சிறுக சிறுக திருடிய நகைகள்…. புதிய பைக்கால் சிக்கிய பணியாளர்…. போலீஸ் விசாரணை….!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 30க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிதறால் பகுதியை சேர்ந்த பணியாளர் ஒருவர் சமீபத்தில் விலை உயர்ந்த புதிய பைக் வாங்கியதுடன் வீடு கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். திடீரென…
Read more