அடக்கடவுளே… “சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்த வாலிபரிடம் மோசடி”… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி பகுதியில் புதூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். லாரி தொழில் செய்து வரும் இவர் பிரபல சிக்கன் நிறுவனம் பெயரில் கடை நடத்த உரிமம் கேட்டு ஆன்லைனில் சில விவரங்களை தேடி…
Read more