“நாளைக்கு உங்க அப்பா, அம்மாவை வர சொல்லு அவங்க கிட்ட பேசணும்”… அதிக நேரம் செல்போனில் பேசிய மனைவியை கண்டித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி KK நகரை சேர்ந்த தம்பதியினர் விநாயகம் (33)- ஷோபனா (29). இவர்கள் இருவரும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்கு இரு வீட்டார்  சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற…

Read more

“தலைக்கேறிய போதை”… பட்ட பகலில் நடு ரோட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் சென்னையில் பழக்கடை வியாபாரம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த ஆனந்த் மே 28ஆம் தேதி கோட்டார்…

Read more

ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ரீல்ஸ்… மன்னிப்பு வீடியோவால் சிக்கிய இளம்பெண்… ரயில்வே பாதுகாப்புத்துறை அதிரடி..!!

நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள மேலராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா பானு (30). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்த போது ரீல்ஸ் வீடியோ ஒன்று எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

“வீட்டின் அருகே உள்ள பகுதிக்கு சென்ற கல்லூரி மாணவி”… எமனாக வந்த பாம்பு.. கண்பார்வை பறிபோய் கடைசியில் உயிரே போயிடுச்சு… கதறும் பெற்றோர்….!!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தலகுண்டு கிராமத்தில் மார்க்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாப்பா என்ற 19 வயது மகள் இருந்துள்ளார். இவர் ஒரு அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில் அவர்…

Read more

“கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…” இளைஞர்கள் தாக்கியதால் உயிரிழந்த வாலிபர் … உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்… பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் என்ற பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(47). இவர் அரசு பேருந்தில் நடத்துநராக வேலை பார்த்து வந்தார். மணிகண்டன் அணைக்குடி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்…

Read more

வீட்டிற்கு வந்த பெண்… “அந்த” காட்சியை கண்டு பதறி போய்…. பக்கத்து வீட்டிலும்….. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் உவரி குட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவராம்(51). இவர் பேக்கரியில் ஸ்வீட் செய்யும் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி சம்பவம் நடந்த அன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். திரும்பி வீட்டிற்கு வந்த போது வீட்டின்…

Read more

படு பயங்கரம்..! வீட்டுக்குள் டிவி பார்த்துக் கொண்டிருந்த காவலாளி வெட்டி படுகொலை… திருத்தணியில் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் ரவி (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட…

Read more

“முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை”… 18 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை… பக்தி பரவசத்தோடு வழிபட்ட பக்தர்கள்…!!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள முருக பெருமான் சன்னதியில் வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று 18…

Read more

“மாப்பிள்ளையை பிடிக்கல…” விஷ ஊசி செலுத்திய டாக்டர்…. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… பகீர் பின்னணி….!!

தர்மபுரி மாவட்டம் ஹரிஹர நாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் மோனிகா. இவர் பிலிப்பைன்சில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு கடந்த இரண்டு வருடங்களாக தர்மபுரி டவுனில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேர பணிக்கு சென்ற…

Read more

“வாடகைக்கு வீடு எடுத்து 10 நாட்களாக தனிமையில்”… கணவன்-மனைவி போல் நாடகமாடிய கல்லூரி மாணவர்கள்… வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி…!!!!

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் 19 வயதுக்கு உட்பட்ட இளம் ஜோடிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் தங்களை கணவன் மனைவி எனக் கூறிக்கொண்ட நிலையில் மாதம் ரூ.4000 வாடகைக்கு அவர்கள்…

Read more

“ஆண் நண்பருடன் போட்டோ….” காதலியின் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. பட்டப்பகலில் நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி….!!

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையத்தைச் சேர்ந்த 19 வயதான அஸ்விகா, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் B.Sc., IT இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அஸ்விகா மற்றும் பொள்ளாச்சி அருகே அண்ணாமலையார் நகரைச் சேர்ந்த…

Read more

“தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…” முகம், கை,கால்களில் கடித்து குதறிய வளர்ப்பு நாய்…. நெருங்கி வந்த பூனை…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி மயிலாடும் பாறை பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா  (70) என்ற மூதாட்டி தன்னுடைய பேரனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு முனீஸ்வரி மற்றும் பாண்டி செல்வி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த…

Read more

Wow..! வெறும் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்… பள்ளி மாணவர்களுக்கு இலவசம்… சலூன் கடைக்காரரின் புதிய முயற்சி… குவியும் பாராட்டுகள்.!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் மூர்த்தி (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த 10 வருடங்களாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று பள்ளிகள்…

Read more

தென்காசியில் பயங்கரம்…! வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தறுத்துக் கொன்ற வியாபாரி… பழகுவதை நிறுத்தியதால் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்..!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று…

Read more

“40 தூக்க மாத்திரைகள்” .. ஹாஸ்பிடலில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் டாக்டர்… திருமணம் பிடிக்காததால் விபரீத முடிவு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற 27 வயது மகள் இருந்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்த நிலையில் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று…

Read more

“2 வருட காதல்”… ஆண் நண்பருடன் இன்ஸ்டாவில் போட்டோ போட்ட காதலி… ஆத்திரமடைந்த காதலன்.. கோபத்தில் வீட்டிற்குள் நுழைந்து.. கடைசியில் நடந்த கொடூரம்.!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…

Read more

தாயுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி… பழைய கட்டிடத்திற்கு தனது காதலனை அழைத்து… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயது மாணவியும், அவரது தாயாரும் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்தப் பெண் இன்ஸ்டாகிராம் மூலம் வட சென்னையை சேர்ந்த சாய்(22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து…

Read more

உனக்கும் எனக்கும் சண்டை….!! “அரை நிர்வாணமாக அரசு பேருந்தை நிறுத்தி ரகளை….” அட்டூழியம் செய்த வாலிபர்கள்…. பகீர் சம்பவம்….!!

திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், பேருந்து ஓட்டுநருடன் தகராறு மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களில் ஒருவர் அரைநிர்வாண கோலத்தில் பேருந்தை மறித்து நின்றது, அந்தப் பகுதியில் பெரும்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! அருகில் பிள்ளைகள்…. மனைவியை மிரட்டி தீ பற்ற வைத்த நபர்…. நொடியில் அரங்கேறிய கொடூர சம்பவம்….!!

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே நரியூத்து கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (44), ஓட்டலில் பணியாற்றி வருபவர். அவரது மனைவி மீனா (36). இவர்களுக்கு அக்சயா (8) மற்றும் அபிநயா (4) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கணவன்-மனைவிக்குள்…

Read more

“அரசு பேருந்தில் சென்னைக்கு பயணம்….” நள்ளிரவில் குடியிருப்புக்கு வந்து பீதியை கிளப்பிய வாலிபர்…. திசை திருப்ப போட்ட பக்கா பிளான்…. பகீர் பின்னணி….!!

சென்னை அரும்பாக்கம் ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. இதுகுறித்து கோயம்பேடு போலீசில் அவர் புகார் அளித்ததை…

Read more

“1 லட்ச ரூபாய் கொடுத்து ஆசையை சொன்ன தம்பி…” கோபத்தில் வெட்டி சாய்த்த அண்ணன்…. கஷ்டப்பட்டு வளர்த்த தாய் கண்முன்னே சிதைந்த வாழ்க்கை…. பரபரப்பு சம்பவம்….!!

பெரம்பலூர் மாவட்டம் வசிஷ்டகுடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருக்கு 12 வயது மகன் தனுஷ் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அவரது மனைவி நீலா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, மகன் தாயார் வழி தாத்தா பாட்டி வீட்டில் தங்கி படித்து…

Read more

போக்சோ வழக்கில் சிக்கிய வாலிபர்… அதிரடியாக பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வீ.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த செல்வம்(30). இவர் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த செல்வம் மீது குண்டர் தடுப்பு…

Read more

“அதிக விலைக்கு விற்பனை….” சோதனையில் சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தருவை பனங்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மூவரும் முன்னீர்பள்ளம்…

Read more

என்னையே மாட்டி விடுறியா…? தம்பி வயது சிறுவனை இரக்கமில்லாமல்… நண்பனுடன் சேர்ந்து வாலிபர் செய்த காரியம்… பகிர் பின்னணி ‌..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிவசூர்யா(19). இவர் சில நாட்களாக அப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு முடித்துவிட்டு 12-ம் வகுப்பு செல்ல உள்ளார். இவர்…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரை நம்பி வந்த 17 வயது சிறுமி…. இறுதியில் நடந்த அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலையில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் சிறுமியை சென்னைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காத்திருந்தார். இதையடுத்து…

Read more

தமிழகமே அதிர்ச்சி… வீட்டுக்குள் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்… பொள்ளாச்சியில் பரபரப்பு..!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…

Read more

“எதுக்கு சீக்கிரமா ஜாமீன் எடுக்கல”… வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து மனைவியை கொலை செய்த கணவன்… கொடூர சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (50). இவருக்கு சரஸ்வதி (47) என்ற மனைவி இருந்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பால்ராஜ் ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

வீட்டில் தனியே இருந்த 19 வயது மாணவி குத்தி கொலை… பரிதாபமாக போன உயிர்…. பெரும் சோகம்…!!!

பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தனியாக இருந்ததை அடுத்து கத்தியால் குத்துப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த…

Read more

மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்த ஊழியர்… இயந்திரத்தில் சிக்கித் துண்டான கை… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டையில் நகராட்சி உரக்கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தனியாக பிரிக்கப்படுகிறது. இங்கு சீனிவாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் உரக்கிடங்கில் உள்ள இயந்திரத்தில் மக்கும் குப்பை…

Read more

“மனைவி, தாயின் 76 கிராம் தங்க நகை…” திரும்ப கேட்டா சூனியம் வச்சிருவேன்…. தொழிலதிபரை பிளான் போட்டு ஏமாற்றிய பூசாரி…. பகீர் பின்னணி….!!

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் சூனியம் வைத்திருப்பதாக கூறி பரிகார பூஜை நடத்தி, 76 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.பி.ஆர். ரமேஷ் (வயது…

Read more

ரீல்ஸ் மோகம்…. லைக்குகாக ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று நடனமாடிய பெண்… நெட்டிசன்கள் கடும் கண்டனம்….!!!

சமூக வலைதளங்களில் லைக் மற்றும் பாலோவர்ஸ்களை அதிகரிக்க ஆபத்தான முறையில் இளந்தலைமுறைகள் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். கடல் அலை, உயர்ந்த மலை என இயற்கை சீற்றம் காணப்படும் இடங்களிலும், விரைவாகச் செல்லும் ரயிலின் முன்பு செல்பிகளை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! “மகனின் தலையில் கல்லை போட்டு கொன்று….” நாடகமாடிய கணவரை நம்பிய மனைவி… கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி….!!

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த மாதையன் (61), விவசாயி. அவருக்கு குப்பாயி என்ற மனைவியும், 31 வயதான சாந்தகுமார் என்ற மகனும் உள்ளனர். திருமணமாகாத சாந்தகுமார், கடந்த சில ஆண்டுகளாக மதுவுக்கு கடுமையாக அடிமையாகிவிட்டார். அவர், தினமும் குடித்துவிட்டு தந்தை மற்றும்…

Read more

“20 வயது வாலிபரை துடிக்க துடிக்க”… வீடு புகுந்து பெண்ணை கொடூரமாக வெட்டி கொன்ற நபர்கள்… ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரட்டை கொலைகள்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஜூன் 1ஆம் தேதி இரவு வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஸ் (வயது 20) நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.…

Read more

“5 வருஷமா பக்கத்து வீட்டுக்காரருடன்”… மனைவியை அந்தக் கோலத்தில் கண்ட கணவன்… கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற கொடூரம்… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டத்தில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரில் உள்ள ஒரு பலகார கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் திருமணம் ஆகி அம்சா (35) என்ற மனைவி இருக்கிறார். இவரது வீட்டின் அருகே சிவக்குமார் (35)…

Read more

“ரூ.70,000 பணம் போச்சு”… மனவேதனையில் இரண்டரை வயது குழந்தையை கொன்ற தாய்… பின்னர் அவரும்… ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்கள்..!!!

புதுக்கோட்டை அருகே உள்ள பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா(24). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டரை வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. சரத்குமார் கடந்த 8 மாதமாக சிங்கப்பூரில் பணியாற்றி…

Read more

தலைக்கேறிய போதை… நீச்சல் குளத்தில் தவறி விழுந்த 40 வயது நபர்… நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு..!!!

சென்னை பெரியமேட்டில் மைலேடி மாநகராட்சி பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ள நீச்சல் குளத்தில் தினமும் ஏராளமானோர் வந்து குளித்து செல்கின்றனர். இந்நிலையில் கொசப்பேட்டை பகுதியில் வசிக்கும் சீனிவாசன் (40) என்று நபர் தனது நண்பருடன் மது போதையில் பூங்காவுக்கு…

Read more

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. தண்ணீர் வாளியில் தலைக்குப்புற விழுந்து…. துடிதுடித்துப் போன உயிர்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்துள்ள பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் தொழிலாளி. இவருக்கு பிரகதீஷ் மற்றும் தினேஷ்(1) என்று 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே தினேஷ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

“ரீல்ஸ் மோகம்”… பணத்திற்காக இப்படி செய்கிறார்கள்… இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம்…!!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறைகள் லைக்குக்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி புகையிலைக்கு எதிராக ரிலீஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க…

Read more

நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு… இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து…

Read more

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற முதியவர்…. மடக்கி பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் பெருமாளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது…

Read more

என்ன சார் நீங்களே இப்படி பண்ணலாமா…? குற்றவாளிகளிடமிருந்து நகை மற்றும் பணம் கையாடல்… எஸ்.ஐ. அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் மனநல காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு 22 வயதுடைய வருண் கான் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்‌. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய…

Read more

மக்களே உஷார்…!! செயலிகளில் முதலீடு செய்து ரூ.22 லட்சத்தை இழந்த நபர்… நெட்வொர்க் USER ID மூலம் ஒருவரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டம் செம்பியம் பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் Chatting App Global Market, Spreatex Market Trading என்ற செயலியில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம்…

Read more

அடேங்கப்பா…! இன்று ஒரே நாளில் 5 கோடி ரூபாய்… சந்தோஷத்தில் துள்ளி குதித்த வியாபாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள ஆட்டு சந்தை மிகவும் பிரபலம் வாய்ந்தது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தையில் ஏராளமான பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல விற்பனைக்காக பல ஆடுகள்…

Read more

குடும்ப பிரச்சனையால் வந்த விபரிதம்…. சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

தூத்துக்குடி கோமஸ்புரத்தில் கருப்பசாமி (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவ விடுப்பில் இருந்த இவர் மே 22ஆம் தேதி…

Read more

“ரயிலில் மர்ம பைகள்…”திறந்து பார்த்து ஷாக்கான போலீஸ்… குழம்பிய பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!

மேற்கு வங்காளத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மேற்கு வங்காளத்தில் இருந்து கிளம்பிய ரயில் இன்று அதிகாலை திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது.அப்போது அந்த…

Read more

“காதல் திருமணம்…” 6 மாத கர்ப்பிணி மகளின் மர்ம மரணம்….! கேட்டதும் சரிந்து விழுந்த தந்தை…. பகீர் சம்பவம்….!!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புளியந்துறை கிராமத்தை சேர்ந்தவர் வில்லு (70). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தனது மகள் அருள்ஜோதி (25) சென்னையில் வேலை பார்த்துவர, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியை சேர்ந்த மீன்…

Read more

அரசு மருத்துவமனையில் பயங்கர சத்தம்….!! அவசர சிகிச்சை பிரிவில் சிமெண்ட் பெயர்ந்து விழுந்து…. நோயாளிகளின் நிலை என்ன…? பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு தீவிர சிகிச்சை பிரிவின் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் நோயாளிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அந்த…

Read more

உனக்கு உட்கார வேற இடமே கிடைக்கலையா..? “பைக்கில் செல்லும்போது உஸ் உஸ் சத்தம்”… சீட்டுக்கடியில் பார்த்தால்.. ஐயோ பதறுதே…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் சம்பவ நாளில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பைக்கின் சீட்டுக்கடியில் ஒரு பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்து பதறிப் போன அருண் உடனடியாக பைக்கை நிறுத்தி…

Read more

கணவருடன் வந்த பெண்…! பேக்கரியில் அமர்ந்து டீ குடித்த போது… பட்டப்பகலில் வேலையை காட்டிய நபர்… போலீஸ் நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி (43). சம்பவம் நடந்த அன்று ராணி தனது கணவருடன் திருநெல்வேலிக்கு வந்துள்ளார். அவர்கள் தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கிருந்து கிளம்பும்போது தான் வைத்திருந்த…

Read more

“வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்”… திடீரென அசால்ட் ஆக அதிகாலையில் நுழைந்து கொலை செய்த மர்ம நபர்… தென்காசியில் பரபரப்பு… ..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று…

Read more

Other Story