என்னோட குரல் பொண்ணு மாதிரி இருக்குதுன்னு சொல்லி..! “உடம்புல அங்கெல்லாம் தொட்டு”… ஆசிரியரால் மாணவன் கண்ணீர்… கலெக்டரிடம் பரபரப்பு புகார்…!!!
கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கரூரை அடுத்த மாயனூர் அருகே உள்ள வளையல்காரன் புதூர் பகுதியை சேர்ந்த மாணவர் நாகராஜன். இவர் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்…
Read more