விளையாடி கொண்டிருந்த குழந்தை….! “தலை, முகம், கைகளில் கடித்து குதறிய நாய்”…. பதறிய பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களது 3 வயது மகன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென வந்த தெரு நாய் குழந்தையின் தலை, முகம், கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடித்து குதறியது. இதனை…

Read more

பெரும் சோகம்… பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் மன உளைச்சலில் இருந்த தாத்தா…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

தென்காசியில் கடையம் அருகே உள்ள பகுதியில் ஆறுமுகம்(87) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயி. இவர் கடந்த 4-ம் தேதி அன்று திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு…

Read more

அடக்கடவுளே..! ஓடும் பேருந்தில் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த நடத்துனர்… இப்படியா ஆகணும்..? அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தின் கண்டக்டராக மோகன்(56) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அருகில்…

Read more

குடும்ப பிரச்சனையால் மனமுடைந்த பெண் ஆசிரியர்….. விபரீத முடிவால் பறிபோன உயிர்… கதறும் பெற்றோர்…!!!

கன்னியாகுமரியில் அம்மாண்டிவிளை பகுதியில் கிருஷ்ணசுவாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருடைய மனைவி சரசுவதி(54). இவர்களுக்கு இந்துமதி(25) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்துமதி எம் எஸ் சி, பி எட்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியரே இப்படி செய்யலாமா..? கைது செய்த போலீஸ்.. சேலத்தில் பரபரப்பு.!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காகாபாளையம் பகுதியில் ஜெகதீசன் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஒரு 16 வயது சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஜெகதீசன்…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… “பள்ளி, கல்லூரிகள் செயல்படாது”.. ஆட்சியர் அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவில். இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இதன் காரணமாக…

Read more

“ரூ.9 லட்சம் கொடுத்தும் தவறான சிகிச்சை…” கண்பார்வையை இழந்து தவித்த விவசாயி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

திருச்சி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் சிந்தலவாடியைச் சேர்ந்த விவசாயி ரெங்கநாதன் (வயது 43) கடந்த 2017-ம் ஆண்டு கடன் பிரச்னையால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை முசிறியில்…

Read more

“ஒரே ஒரு குவாட்டர்”…பெண்ணிடம் கடனாக கேட்ட 24 வயது வாலிபர்… சிதைந்த நிலையில் சடலம்… 5 பேர் கைது… சென்னையில் அதிர்ச்சி…!!!!

பெரியமேட்டில் குவாட்டர் மதுவை கடனாக கேட்டதற்காக வாலிபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 26 வயதான பிரேம்குமார் என்ற இளைஞர் தனது நண்பர் கபிலுடன் மதுக்கடைக்கு சென்றிருந்தார். டாஸ்மாக் கடைகள் மூடியிருந்ததால், சட்டவிரோதமாக கூட கூடுதல்…

Read more

ஏ.டி.எம் -ல் கேட்பாரற்று கிடந்த பை… அப்படி என்ன இருக்கு அதில்…? பையை போலீசில் ஒப்படைத்த வாலிபர்… பொன்னாடை அணிவித்து எஸ்.பி. பாராட்டு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்ற பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்(22). இவர் கடந்த 3-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஐ.ஓ.பி ஏ.டி.எம் -ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அந்த பையை எடுத்து பார்த்தபோது…

Read more

“மயக்க மருந்து கலந்த ஜூஸ் குடித்த மூதாட்டி…” கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறிய தம்பதியினர்… அடுத்த நடந்த சம்பவம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் ஏரல் பகுதியில் உள்ள சேர்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வாசுதேவன்(70)- சங்கரி(58) தம்பதியினர் மூதாட்டியிடம் நெருங்கி பழகியுள்ளனர். இதனையடுத்து இருவரும் மூதாட்டியிடம்…

Read more

“வங்கி அடமானத்தில் இருக்கும் சொத்து…” தலைமை ஆசிரியரை ஏமாற்றி ரூ.36 லட்சத்தை அபேஸ் செய்த தம்பதி…. 2 ஆண்டுகளாக காத்திருந்து ஏமார்ந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை குருவிகாடு பகுதியில் வசித்து வரும் அருள் சகாய சேகர் (56), காஞ்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது எதிர்வீட்டில் வசித்து வந்த ததேயூஸ் (51) மற்றும் அவரது…

Read more

“டியூசன் சென்டருக்கு சென்ற பெண்….” வீட்டிக்கு திரும்பி வந்த போது…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்தவர்கள் பாலாஜி(42)- மகேஸ்வரி(39) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறப்பு குழந்தை என்பதால் குழந்தையை தினமும் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள கையெழுத்து பயிற்சி நிலையத்திற்கு மகேஸ்வரி அழைத்துச் சென்று திரும்பி அழைத்து வருவது…

Read more

“மொத்தம் 54 பேர்..‌” தூத்துக்குடியை உலுக்கிய கொலை வழக்கு…! 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி குருவித்துறை பகுதி சேர்ந்தவர் பொங்கல்ராஜ்(43). இவர் கடந்த மாதம் முத்தையாபுரம் பகுதியில் உள்ள மதிக்கட்டான் ஓடை அருகே வைத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது முன்விரோதத்தின் காரணமாக பொங்கல்ராஜ்…

Read more

“தண்ணீர் கேன் போட வந்த வாலிபருடன் காதல்…” 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 12 பேர்…. வீடியோவை காட்டி அரங்கேறிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் 13 வயது சிறுமி தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு ஒரு வாலிபர் தண்ணீர் கேன் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் பழகி காதலிப்பதாக நடித்து அந்த வாலிபர் பலமுறை சிறுமியை பாலியல்…

Read more

“இன்று வெளிநாடு செல்ல திட்டம்….” பிள்ளைகளுக்கு பிரியாணி வாங்கி வந்த தந்தை…. நொடியில் சிதைந்த வாழ்க்கை…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வந்த முரளி, இன்று  வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று இரவு, தனது குழந்தைகளுக்காக மார்த்தாண்டம் பகுதியில் இருந்து பிரியாணி…

Read more

“ராங் கால் மூலம் பழகிய பெண்….” தனியறையில் உல்லாசமாக இருந்த திருமணமான வாலிபர்…. திடீரென வந்த கும்பல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (28), தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து, ஸ்ரீ வேல்முருகன் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம், புதிய செல்போன் எண்ணிலிருந்து வந்த ஒரு ராங் கால் மூலம், கிருத்திகா என்ற பெண்ணுடன்…

Read more

நிழலுக்கு ஒதுங்கிய இஞ்சினியர்…! “திருமண பாட்டு சத்தத்தில் கேட்காத அலறல்…” நொடியில் துடிதுடித்து இறந்த சோகம்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் மேலமடை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வடமாநிலத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் இரவு, பகலாகப் பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி துலுக்கன்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (28) இன்ஜினியராக…

Read more

மதுபோதையில் மினி லோடு வேனின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்திய கிளீனர்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து… 2 பேர் காயம்..!!

புதுச்சேரி காந்தி வீதியில் அரிசி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கிளீனர் ஒருவர் மினி லோடு வேனை இயக்க ஆசைப்பட்டு மதுபோதையில் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு…

Read more

ஓடும் ரயிலில் ஜன்னல் அருகே அமர்ந்த பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை பறிப்பு…. அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த முனிசாமி, மல்லிகா தம்பதியினர் தங்கள் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர்…

Read more

“பெண்ணை நம்பி சென்ற நண்பர்கள்…” பை நிறைய மல்லிகை பூ…! ஏமாற்றிய தந்தை- மகன்…. பகீர் பின்னணி…!!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஒத்த ஆலங்குளத்தைச் சேர்ந்த அழகர்சாமி (51) திருமங்கலத்தில் தனியார் சேவைக்காப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது நண்பர் பொன்ராஜ் அதே ஊரில்தான் வசிக்கிறார். இருவரும் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட, இச்சமயத்தில் முருகேஸ்வரி என்ற பெண்…

Read more

FLASH: “பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர்….” சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை….!!

கோயம்புத்தூரில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு 32 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குவாரி உரிமையாளர் செந்தாமரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத…

Read more

“காதலனுடன் ஒரே வீட்டில் இருந்த ஐ.டி ஊழியர்…” 2 மாதம் கணவன்-மனைவியாக வாழ்ந்து….! வீடு திரும்பியதும் பதறிய வாலிபர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நித்யா (26), பி.காம் படித்ததையடுத்து அம்பத்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த 8 மாதங்களாக கொடுங்கையூரில் தனியாக வாடகை வீட்டில் தங்கி வேலை சென்றுவந்தார். அங்கு விவேகானந்தா காலனியைச்…

Read more

“சுற்றி வளைத்து பேசிய அரசு ஊழியர்…” பிளான் போட்டு மாட்டி விட்ட நபர்…. இனி இந்த தப்ப பண்ணுவீங்களா….? போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டம் ரத்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவர் டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு பாலமுருகன் சுப்புலட்சுமி நகரில் 2 3/4 சென்ட் இடம் வாங்கி வீடு கட்ட முடிவு செய்தார். அந்த நிலத்தை அளவீடு…

Read more

“65 வருஷங்களாக வெறும் ரூ.10-க்கு சிகிச்சை “.. 1000-க்கும் மேற்பட்ட பிரசவங்கள்… உலகை விட்டு மறைந்தார் மனிதநேய மருத்துவர் ரத்தினம்பிள்ளை… !!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சீனிவாச புரத்தில் டாக்டர் ரத்தினம் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவர் மருத்துவம் படித்த நிலையில் கடந்த 65 வருடங்களாக வெறும் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தார்.…

Read more

Breaking: ஆசிட் லாரி மீது சைக்கிள் மோதி பயங்கர விபத்து… 2 பேர் பலி… தொடர்ந்து வெளியேறும் ரசாயனம்… செங்கல்பட்டில் பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் ஆசிட் ரசாயனம் ஏற்றி வந்த ஒரு லாரி சைக்கிள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது இந்த லாரியிலிருந்து ரசாயனம் வெளியேறுவதால் அந்த…

Read more

“திருமணமாகி 9 நாள்தான் ஆகுது”… மகிழ்ச்சியாக வெளியே சென்ற ஜோடி.. தலைவலிக்கு மாத்திரை வாங்கி வர சொன்ன புதுப்பெண்… கணவனுக்கு காத்திருந்த ஷாக்… பேரதிர்ச்சி…!!!!

சென்னை ஆதம்பாக்கத்தில் புதிய திருமணமான ஷாலினி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கியைச் சேர்ந்த ஜெகன்நாதன் (30) என்பவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மே 28ம் தேதி, வந்தவாசியைச்…

Read more

வீட்டிற்கு வந்த நோட்டீஸ்…! வேதனையில் இருந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்…. கழிவறையை கண்டு பதறிய உறவினர்கள்…. பெரும் சோகம்….!!

வேலூர் மாவட்டம் சதுப்பேரி ஏரியை சுற்றுலா தலமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநில அரசு சுமார் ரூ.19 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏரியை ஒட்டிய…

Read more

வெளிநாட்டுக்கு செல்ல இருந்த கொத்தனார்…. ஆசையாக மனைவி மற்றும் மகள்களுக்கு பிரியாணி வாங்க சென்ற போது ஏற்பட்ட விபரீதம்… இப்படியா ஆகணும்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சான் கோடு பகுதியில் முரளி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது. விடுமுறைக்கு சொந்த ஊருக்கு திரும்பிய முரளி இன்று வெளிநாட்டுக்கு செல்வதாக…

Read more

வீட்டு வேலைக்காக சென்ற நபர்….! “3 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமா….” ஷாக்கான உரிமையாளர்…. பகீர் சம்பவம்….!!

கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்து வரும் செல்லதுரை என்பவர், சென்னை எழும்பூரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். விடுதி நிர்வாகத்துக்காக சென்னையில் தனியாக தங்கி வருகிறார். அவரது குடும்பத்தினர் கோவையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், எழும்பூரைச் சேர்ந்த உள்அலங்கார வேலைக்காரர் சுரேஷ்…

Read more

“ஒரு வருஷமாகிட்டு”… ரூ‌.5 லட்சத்துக்கு காரை அடமானம் வச்சு இன்னும் மீட்டு தரல… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல என நடிகை கதறல்..!!!

சென்னையில் தனது காரை மகனின் நண்பர்கள் ஏமாற்றி அடமானம் வைத்துவிட்டு மீட்டு தராமல் ஏமாற்றுவதாக துணை நடிகை மணிமேகலை குற்றம் சாட்டியுள்ளார். அதாவது நண்பன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் மணிமேகலை. இவரது மகன் கண்ணனிடம் அவரது நண்பர் ரத்தினவேல்…

Read more

திடீரென வந்த அக்கா மகன்….! “55 வயது சித்தியை துடிதுடிக்க” விழாவிற்கு சென்று திரும்பிய போது கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சுசிலா (55). இவரது கணவர் அன்பழகன். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுசிலா, முதல்சேரியில் நடந்த புதுமனை புகுவிழாவிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவருடைய அக்கா மகனான…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை…!!

பக்ரீத் பண்டிகை வருகிற 7-ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி  முகமது அக்பர் அறிவித்திருந்தார். தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் இன்று துல்ஹஜ் மாதத்தின் பிறை நிலவு தென்பட்டதை அடுத்து பக்ரீத் தேதி…

Read more

குலை நடுங்க வைக்கும் பயங்கரம்….! ரத்த நிறத்தில் மாறிய குளத்து நீர்….! சிறிய காயத்திற்காக தலையை வெட்டி வீசிய நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!

புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் – செல்வி தம்பதியரின் மகன் தினேஷ்குமார் (23), கடந்த மார்ச் 9-ஆம் தேதி தனது இரண்டு நண்பர்களுடன் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முகிலனுடன்…

Read more

“அதிக விலைக்கு வாங்கி விற்பனை…” சோதனையில் சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் 7 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அப்துல் லத்திப் வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் கஞ்சா…

Read more

காளை மாட்டிற்கு நீச்சல் பயிற்சி கொடுப்பதற்காக சென்ற நபர்… சேற்றில் சிக்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கதவாளம் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவர் ஒரு காளை மாடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பரந்தாமன் அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுடன் காளை மாட்டிற்கு நீச்சல் பயிற்சி கொடுப்பதற்காக ஏரிக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி….! குழந்தைகளுக்கு இப்படியா கொடுப்பீங்க…? அங்கன்வாடி ஊழியர் மீது பாய்ந்த ஆக்ஷன்….!!

மதுரை பழங்காநத்தம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை தயாரிப்பதில் இப்படி அலட்சியமாக இருப்பதா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கொழுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி உயிரிழந்த நிலையில்…

Read more

“பல லட்ச ரூபாய் மதிப்பு…” குடோனில் பயங்கர தீ விபத்து… போராடிய தீயணைப்பு வீரர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வண்ணிய அடிகளார் பகுதியில் பழைய இரும்பு கடை ஒன்று அமைந்துள்ளது. குப்பன் என்பவர் அந்த கடையை நடத்தி வந்துள்ளார். நேற்று அந்த கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக கடையின் உள்ளே…

Read more

“மூதாட்டினு கூட பார்க்காமல் வாலிபர் செய்த கொடூரம்”… தட்டி தூக்கிய போலீஸ்… என்னதான் நடந்தது..? பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஞானோதயம் கிராமத்தில் ரீட்டா(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் சத்தியசீலன்(45). இவர் கடந்த ஏப்ரல் மாதம் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…

Read more

காரில் இருந்து மீட்கப்பட்ட மத போதகரின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள திருச்சி, சென்னை நெடுஞ்சாலைக்கு எதிரே உள்ள காலியிடத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை திறந்து பார்த்தனர். அப்போது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த…

Read more

திருச்செந்தூரில் கொண்டாட்டம்….! 12 ஆண்டுகளுக்கு பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு…. வெளியான தகவல்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜூலை மாதம் 7- ஆம்…

Read more

2-வது மனைவியுடன் விடுதியில் தங்கிய நபர்… “அந்த” காட்சியை பார்த்து ஷாக்கான ஊழியர்கள்… நடந்தது என்ன? சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(61). இவர் சொந்தமாக ஜே.சி.பி வாகனத்தை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் பாஸ்கரன் கவிதா என்ற பெண்னை காதலித்து இரண்டாவதாக…

Read more

18 வருஷ கனவு சார்…! “வெற்றி பெற்ற ஆர்.சி.பி அணி…” சந்தோசத்தில் தீவிர ரசிகர் செய்த காரியம்.. என்னன்னு தெரியுமா?…!!

டி20 ஐபிஎல் கிரிக்கெட் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தது. அவற்றின் இறுதி ஆட்டம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அதில் ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி தூக்கியதால் ஆர்.சி.பி. ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். இந்த நிலையில் திருப்பத்தூர்…

Read more

“65 வயதில் திருமணம்….” விளம்பரம் கொடுத்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்…. ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்…. பகீர் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (65) இவர் வனவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சண்முக செல்வி. இந்த தம்பதியினருக்கு தமிழ் அழகன்(23) வெங்கடேஷ்(17) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சண்முகவள்ளிக்கு மனநல பாதிப்பு…

Read more

“மனைவி கண்முன்னே கணவனை தாக்கிய இருவர்…” தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்… போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் கொம்பதானூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்(43). இவர் கடந்த 1-ம் தேதி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த சந்தனகுமார்(28) மற்றும் மற்றொரு நபர் அந்த வழியாக வந்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து ராஜனிடம் தகராறு செய்து…

Read more

இனிமேல் ஸ்கூலுக்கு இப்படித்தான் வரணும்….!! 14 முக்கிய கட்டுப்பாடுகள்…. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தன்னுடைய நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் 14 கட்டுப்பாடுகள் கொண்ட சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். இந்த அறிக்கையில் உள்ள கட்டுப்பாடுகள் முறையே, மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முறையாக தலைமுடியை வெட்டி…

Read more

திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து… முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து… 10 பேர் காயம்…!!!

சென்னையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து ஒன்று  பொள்ளாச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து விருதாச்சலம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று முன்னாள் சென்றது. இந்நிலையில் திடீரென பேருந்து  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து…

Read more

வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை… வாசலில் நின்று குரைத்தபடி விரட்டிய வளர்ப்பு நாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள பகுதியில் ஸ்ரீ குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே சிறுத்தை ஒன்று ஆக்ரோஷமாக நடந்து வந்துள்ளது. இதனை பார்த்த அவர்…

Read more

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை… எப்போது தெரியுமா..? ஆட்சியர் அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் கங்காதீசுவரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் இந்து சமய அறநிலைத்துறையால் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட 2 மரத்தேர்களின் பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து மாற்றம் மற்றும் அங்கு…

Read more

“தினசரி காலேஜுக்கு போயிட்டு வீட்டிற்கு வரும் மாணவி”… ஒரு நாள் கூட வீட்டு வேலை செய்ய முடியாதா.? கண்டித்த தந்தை… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சென்னியம்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்தி பிரியா ‌(20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் தினமும் கல்லூரி முடிந்த…

Read more

பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டிய 11ஆம் வகுப்பு மாணவன்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

தூத்துக்குடி கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்துள்ள பகுதியில் எட்டுராஜ் மகன் அருண்சந்தோஷ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் முத்துநகரில் உள்ள அருண் பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று…

Read more

Other Story