நள்ளிரவில் சாலையில் சுற்றித்திரிந்த மாணவர்கள்…. பத்திரமாக மீட்ட போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அரசு பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் மணிகட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவனும் படித்து வருகிறான். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற…
Read more