ஓடும் காரில் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை….!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனங்கூர் பகுதியில் ஆண்டவர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட ஆண்டவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை அழைத்து வருவதற்காக உறவினர் ஒருவர் காரில் மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் இரவு…
Read more