அடேங்கப்பா…! இன்று ஒரே நாளில் 5 கோடி ரூபாய்… சந்தோஷத்தில் துள்ளி குதித்த வியாபாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள ஆட்டு சந்தை மிகவும் பிரபலம் வாய்ந்தது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தையில் ஏராளமான பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல விற்பனைக்காக பல ஆடுகள்…

Read more

குடும்ப பிரச்சனையால் வந்த விபரிதம்…. சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

தூத்துக்குடி கோமஸ்புரத்தில் கருப்பசாமி (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவ விடுப்பில் இருந்த இவர் மே 22ஆம் தேதி…

Read more

“ரயிலில் மர்ம பைகள்…”திறந்து பார்த்து ஷாக்கான போலீஸ்… குழம்பிய பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!

மேற்கு வங்காளத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மேற்கு வங்காளத்தில் இருந்து கிளம்பிய ரயில் இன்று அதிகாலை திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது.அப்போது அந்த…

Read more

“காதல் திருமணம்…” 6 மாத கர்ப்பிணி மகளின் மர்ம மரணம்….! கேட்டதும் சரிந்து விழுந்த தந்தை…. பகீர் சம்பவம்….!!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புளியந்துறை கிராமத்தை சேர்ந்தவர் வில்லு (70). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தனது மகள் அருள்ஜோதி (25) சென்னையில் வேலை பார்த்துவர, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியை சேர்ந்த மீன்…

Read more

அரசு மருத்துவமனையில் பயங்கர சத்தம்….!! அவசர சிகிச்சை பிரிவில் சிமெண்ட் பெயர்ந்து விழுந்து…. நோயாளிகளின் நிலை என்ன…? பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு தீவிர சிகிச்சை பிரிவின் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் நோயாளிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அந்த…

Read more

உனக்கு உட்கார வேற இடமே கிடைக்கலையா..? “பைக்கில் செல்லும்போது உஸ் உஸ் சத்தம்”… சீட்டுக்கடியில் பார்த்தால்.. ஐயோ பதறுதே…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் சம்பவ நாளில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பைக்கின் சீட்டுக்கடியில் ஒரு பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்து பதறிப் போன அருண் உடனடியாக பைக்கை நிறுத்தி…

Read more

கணவருடன் வந்த பெண்…! பேக்கரியில் அமர்ந்து டீ குடித்த போது… பட்டப்பகலில் வேலையை காட்டிய நபர்… போலீஸ் நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி (43). சம்பவம் நடந்த அன்று ராணி தனது கணவருடன் திருநெல்வேலிக்கு வந்துள்ளார். அவர்கள் தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கிருந்து கிளம்பும்போது தான் வைத்திருந்த…

Read more

“வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்”… திடீரென அசால்ட் ஆக அதிகாலையில் நுழைந்து கொலை செய்த மர்ம நபர்… தென்காசியில் பரபரப்பு… ..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று…

Read more

“2 வயசு மகனுடன் வெளியே நின்று கொண்டிருந்த கணவன்”… திடீரென கதவை பூட்டிய மனைவி… பலமுறை தட்டியும் திறக்கல… துப்பட்டாவால்… பதற வைக்கும் சம்பவம்..!!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தறிப்பட்டறை வைத்து நடத்திவரும் நிலையில் திருமணமாகி ஜமுனாதேவி ‌(30) என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லோகநாதன் நேற்று முன்தினம் தன்னுடைய மகனை…

Read more

காப்பக கொலை வழக்கு….! கைதானவர்களிடம் 18 பவுன் தங்க நகை, ரூ.1.52 லட்சம் அபேஸ்…. எஸ்.ஐ மீது பாய்ந்த ஆக்ஷன்….!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சோமனூரைச் சேர்ந்த வருண்காந்த் (22) கடந்த மே 12-ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டு, காப்பக வளாகத்தில் தோண்டப்பட்ட குழியில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை…

Read more

FLASH: மத்திய அரசை கண்டித்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…. முழு விவரம் இதோ….!!

மதுரை மாவட்டம் உத்தங்கடியில் திமுக கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்த நிலையில் முதலில் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, பெரியார் மற்றும் பேராசிரியர் அன்பழகன்…

Read more

“17 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 31 வயது வாலிபர்”… 2 மாத கர்ப்பம்… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வேமாண்டம் பாளையம் பகுதியில் விக்னேஷ் என்ற 31 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் ஒரு 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு…

Read more

“ஒரே ஒரு மகன்தான்”… கள்ளக்காதலி மோகத்தால் தம்பி மகனை அடித்தே கொன்ற பெரியப்பா… செல்போன் தராததால் வெறிச்செயல்… பகீர் சம்பவம்..!!!

விருதுநகர் மாவட்டம் காரியம்பட்டி அச்சம்பட்டி பகுதியில் லட்சுமணன் என்ற 50 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி முத்து என்ற மனைவியும் 13 வயதில் கார்த்திக் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் சிறுவன் கார்த்திக் எட்டாம் வகுப்பு முடித்துள்ளான்.…

Read more

“இரவில் என்கூட மட்டும் தான் பேசணும்…” திருமணமான பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி… மகளை வைத்து மிரட்டிய மன்மதன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் 42 வயது பெண், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் ‘கோபி’ என்ற நபருடன் பழக ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக இருந்த இவர், பின்னர் இரவு நேரங்களில் யாரிடமும் பேசக்கூடாது, தன்னிடம் மட்டும்தான்…

Read more

“அடிக்கிறாங்க; என் மனைவியை அனுப்ப சொல்லுங்க…” மகன், மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை…. மன வேதனையில் குமுறிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகன் மற்றும் மகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் தான் மறைத்துக் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தன் மீதும், பிள்ளைகள் மீதும்…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு…! வாலிபரின் வீட்டில் திடீர் சோதனை…. சிக்கிய பொருட்கள்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் துறை(எ)அருள்தாஸ்‌. இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்தை உபயோகித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அருள்தாஸ் வீட்டை சோதனை செய்தனர்.…

Read more

வளர்க்க வேற செடியே இல்லையா…? வசமாக சிக்கிய வாலிபர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள செ.நாச்சி பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லோகேஷ்(27) வீட்டில் தண்ணீர் கேனில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி லோகேஷ் வீட்டிற்கு சென்ற போலீசார்…

Read more

“பாப்பா… நீங்க வேற லெவல்…” 6 வயதில் 30-க்கும் மேல்…. கேடயம் வழங்கி பாராட்டிய துணை முதல்வர்…. குவியும் பாராட்டுகள்….!!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ். ஆறு வயது பள்ளி மாணவியான இவர் தன்னுடைய தந்தை ஸ்ரீதருடன் சேர்ந்து மலையேற்றப் பயிற்சி பெற்று வருகிறார். இதுவரை லலித் ரேணு  6000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல்…

Read more

5 பேஸ்புக் மற்றும் 9 இன்ஸ்டாகிராம் போலி பக்கங்களை உருவாக்கி… பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… மன்மத லீலைகள் அம்பலம்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது முகநூலில் சரவண விக்ரம் என்ற நபர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர் நெற்குன்றம் பெண்ணுடன் மிகவும் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி அவருடன் ஆபாசமாக வீடியோ காலில்…

Read more

பெரும் அதிர்ச்சி..! குளித்துக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை… செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்… போலீஸ் அதிரடி..!!!

நாமக்கல்லில் உள்ள பரமத்திவேலூர் அருகே 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச்…

Read more

“ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு”… கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்து..‌ 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!

விருதாச்சலத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் முருகன் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் நெய்வேலி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…

Read more

அரசு மருத்துவமனையில் பயங்கரம்…!! பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினருக்கு கடந்த மே 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 6 நாள்கள் மட்டுமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ்…

Read more

“கொஞ்ச நேரத்துல பதற வச்சிட்டானே…” விடாமல் அழுத மகன்…. பதறிய தாய்…. போராடி காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்…!!

தூத்துக்குடி மாவட்டம் கே.வி.கே நகர் பகுதியை சேர்ந்தவர் தாதா பீர். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்  3 வயதில் ஒரு மகன் உள்ளார். நேற்று பீர் வழக்கம் போல வேலைக்கு சென்ற…

Read more

“FOOTBALL விளையாடும்போது திடீரென மயங்கி விழுந்த சிறுவன்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… கதறும் பெற்றோர்…!

கோயம்புத்தூர் மாவட்ட த்தை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்- மைதிலி. இவர்களுக்கு கிருத்திக் (14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் 9ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள சரவணன் பட்டியில் கால்பந்து விளையாட்டு பயிற்சி…

Read more

“கடைசி நொடி வரை போராடிய நண்பர்கள்….” இப்படி ஆகிருச்சே….! மகனை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரினித்(20) இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரினித் தனது தம்பி மற்றும் அவரது 2 நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள…

Read more

“மறைந்து பார்த்து வீடியோ எடுத்த வாலிபர்….” அலறிய 14 வயது சிறுமி…. அடுத்த நொடியே…. பதறிய பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டபத்து பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார். அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 10-ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமி தனது வீட்டில் குளித்து கொண்டிருந்த போது பிரசாந்த் குமார் மறைந்திருந்து பார்த்ததுடன், செல்போனில்…

Read more

கை, கால்கள், கழுத்தில் ரத்த காயங்கள்…. வீட்டிலிருந்து வெளியே சென்ற வாலிபரை… 2 நாட்களுக்கு பிறகு தெரிந்த தகவல்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கோடியூர் பாலாபுரத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (30). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ஏகாம்பரம் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள்…

Read more

“9 மாத கர்ப்பிணி”… காதலன் மரண செய்தியை கேட்டு அடுத்த நொடியே ரயில்முன் பாய்ந்த காதலி… துடிதுடித்து பலியான 3 உயிர்கள்… திருப்பத்தூரில் சோகம்..!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதின் ராகுல் என்ற கோகுல் (20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கர்நாடகாவில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.…

Read more

“பக்கத்து வீட்டுல போய் விளையாடுறாங்க, அவங்க உடம்புல சாத்தான் இருக்கு”… தனது 3 குழந்தைகளை கொடூரமாக அடித்த மத போதகர்… அதிரடி கைது..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவிக்கோடு இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி (45). இவர் அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் மத போதகராக உள்ளார். அவருடைய மனைவி சஜினி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில்…

Read more

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. நிலைத்தடுமாறி பக்கெட்டில் விழுந்து… பெரும் சோகம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே உள்ள எடப்பளையம் கிராமத்தில் வீதியின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்…

Read more

“எப்படிலாம் யோசிக்கிறாங்க”… ஓட்டு போடும் கடவுள்…? வாக்காளர் அடையாள அட்டை வடிவில் பேனர்… கோவில் திருவிழாவில் ஆச்சரியம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே பொம்மனபட்டி கிராமத்தில் கடந்த மே 15 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. அதற்காக பொம்பனபட்டி கிராம முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டியது. அப்பகுதியில் உள்ள…

Read more

“வேலைக்கு சென்ற 18 பேர்…” அலுவலகத்தில் காத்திருந்த டுவிஸ்ட்…! நைசாக பேசி ரூ.1.65 கோடியை வாரி சுருட்டிய நபர்…. பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொழிலதிபரான பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பார்த்திபன் இன்ஜினியராக உள்ளார். இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஹர குமார் என்பவர் மத்திய அரசு நிறுவனத்தின் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

`அப்பா வாங்கி வந்த பிரியாணியை ஆசையாக சாப்பிட்டு உறங்கிய சிறுவன்… தூக்கத்திலேயே உயிர் பறிபோன கொடூரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள  சரவணம்பட்டி அருகே உள்ள சங்கரா கல்லூரி சாலையில் வசித்து வந்த சத்தியபிரபு என்பவரின் மகன் சஞ்சீவ் (8). கடந்த மே 29-ஆம் தேதி இரவு தூக்கத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இயங்கும் ஒரு…

Read more

மக்களே உஷார்…! பெட்ரோல் போட சென்று அலறிய பெண்…. சீட்டுக்கு அடியில் ஊர்ந்த பாம்பு…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பன்னிமடை பகுதியில் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று நாகலட்சுமி ஸ்கூட்டரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது பெட்ரோல்…

Read more

பரபரப்பு…! பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர்…. கொந்தளித்த பெற்றோர்…. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினருக்கு கடந்த மே 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 6 நாள்கள் மட்டுமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சென்னையில் கைது…. NIA அதிகாரிகள் அதிரடி ஆக்ஷன்…!!!

தெலுங்கானாவில் யூடியூபர் சன்னி யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று வீடியோக்களை வெளியிட்டு வந்தார். NIA அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில்…

Read more

“வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி”… 70 வயதில் முதியவர் செஞ்ச கொடூரம்… பிஞ்சு குழந்தையை போய்… கோர்ட் அதிரடி…!!!

மதுரை மாவட்டத்தில் பழனிச்சாமி என்ற 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே ஒரு 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுமியை பழனிச்சாமி தன் வீட்டிற்கு…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த கணவரின் வேட்டியை அவிழ்த்து”… கொதிக்க கொதிக்க எண்ணெயை ஊற்றிய கொடூர மனைவி… பரபரப்பு சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே பாலசுப்ரமணியன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! 1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… தஞ்சையில் பரபரப்பு..!!

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே  பாலியல் தொல்லை கொடுப்பது மிகவும் அதிர்ச்சிகரமான அமைந்துள்ளது. இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள…

Read more

விடுமுறையில் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன்… லிப்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்கள் பாதுஷா – ரம்ஜான்பீவி தம்பதியினர். இவர்களுக்கு முகமது ஆசிப்(12) என்ற மகன் உள்ளார். இவர் ஆறாம் வகுப்பு முடித்து விடுமுறையில் தனது சித்தி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அங்கு அவரது சித்தி பணிபுரியும் தனியார் அச்சகத்திற்கு…

Read more

“மண்டபத்தில் கூடியிருந்த உறவினர்கள்…” தாலி கட்ட தயாரான மாப்பிள்ளை…. திடீரென ஷாக் கொடுத்த மணப்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

ஆண்டிபட்டி அருகே ஒரு திருமண மண்டபத்தில், தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென திருமணத்தில் விருப்பமில்லை என கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார்…

Read more

“டாக்டர் சொன்னாங்க…” ஸ்கேன் எடுக்க சென்ற பெண்…. பின்னாடியே வந்த வார்டு பாய்…. உறவினர்கள் இருக்கும் போதே… பகீர் சம்பவம்….!!

செங்குன்றம் அருகே உள்ள பெருங்காவூர் பகுதியில் அமைந்துள்ள சிங்கிலிமேட்டைச் சேர்ந்த நசிமா என்ற பெண், உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஶ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நசிமாவுக்கு சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும்…

Read more

மக்களே உஷார்….! வாஷின் மெஷினில் அதிக துணி…. “மகள் திருமணத்திற்கு சேர்த்து வச்சதெல்லாம் போச்சே…” கண்ணீர் வடிக்கும் தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை கோடம்பாக்கம் சிவன் கோயில் தெற்கு தெருவை சேர்ந்த கமலா மற்றும் அவரது மகள் சாந்தி, சாந்தியின் கணவர் மூர்த்தி மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சமீபத்தில் கமலா உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், வீட்டில்…

Read more

வளர்ப்பு நாய்களுடன் நின்ற தந்தை, மகன்…. இந்த வேலை தான் நடக்குதா….? தட்டி தூக்கிய வனத்துறை…. அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டம் ஓமலூர்  வட்டக்காடு பகுதியில் அரிய வகை வனவிலங்குகள் பல உள்ளன. அந்த பகுதியில் வனச்சரக அலுவலராக துரைமுருகன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் என்.எஸ். தோட்டம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருவர் வளர்ப்பு நாய்களைக்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்… பாலத்தில் இருந்து கீழே விழுந்து பெயிண்டர் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் பல்லக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை…

Read more

“கடைசி நிமிடம்…” மனைவி கண்முன்னே துடிதுடித்து இறந்த கணவர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் நாகூரில் இருந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கூத்தூர் பகுதியைச் சேர்ந்த வினோத் பாபுவும், அவரது மனைவி சிந்துவும் எதிரே வந்து கொண்டிருந்தனர். ஆழியூர்…

Read more

“8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் அடித்து….” பாதிரியார் செய்த காரியம்…. ஆறுதல் சொன்ன நண்பர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்பகுதியில் பாதிரியாரான கிங்ஸ்லி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். ரத்த காயங்களுடன் அமர்ந்திருந்த சிறுவனிடம் பக்கத்து வீட்டு சிறுவர்கள் நாங்க உன்ன பத்திரமா பாத்துகிறோம் சரியா என…

Read more

“எல்லாமே டூப்ளிகேட் தானா…” வெளிநாட்டுக்கு தப்பி செல்ல பிளான்…. பெண் உள்பட 7 பேரை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை….!!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் போலியாவணங்கள் மூலம் தங்களின் உண்மையான சுய விபரங்கள் மற்றும் குடியுரிமையை மறைத்து சட்டவிரோதமான முறையில் பாஸ்போர்ட் பற்றி சிலர் வெளிநாடு செல்ல முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

Read more

நண்பன் திருமண விழாவில் நடனமாடிய வாலிபர்… திடீரென மயங்கி விழுந்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள தனது தந்தைக்கு உடந்தையாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27…

Read more

12 வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மகன்… மனமுடைந்த தாய்… இறுதியில் நடந்த சோகம்…!!

வேலூர் காட்பாடியில் உள்ள பகுதியில் காமேஷ், சுமித்ரா(44) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். பல் மருத்துவரான இவர்கள் காந்தி நகரில் பல் கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் தனகார்த்திக்(17). இவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்…

Read more

Other Story