இதற்கு அனுமதி கட்டாயம்…. கடைகளில் திடீர் சோதனை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு கடைகள் வைக்க உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். இது தொடர்பாக கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் வரட்டனபள்ளி பகுதியில் பட்டாசு…
Read more