#BREAKING : கரூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகள் மாயம் – தேடும் பணியில் தீயணைப்பு படையினர்..!!

கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.   கரூர் மாயனூர் தலையணையை சுற்றி பார்க்க வந்து ஆற்றில்…

Read more

தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். ரம்யாவின் தாய்வீடு கள்ளக்குறிச்சியில் இருக்கிறது. இந்நிலையில் தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ரம்யா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால்…

Read more

தீவிர வாகன சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மாயனூர் கதவணை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய…

Read more

இறைச்சி கடை நடத்தினால்…. “இது கட்டாயம்” இருக்க வேண்டும்…. அதிகாரி எச்சரிக்கை…!!

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இறைச்சி கடைகளில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர் நல அலுவலர் லட்சியவர்னா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மீன்,…

Read more

மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக பழனியம்மாள், புவனேஸ்வரன், பாப்பா, சேர்மன் துரை ஆகிய நான்கு பேரையும் போலீசார்…

Read more

பணம் தர மறுத்த மனைவி…. அடித்து துன்புறுத்திய கணவர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி தீன் நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குமார் அடிக்கடி மது குடிப்பதற்கு பணம் கேட்டு…

Read more

கோவிலுக்கு வந்த பெண்கள்…. திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

கரூர் மாவட்டத்திலுள்ள புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்துள்ளனர். மேலும் விரதமிருந்த பெண்களும் கோவிலுக்கு…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் இறப்பு…. என்ன காரணம்…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் கவுண்டம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பசுபதிபாளையம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பணி முடிந்து செல்வராஜ் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில்…

Read more

திருமணமான பெண்ணை கடத்தி சென்ற காதலன்…. 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயம்கண்டம் பகுதியில் பாரதி-புஷ்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் சினேகா கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர் சினேகாவிற்கு தேவச்சி கவுண்டன்புதூர் பகுதியை…

Read more

கல்லூரிக்கு சென்று வந்த மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் ஊராட்சி மீனாட்சிபுரத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவன் சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் யுவன் சங்கர் கல்லூரிக்கு…

Read more

“கடிதம் எழுதிய மாணவி”… நேரில் அழைத்து பாராட்டிய கலெக்டர்…. எதற்காக தெரியுமா…? குவியும் வாழ்த்துக்கள்..!!!

கரூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் “பாலம்”என்ற திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கரூர் மாவட்ட ஆட்சியருக்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ்”என்ற விருதை…

Read more

வருகிற 5-ஆம் தேதி…. டாஸ்மாக் கடைகள் திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் உத்தரவு…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பாரத்கள் மதுபான விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே கரூர்…

Read more

கடைக்கு சென்ற சிறுவன்…. பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து 7 வயது சிறுவன் பள்ளிக்கு சென்று வந்துள்ளான். கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறுவன் அருகே இருக்கும் கடைக்கு பேனா, பென்சில் வாங்குவதற்காக சென்றுள்ளான். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

“ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த கரூர் மாணவர்கள்”… குவியும் பாராட்டு..!!!

ஸ்கேட்டிங் போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்கள். மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூரில் தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு ஸ்கேட்டிங் அகாடமிகளை சேர்ந்த 23 மாணவர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சோமு என்பவரது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சோமுவை போலீசார் கைது செய்தனர். இதே போல் கரூர் வாங்கல்…

Read more

நைசாக பேச்சு கொடுத்த பெண்…. நிதி நிறுவன அதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில் சுரேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சுரேஷ் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தூளிபட்டியில் வசிக்கும் கனிமொழி என்பவர் சுரேஷிடம் நைசாக பேச்சு…

Read more

வருகிற மார்ச் 5-ஆம் தேதி…. கரூர் நகரத்தில் முதல்முறையாக…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இந்நிலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாணவிகளுக்கான…

Read more

ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்…. அத்துமீறி நடந்து கொண்ட நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சோமுர் பகுதியில் அர்ஜுனன்(58) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அர்ஜுனன் காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனவளர்ச்சி குன்றிய 27 வயது பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால்…

Read more

மினி வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்…. குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லூரான்பட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும், சபர்ணா என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று பிரபாகரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார்…

Read more

தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி…. நடவடிக்கை எடுக்கப்படுமா….? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டிருந்த மாற்றுதிறனாளி திடீரென…

Read more

பென்சனர் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள்…!!!

கரூர் மாவட்டத்தில் மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், அம்மாவட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் பென்சனர் நலச்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலும் இந்த கூட்டத்திற்கு கவரவத் தலைவர் மணி  முன்னிலை வகித்துள்ளார். இக்கூட்டத்தில்  சங்க நிர்வாகிகள்…

Read more

விவசாயிகளுடன் அமர்ந்து பெண் கவுன்சிலர் தர்ணா…. நடவடிக்கை எடுக்கப்படுமா….? அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கால்நடைகளை அதிக அளவு வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறியது. தொடர்ந்து தெருநாய்கள் அந்த பகுதியில் அட்டகாசம்…

Read more

அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி…. சாதனை படைத்த 4-ஆம் வகுப்பு மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!!

அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்று உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொடக்க பள்ளியில் படிக்கும் 4- ஆம் வகுப்பு…

Read more

அது என்ன மாத்திரைகள்…? வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாந்தோணி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில்…

Read more

ஊர்வலமாக சென்ற வாலிபர்கள்…. தட்டி கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பண்பாட்டு கழகம் சார்பில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 264- வது பிறந்த நாளை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றுள்ளனர். அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்…. தி.மு.க பிரமுகர் பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள முனியநாதபுரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க மேற்கு ஒன்றிய கிளை செயலாளராக இருந்துள்ளார். இவர் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் மனோகரன் புகளூர் நான்கு ரோடு பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கிவிட்டு…

Read more

Other Story