. இங்கு கர்நாடகாவை சேர்ந்த அமல்ராஜ் என்ற 28 வயது வாலிபர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சக பணியாளர்களுடன் தங்குகிறது அங்கு வேலை பார்த்து வந்தார்.…

Read more

உச்சகட்ட கொடூரம்…! காதலிக்க மறுத்ததால் 10-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து குத்தி கொன்ற வாலிபர்… ராணிப்பேட்டையில் பரபரப்பு..!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் ஜெகத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்துவரும் நிலையில் இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வந்த ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமிக்கு 15 வயது ஆகிறது. இந்த…

Read more

“போன வருஷமும் இந்த வருஷமும்”.. கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… வாலிபர் கைது…. அதிர்ச்சியில் பெற்றோர்.!!

சென்னை மாவட்டம் செங்குன்றம் பகுதியில் ஒரு 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த வருடம் கோடை விடுமுறையின் போது தன்னுடைய…

Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை மீட்ட காவலர்கள்… இறுதியில் நேர்ந்த விபரீதம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அதனால் சிறுமியை மீட்டு தரக்கோரி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.…

Read more

  • May 28, 2025
நல்லா படிச்சா போதும்….. “ரூ1,00,000 கேட்டால் கூட கிடைக்கும்” இணையத்தில் வைரலாகும் சூர்யா வீடியோ…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தனது நடிப்புத் திறமை மூலம் மட்டுமல்லாமல், சமூக சேவையிலும் மக்களின் மனதை வென்றவர். அவரது ‘அறம்’ அறக்கட்டளை மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்கி வருகிறார். சமீபத்தில், ஒரு யூடியூப் சேனல்…

Read more

  • May 28, 2025
எனக்கு போக இடமில்லை…. “என் உலகம்…. உசுரு எல்லாமே என் கணவர் தான்” கண் கலங்க வைத்த பெண் இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

காதல் என்றால் சவால்கள் இல்லாமல் இருப்பதில்லை. நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தப் பெண்ணும் அவரது கணவரும் தங்கள் காதல் பயணத்தில் பல தடைகளை எதிர்கொண்டனர். “எங்கள் வீட்டிலும் பிரச்சனை, அவரது வீட்டிலும் பிரச்சனை,” என்று அவர் கூறினார். அவரது…

Read more

“4 பிள்ளைகளின் தந்தை…” கோபத்தின் உச்சிக்கே சென்ற மகன்…. பணத்தால் வந்த வினை…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியைச் சேர்ந்த செல்லையா (70). இவர் விவசாயி. அவரது மனைவி பழனியம்மாள், 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களின் மூத்த மகன் கந்தசாமி, இரண்டாவது மகன் கணேசன், மூன்றாவது மகன் முருகையா மற்றும்…

Read more

“தனியாக வாழ்ந்து வந்த பெண்….” நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. ஷாக்கான அக்கம் பக்கத்தினர்… போலீஸ் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமதி (58), கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். கடந்த மே 21-ஆம் தேதி அவர் உறவினர் திருமணத்திற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். மறுநாள் அதிகாலை வீட்டின்…

Read more

அரைகுறை ஆடையுடன் டான்ஸ்…. தென்னந்தோப்பில் இருந்த ஆண்களும், பெண்களும்…. ஆன்லைன் மூலம் அரங்கேறிய சம்பவம்…. பகீர் பின்னணி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் அமைந்த பேரிகை அருகே தென்னந்தோப்பில் அதிர்ச்சியூட்டும் போதை விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி நடந்து வந்தது. கடந்த 24ம் தேதி இரவு, கக்கனூர் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடகாவிலிருந்து…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி… சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர்.. அடுத்து நடந்த விபரீதம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு 17 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி instagram மூலமாக நாமக்கலை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கடந்த 8-ஆம் தேதி சிறுமி…

Read more

“ஐஸ்கிரீமால் மருமகளை திட்டிய மாமியார்… வீட்டிற்கு வந்த கணவன்.. காதல் மனைவியை அந்தக் கோலத்தில்… தாயில்லாமல் தவிக்கும் ஒரு வயது குழந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னையில் உள்ள செங்குன்றம் பகுதியில் அஸ்வின் ராஜ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அனுப்ரியா (27). இருவரும் கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

பரபரப்பு…!! “அடுத்த மாதம் திருமணம்….” வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்….!!

பல்லாவரம் அருகே பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பாசமாநல்லூரை சேர்ந்த சாமி கண்ணு(24) என்பவர் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும்…

Read more

இலவச மடிக்கணினி முதல் புத்தக பை வரை…. சாதித்து காட்டிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!!

சென்னை கொளத்தூர் தொகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 374 மாணவர்களுக்கு முதலமைச்சரின் மு க ஸ்டாலின் பரிசு வழங்கியுள்ளார். கல்வி உதவித்தொகை, பேனா, நோட்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய புத்தக பையை முதலமைச்சர்…

Read more

“தாய்க்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த மகன்…. மீண்டும் சென்னை திரும்பிய ஐ.டி ஊழியருக்கு…. ரயிலில் யாருமே எதிர்ப்பார்க்காத பகீர் சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தீவேஷ்(25) என்பவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனது தாய்க்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டு மீண்டும் ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் ரயில் பரனூர் அருகே சென்ற…

Read more

BREAKING: மனநலம் குன்றிய வாலிபர் கொன்று புதைப்பு…. 8 தனிப்படைகள் அமைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22) மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் காப்பகத்தில் 3 மாதமாக தங்கி இருந்தார். அந்த காப்பகத்தை பொள்ளாச்சியை சேர்ந்த சாஜி, கிரி ராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த…

Read more

விபத்தை பார்க்க சென்ற வாலிபர்…. டூரிஸ்ட் வேன் மோதி துடிதுடித்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவையை நோக்கி சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம்…

Read more

“குளிக்க சென்ற சிறுவர்கள்….” நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பதறிய குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்‌ இவரின் மகன் சமீர்(15) ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு பத்தாம் வகுப்பு செல்ல இருக்கிறார். இவர் திருச்சியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு சென்ற…

Read more

“அரை நிர்வாண கோலம்….” ஓடையில் கிடந்த பொறியாளர் சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவர் ராணிபேட்டை மாவட்டத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி நரசிம்மன் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சாலை அமைக்கும்…

Read more

பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி… சாமி போல் வந்த வழிப்போக்கர்… குவியும் பாராட்டு…!!

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை பண்ணபுரத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் ஓட்டினார். ராஜேஷ் கண்டக்டர் ஆக இருந்தார். அந்த பேருந்தில் சுமார் 40 பேர் பயணம்…

Read more

“காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்”.. ஆனால் கல்யாண செலவுக்கு பணமில்லை… வேதனையில் 22 வயது இளம்பெண்… விபரீத முடிவு…!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் மித்ரா என்ற 22 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் சட்டக்கல்லூரியில் படித்து வரும் நிலையில் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் பின்னர் திருமணத்திற்கு…

Read more

“மூன்றாவது மாடியில் பொருட்களை வாங்கிவிட்டு…” திடீரென ஓடிய வாலிபர்… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் இந்திரஜித் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  இந்திரஜித் அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அங்கு 3-வது மாடியில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிவிட்டு பில் போடுவதற்காக…

Read more

ஜாலியாக சுற்றுலா சென்ற மூன்று பேர்… காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி முடிவதற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கிய பருவமழை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. அதிலும் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்கள் கனமழை இருக்கும்…

Read more

டிக்கெட் கொடுத்து கொண்டிருந்த ஓட்டுனர்…. நொடியில் பறிபோன உயிர்…. அலறிய பயணிகள்…. கோர விபத்து….!!

புதுக்கோட்டை மாவட்டம் வீசலூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்த வந்துள்ளார். நேற்று கருப்பையா மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்தில் பணியில் இருந்தார். அவர் பின்பக்க கதவு அருகே இருக்கும் கம்பி…

Read more

“என் வாழ்க்கை போச்சு…” பெற்ற தாயின் நெஞ்சில் காலால் மிதித்து…. அரக்கனாக மாறிய மகன்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜெயபுரம்புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளராக பணியாற்றி வந்த அய்யாதுரைக்கு, பூபதி (65) என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். மகன்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இளைய மகனான பரமசிவன் (32),…

Read more

“கணவரை பிரிந்து வந்த மகள்….” கோவிலுக்கு செல்வதாக கூறிய தாய்…. அடுத்த சில மணி நேரத்தில்…. கனவிலும் நினைக்காத பகீர் சம்பவம்….!!

நாகர்கோவிலை அடுத்த தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கையா (62). அவரது மனைவி பாமா (52). இவர்களது மகள் ரம்யா, திருமணமாகிய பின்னர் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறால், பிரிந்து வந்து கடந்த சில மாதங்களாக பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே….” வாலிபருடன் சென்ற சிறுவன்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வாரச் சந்தையில் காய்கறி மற்றும் தேவையான பொருட்களை வாங்க நேற்று திண்டுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (25), அதே கிராமத்தைச் சேர்ந்த, தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வரும் ராஜசேகரனின் மகன்…

Read more

எஸ்கேப் ஆன நபர்….! சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்…. மொத்தம் 70 வழக்குகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, பெத்தேல் பகுதியில் போலீசார் நேற்று இரவு வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர், சோதனையில் இருந்து தப்பிச்சென்றார். உடனே போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். ஒருகட்டத்தில்…

Read more

குடிபோதை தலைக்கேறி தகராறில் ஈடுபட்ட மகன்… வேலை முடித்து விட்டு வந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடூரம்….!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்த நிலையில், அவரது 3-வது மகன் கணேசன் அடிக்கடி மது…

Read more

“ரொம்ப ஈசியான வேலை மேடம்…” தொடர்ந்து பேசி லிங்க் அனுப்பிய நபர்…. ரூ.5.90 லட்சத்தை இழந்து தவிக்கும் பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன், “பகுதி நேர வேலை வாய்ப்பு” என ஒரு டெலிகிராம் மெசேஜ் வந்துள்ளது.  இதனை நம்பிய பெண்  அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, “ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங் மற்றும்…

Read more

“ஆண் நண்பர்களுடன் ஒரே வீட்டில்….” வீடியோ எடுத்த முன்னாள் பெண் போலீஸ்…. பைனான்சியரை மிரட்டி…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழநி தெற்குவீதியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சுகுமாருக்கு நாராயணசாமி (44), துர்க்கைராஜ் (45) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். சில நாட்களுக்கு முன்பு நாராயணசாமியின் வீட்டில் சுகுமார், துர்க்கைராஜ், நாராயணசாமி  மற்றும்…

Read more

40 பயணிகள்…! “ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் துடித்த டிரைவர்….” வழிப்போக்கரின் துணிச்சலான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

தேனி மாவட்டத்தில் அரசு பேருந்து 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை விஜயன் என்பவர் ஓட்டி சென்றார். இந்த நிலையில் திடீரென விஜயனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட விஜயன் சாலை ஓரம் பேருந்தை நிறுத்திவிட்டு மயக்கம் அடைந்தார்.…

Read more

பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…! வேலை முடிந்து வீட்டிற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர்…. ஒரே நொடியில் அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராயர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்(54). இவர் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி தங்கம்(47) ராயர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜயலட்சுமி(14), என்ற மகளும்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை…. தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு… கதறும் பெற்றோர்…!!!

சேலம் மாவட்டம் கோட்டக்கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் சிந்துஜா என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் காணாமல் போனது. இதனால் காணாமல் போன குழந்தையை கண்டு…

Read more

பிளஸ் 1 தேர்வில் 2 பாடங்களில் ஃபெயில்… மன உளைச்சலில் மாணவர் எடுத்த விபரீத முடிவு… உயிரே போயிடுச்சு…!!!

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கள்ளம்பாளையம் பகுதியில் டெய்லர் சுரேஷ்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ ஆதித்யா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி…

Read more

வாய்புண் சிகிச்சைக்காக வந்த சிறுவன்….! தவறாக “சுன்னத்” சிகிச்சை செய்த டாக்டர்கள்…. மகனை கண்டு ஷாக்கான பெற்றோர்…. இப்படி பண்ணிட்டீங்களே….? பகீர் சம்பவம்….!!

சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் வசிக்கும் விஜய் ஆனந்த் – விஜயலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகனான ஜெயவர்தனுக்கு கடந்த ஒரு வாரமாக வாய்ப்பகுதியில் கட்டி உருவாகி வலி ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 22 ஆம்…

Read more

உச்சகட்ட பயங்கரம்…! “6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து….” கணவர் பிள்ளையை இழந்து கதறி துடித்த மனைவி…. பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதி சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியினரின் 6 வயது முதல் சாஸ்விகா அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். லோகநாதன் திருவள்ளூர்-காக்களூர் பைபாஸ் சாலையில் இருக்கும்…

Read more

ஓய்வு பெற்ற அதிகாரியின் வாட்ஸப்புக்கு வந்த குறுஞ்செய்தி… ரூ.6.58 கோடி மோசடி… 3 பேர் கைது…!!!

சென்னையில் ஓய்வு பெற்ற IFS அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப்புக்கு அதிக லாபம் ஈட்டும் பங்கு வர்த்தக செயல்களில் சேருமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர் 2 வாட்ஸ்அப் குழுக்களில் சேர்ந்துள்ளார். இதையடுத்து மோசடிக்காரர்கள் அனுப்பிய…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து… 10 பெண்கள் படுகாயம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  துத்திப்பட்டு பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி பெரும்…

Read more

“சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது திடீர் லேசர் ஒளி”… பீதியில் 326 பயணிகள்… சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி… தீவிர விசாரணை..!!!

சென்னைக்கு நேற்று துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் 326 பயணிகள் இருந்த நிலையில் இந்த விமானத்தின் மீது திடீரென மர்மமான முறையில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது அந்த விமானம் ஏர்போர்ட்டில் தரையிறங்கும்…

Read more

“சட்டை பையில் பணம்”… திருநங்கைக்கு வந்த விபரீத ஆசை… பலமுறை அழைத்தும் மறுத்த வாலிபர்… கோபத்தில் அடித்தே கொன்ற கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னையில் உள்ள புது வண்ணார்பேட்டையில் ஜான் பாஷா என்ற 35 வயது நபர் நடைபாதையில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம். இவர் நேற்று முன்தினம் நடைபாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது…

Read more

Other Story