செல்போன் வாங்க சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்சி பகுதியில் கூலி வேலை பார்க்கும் விபின் என்பவர் வசித்து வந்துள்ளார் இந்நிலையில் விபினும் அதே பகுதியைச் சேர்ந்த வினித் என்பவரும் செல்போன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் காபிகாடு பகுதிக்கு சென்றனர். இருவரும் செல்போன் கடைக்கு சென்று…

Read more

கடன் கேட்டு கொடுக்காத நபர்…. வாலிபரின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறக்குன்று ஆர்.சி தெருவில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஜேம்ஸ் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. அவரை சுத்தியலால் தாக்கி அரிவாளால் வெட்டி…

Read more

சட்ட விரோதமான செயல்…. கடை உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக கடையில்…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரியாவிளை வட்டக்கோடு பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்த ஜெயராஜ் உடையார்விளை பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் மது…

Read more

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 4 ஆம் தேதி ஒரு நாள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் நான்காம் தேதி அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிசம்பர் 4 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் தேவாலய விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்படுகிறது.…

Read more

#BREAKING: குமரிக்கு டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை;மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நாலாம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

சட்ட விரோதமான செயல்…. மூதாட்டி உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் காரங்காடு நெல்லிவிளையை சேர்ந்த தேவி என்பது தெரியவந்தது. அவர் மது…

Read more

தமிழகத்தில் இனி அரசு ஊழியர்கள் இந்த ஆடை தான் அணிய வேண்டும்…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆடை சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாக உள்ளது. ஆனால் சில நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மெருன் கலர்…

Read more

கடன் தொல்லை…. இன்னும் 70,000 கொடுக்கணுமா….? கூலி தொழிலாளி தற்கொலை….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை புங்கரை பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. கூல்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மூன்று லட்சம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடன் தொகையும் அதற்கான வட்டியையும் செல்லதுரை கட்டி முடித்து விட்டதாக கூறப்படுகிறது.…

Read more

தீப்பிடித்து எரிந்த மின் மீட்டர் பெட்டி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள் நகர் பேரூராட்சி மார்க்கெட் வரிவசூல் மையத்திற்கு அருகே உயர்மின் கோபுர விளக்கு, மீன் மீட்டர் பெட்டி இருக்கிறது. வரியில் வசூல் மையமின் மீட்டரும் உயர் கோபுர மின் விளக்கிற்கு உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில்…

Read more

அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொடுங்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு…

Read more

வயிற்று வலியால் துடித்த சிறுமி…. மருத்துவர்களுக்கு ஷாக்…. பிளஸ் டூ மாணவன் கைது….!!

நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி சில நாட்களாக வயிற்று வலி என கூறிவந்த நிலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

வெளியே சென்ற காற்றாலை ஆபரேட்டர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள் படத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காற்றாலையில் டவர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் குமாரபுரம் நான்கு வழி சாலை தேவ சகாயம் மவுண்ட் அருகே மோட்டார் சைக்கிளில்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. குமரியில் இடிந்து விழுந்த 5 வீடுகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 3…

Read more

நடந்து சென்ற முதியவர்…. பயங்கரமாக மோதிய வாகனம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் பகுதியில் பாலசாமி என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் கடந்த 30-ஆம் தேதி தக்கலை அருகே அழகிய மண்டபம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது நாகர்கோவில் நோக்கி சென்ற கார் பாலசாமியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த…

Read more

அதி கனமழை: இன்று(4.11.23) இங்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…!!

அதி கனமழை காரணமாக இன்று (04.11.2023) கன்னியாகுமரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (நவ..1) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திரு.வி.தாகூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள் என்பதால் இதனை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி தினம் கொண்டாடப்படுகிறது.…

Read more

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு…. வின்ஸ் சிபிஎஸ்சி பள்ளி மாணவி முதலிடம்…. குவியும் பாராட்டுகள்..!!

தேசிய அளவில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா திட்டத்தின் அடிப்படையில் கல்வி அமைச்சகத்தின் மூலம் கலா உற்சவம் என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அங்கு சென்றதும் டெம்போவில் செம்மண் கடத்திக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் டெம்போ டிரைவர்…

Read more

உடல் நலக்குறைவால் அவதி…. காவலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தலகுறிச்சி பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு செல்லமா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால்…

Read more

மனைவியை கொன்று புதைத்த வழக்கு…. கொத்தனாருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வெட்டான்குழி பகுதியில் கொத்தனாரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2000- ஆம் ஆண்டு லலிதா கணவரை இழந்த தனது தங்கையை…

Read more

உயிருக்கு போராடிய தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டார்குளம் மேற்கு தெருவில் கூலி வேலை பார்க்கும் ராசையா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராசையா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற…

Read more

குளிக்க சென்ற மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் பகுதியில் ஸ்ரீஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் ராதா அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் ஸ்ரீஜாவும் உறவினர்களும் குளத்திற்கு சென்றனர். அங்கு தண்ணீரில் மிதந்த…

Read more

மகள்களுடன் கடைக்கு சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணியன் குழி பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹசீனா என்ற மனைவி உள்ளார். நேற்று ,முன்தினம் ஹசீனா தனது இரண்டு மகள்களுடன் குலசேகரம் சந்தை சந்திப்பு பகுதிக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு 20…

Read more

கால்வாயில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ஆறடி நகர் பகுதியில் பொய்கை அணை நீர் கால்வாய் செல்கிறது. அந்த  கால்வாயில் நேற்று இரவு பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திரு வி தாகூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள் என்பதால் இதனை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி…

Read more

நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தமிழகம் – புதுவை – காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில்…

Read more

போதையில் ரயிலை நோக்கி ஓடிய வாலிபர்…. நண்பர் உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அபினேஷ், ரதீஷ் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். நேற்று நண்பர்கள் மூன்று பேரும் ஞாறான்விளை ரயில்வே மேம்பாலம் பகுதியில் தண்டவாளத்தை ஒட்டி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொத்தன் குளம் பகுதியில் போலீசார் தீவிரல் வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் பொது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கனகசபாபதி என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும்…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மடிச்சல் பகுதியில் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனீஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனீஷ் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலைக்கு சென்றார். ஆனால் நல்ல வேலை இல்லாததாலும் சம்பளம் சரியாக…

Read more

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய்… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்குக்கொண்டால் பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் தாசுக்கு சொந்தமான நாய் தெற்கு குண்டலம் மெயின் ரோடு அருகே இருக்கும் 40 அடி ஆழமுள்ள கிணற்றில்…

Read more

ராட்சத பாறை உருண்டு விழுந்ததால் சேதமான வீடு…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோப்புவிளை பகுதியில் மலைகுன்று அமைந்துள்ளது. அதன் அடிவாரத்தில் இன்ஜினியரான ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இவர் திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம்…

Read more

  • October 17, 2023
தலைக்கேறிய போதையில் வீட்டிற்கு வந்த மீனவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் ஜார்ஜியார் தெருவில் சூசை மார்க் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சூசை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.…

Read more

லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் பணியிடை நீக்கம்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்டன்விளை மடவிளாகத்தில் ஜெகதீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காள் மகன் ராகுல். இவருக்கு கண்டன்விளையில் 7 சென்ட் நிலம் இருக்கிறது. அங்கு புதிதாக ராகுல் வீடு கட்டி வருகிறார். அந்த இடம் விவசாய நிலமாக இருப்பதால்…

Read more

மனைவி, குழந்தைகள் அடித்து துன்புறுத்திய நபர்… தட்டி கேட்ட தொழிலாளிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அடைக்காக்குழி சங்குருட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராபி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி…

Read more

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை கடை 17-வது வார்டு கவுன்சிலராக ஷீஜா குமாரி என்பவர் உள்ளார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட விரிகோடு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை எனவும், சாலை பராமரிப்பு பணிகள் செய்யாததை…

Read more

மருத்துவக் கல்லூரி மாணவி சுகிர்தா தற்கொலை – 3 டாக்டர்கள் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு.!!

முதுநிலை மருத்துவ மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 3 டாக்டர்கள் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மருத்துவ கல்லூரி மாணவி சுகிர்தா இறப்பில் தற்போது புதிய திருப்பங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

Read more

குமரி மாணவி தற்கொலை…! பாலியல் துன்புறுத்தல் – வெளியான கடிதம்….!!

குமரி மாவட்டத்தில் மிகப் பிரபலமான மருத்துவ கல்லூரி ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி. இங்கு பயின்ற மருத்துவ மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டார். அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக குலசேகரம் போலீசார் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.  கல்லூரியில் பயின்று…

Read more

மருத்துவ கல்லூரி மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை…. பெரும் பரபரப்பு…!!

கன்னியாகுமாரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவம் படித்து வந்த மாணவி சுகிர்த்தா விஷ ஊசி செலுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி…

Read more

BREAKING: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் மாணவர்களின் நலனைக் கருதி…

Read more

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி சித்ரா, 8 மாத கர்ப்பிணியான மகள் ஆதிரா, மகன் அஸ்வின் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more

BREAKING: கனமழை…. முதல் மாவட்டமாக பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல் மாவட்டமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, நெல்லை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன…

Read more

கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விடுமுறை அறிவித்து…

Read more

திருமணமாகாத ஏக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிப்போர்விளை பகுதியில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் வேலை செய்த பணத்தையும் செலவழித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பல்வேறு இடங்களில் பெண்…

Read more

வெளியே சென்ற நபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி ரேஷன் கடையில் கருணாநிதி என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற கருணாநிதி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

முதியவர் விஷம் குடித்து தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேகமண்டபம் சாமிவிளை பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில…

Read more

வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற வாலிபர்…. உறவுக்கார சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பெருந்தலை காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு உறவுக்கார 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்…

Read more

சாலையில் தேங்கிய மழை நீரில் நீச்சலடித்து போராடிய கவுன்சிலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் குடம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. கொல்லங்கோடு நகராட்சியில் 30-வது வார்டுக்கு உட்பட்ட…

Read more

மருமகனை பார்க்க சென்ற முதியவர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்படியில் ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியரான அருணாச்சலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகளின் கணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கொட்டாரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக அருணாச்சலம் சென்றுள்ளார். பின்னர்…

Read more

Other Story