“பிரச்சனையை நினைத்து மது குடித்த நபர்…” ஹாஸ்பிடலுக்கு சென்று வரும் போதே…. அடக்கடவுளே இப்படியா ஆகணும்….? சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கூட்டுரோடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்துள்ளார். மேலும் ராமசாமிக்கு அதிகமான மன அழுத்தம் இருந்து வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு ராமசாமி…

Read more

“மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற சென்ற நபர்….” வரும் வழியிலேயே யாரும் எதிர்பார்க்காத சம்பவம்… போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வி.கூட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமசாமி அடிக்கடி மது குடித்துவிட்டு தனது குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை போட்டு வந்தார். நேற்று மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக…

Read more

“பேருக்கு தான் மருந்தகம்…” ஆனா உள்ள நடப்பது எல்லாமே தில்லு முல்லு … சட்டத்திற்குப் புறம்பான‌ செயலில் ஈடுபட்ட 4 பேர் கைது…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் என்ற பகுதியில் உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அருண் மருந்தகம் என்ற பெயரில் தனியார் மருந்தகம் ஒன்று அமைந்துள்ளது. அந்தக் கடையின் உரிமையாளர் சேட்டு என்பவர் டிபார்ம் முடித்துவிட்டு கடந்த 3 வருடமாக மருந்தகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.…

Read more

பெரும் சோகம்…! தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் தம்பதிக்கும் 2 1/2 வயதில் தனவேந்தன் என்ற மகன் இருந்துள்ளார். அந்த நபர் தனது குழந்தை…

Read more

3-ஆம் வகுப்பு மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர்…. அடுத்த நொடியே சுருண்டு விழுந்து…. ஓடோடி வந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியகண்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முரளி என்பவரது மகன் ரியாஸ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்க்கும் அன்பரசன் என்பவர் சரியாக படிக்கவில்லை எனக்கூறி பிரம்பால் ரியாசின் முதுகில் பலமாக அடித்துள்ளார்.…

Read more

திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து… முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து… 10 பேர் காயம்…!!!

சென்னையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து ஒன்று  பொள்ளாச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து விருதாச்சலம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று முன்னாள் சென்றது. இந்நிலையில் திடீரென பேருந்து  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து…

Read more

“இது நல்லா இருக்கு…” பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி சம்பவம்…!!

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன கொள்ளியூர் என்கிற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்காக பள்ளியின் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மேல தாளங்களுடன்…

Read more

மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்த ஊழியர்… இயந்திரத்தில் சிக்கித் துண்டான கை… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டையில் நகராட்சி உரக்கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தனியாக பிரிக்கப்படுகிறது. இங்கு சீனிவாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் உரக்கிடங்கில் உள்ள இயந்திரத்தில் மக்கும் குப்பை…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு…! வாலிபரின் வீட்டில் திடீர் சோதனை…. சிக்கிய பொருட்கள்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் துறை(எ)அருள்தாஸ்‌. இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்தை உபயோகித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அருள்தாஸ் வீட்டை சோதனை செய்தனர்.…

Read more

“தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுனர்…” சட்டென பள்ளத்தில் கவிழ்ந்த வேன்… 5 பேர் படுகாயம்… கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சாலையில் சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டு இழந்த வேன் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

“ஒரே நாளில் காணாமல் போன 4 இளம் பெண்கள்”…. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சுற்றி பாண்டிய குப்பம், தொட்டியம், சிறுமங்கலம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதாவது  ஒரே நாளில் 4 பெண்கள் வெவ்வேறு நேரங்களில்…

Read more

“என் பொண்ணு போயிட்டா…. சந்தேகமா இருக்கு ஐயா…” தாயின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சின்ன பாப்பா. இந்த தம்பதியினருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா பொன்னுமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.…

Read more

“15 முதல் 20 ஆயிரம்….” நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீசார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நிலவுர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் மேல்நிலவூர் வனப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின் போது மேல்நிலவூர் கிராமத்தை சேர்ந்த 3 பேர் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்துக்…

Read more

“2 வருஷமா உசுருக்கு உசுரா காதலிக்கிற மாதிரி பலமுறை உல்லாசம்”… கர்ப்பம் ஆனதும் கழட்டிவிட்ட காதலன்… கதறும் காதலி… பரபரப்பு புகார்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்ற 24 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 19 வயது பெண்ணை கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அந்த இளம்பெண்ணிடம் திருமண ஆசை…

Read more

பெரும் அதிர்ச்சி…! “விபத்தில் சிக்கிய மதுரை ஆதீனத்தின் கார்”… நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து… !!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் முதல் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியார்கள், சைவ…

Read more

“பிறந்து 2 நாள் தான் ஆகுது”… பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு மாயமான தாய்… போனவங்க திரும்பி வரவே இல்ல… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரியூர் பகுதியில் மாதா கோவில் தேர் பவனி விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கு பத்மா என்ற பெண் தனது குடும்பத்தினரோடு வந்திருந்த நிலையில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது…

Read more

“ரூ.13 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பொருள்”… பெண்கள் உட்பட 5 பேர் கைது… பட்ட பகலில் நடந்த சம்பவம்.. தட்டி தூக்கிய போலீஸ்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈரியூர் கிராமத்தில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தில் சத்யா என்ற பெண் நடத்தி வந்த பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனையில்…

Read more

அரசு வேலை வாங்கி தரேன்.. ரூ.20 லட்சம் மட்டும் தாங்க… நம்பி ஏமாந்த நபர்… பலே மோசடி.!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரிடம் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த  சாந்தகுமார் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்றுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி…

Read more

“சிறுவன் ஓட்டி சென்ற பைக்”… துடி துடித்து பலியான பத்தாம் வகுப்பு மாணவன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (15). இவர் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கடைசி அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்துவிட்டு பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி…

Read more

“அரசு பள்ளியில் கலைக்கப்பட்ட தேன்கூடு”… தேனீக்கள் கொட்டியதில் மாணவர்களுக்கு காயம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே பொய்குணம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளி வழக்கம்போல் செயல்பட்டு…

Read more

“குழந்தை பிறந்தால் அதை செய்றேன்…” கண்டிஷன் போட்ட கணவர்…. உறவினர்களுடன் அடித்து நொறுக்கிய மனைவி…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுபாலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி சிவசங்கரி. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

“பலமுறை உல்லாசம்…” திருமணத்திற்கு ரெடியான பெற்றோர்…. காதலியை ஏமாற்றிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அதே கல்லூரியில் நவீன் என்பவரும் படித்து வருகிறார். இந்த நிலையில் நவீன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

Read more

“தனிமையில் உல்லாசம்…” 22 வயது காதலனால் உயிரை விட்ட 17 வயது சிறுமி… கதறும் பெற்றோர்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகேயுள்ள எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் மகன் தங்கதுரை (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தங்கதுரை,…

Read more

விடுமுறை நாள் என்பதால்… நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன்… நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியில் புகழேந்தி என்று சிறுவன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.…

Read more

“நிச்சயதார்த்த விழா….” வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

“டம்ளர் வேணும்…” இரவில் அட்டூழியம் செய்த வாலிபர்…. பெண் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலை ரத்தினாம்பாள் நகர் பகுதியில் சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி பாக்கியலட்சுமி ஓடியந்தல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர்…

Read more

ஐயோ… இப்படியா நடக்கணும்…? மழைக்கு ஒதுங்கிய முதியவர்கள் துடிதுடித்து பலி…. உயிருக்கு போராடிய பேரன்…. சோகத்தில் கிராம மக்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(72). இவரது பேரன் சூர்யா(26). அதே கிராமத்தில் ஓய்வு பெற்ற தலைமை காவலரான காசிலிங்கம் என்பவரும் வசித்து வந்தார். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை…

Read more

“தர்பூசணி பழம் சாப்பிட்ட 11 வயது சிறுமி”… கோபத்தில் தூக்கிச் சென்று கதற கதற… 37 வயசு உரிமையாளர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான பெலிக்ஸ் என்பவர் தனது நிலத்தில் தர்பூசணி பயிரிட்டு இருந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி…

Read more

செம ஷாக்…! “14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாய்ந்தது குண்டாஸ்… போலீஸ் அதிரடி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் வழக்கு…

Read more

பரபரப்பான சாலை…! குப்பைகளை அள்ளி சென்ற மாணவர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கராயபாளையத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் வளாகத்தில் சேகரித்த குப்பைகளை சாக்குப்பையில் சுமந்து ஒரு…

Read more

சூப்பர்…! மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்ற வட்டார கல்வி அலுவலர்…. இது நல்லாயிருக்கே….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அருகே பெரியாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்புக்கு சேர்க்கைக்கு வந்த 4 மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் மாலை அணிவித்து வரவேற்றார். கடந்த 1-ம் தேதி மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.…

Read more

ஒரு மாத குழந்தைக்கு காலாவதியான மருந்துகளை கொடுத்த மருத்துவர்கள்…. பெரும் சோகம்…!!

கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அனுமதிக்கப்பட்ட ஒரு மாத கைக்குழந்தைக்கு காலாவதியான மருந்துகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளார். இதுகுறித்து அக்குழந்தையின் பெற்றோர் கேள்வி எழுப்பிய போது மருத்துவர்கள்  அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இச்சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும்…

Read more

இப்படியா ஆகணும்…! கணவர் கண்முன்னே துடிதுடித்து இறந்த மனைவி, மகன்…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியினருக்கு கௌதம் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் கண்ணன் தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

வெளிநாட்டு வேலைக்கு கிளம்பிய காதல் கணவர்… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் குலதெய்வ கோவிலில் வைத்து தனது காதலி முத்தரசியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு லட்சுமணனின் பெற்றோர் சமாதிக்காததால் கணவன் மனைவி இருவரும் முத்தரசியின் பெற்றோருடன்…

Read more

“தாத்தா… ப்ளீஸ் விட்ருங்க…” கதறிய சிறுமிகள்…. தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய முதியவர்கள்…. போலீஸ் அதிரடி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சேர்ந்தவர் தண்டபாணி(52). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தண்டபாணி அதே பகுதியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்து கதறி அழுதார்.…

Read more

தங்க நகைக்கு பாலிஷ்… போடுவதாக கூறி வடமாநில இளைஞர்கள் செய்த மோசடி… சரமாரியாக தாக்கிய அக்கம் பக்கத்தினர்… அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தில் ரமேஷ், லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று லட்சுமியிடம் வட மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் தங்க தாலிக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி 2 பவுன் தங்கத் தாலியை…

Read more

அடப்பாவிங்களா…! சமாதானம் பேச வந்த முதியவர் கொடூர கொலை…. வாலிபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா(28). இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு 9 மணிக்கு அருள் என்ற வாலிபர் சத்யாவின் வீட்டிற்கு சென்று அவரது ஸ்கூட்டரை கேட்டார். அப்போது தனது மோட்டார் சைக்கிளில்…

Read more

ஹாஸ்பிடலுக்கு வந்த பாட்டி, பேரனை இழுத்து கீழே தள்ளிய தலைமை காவலர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மூதாட்டியை கீழே தள்ளிய தலைமை காவலர் ஜெயச்சந்திரனை கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.  சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி தனது பேரனான படையப்பா (25) என்பவருடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்குள்ள காவலர் அறையில் படையப்பாவுக்கும் அவரது…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்… மர்மமான முறையில் உயிரிழப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மற்றும் மகன் ஆகிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி இருந்துள்ளது. தாய் மற்றும் மகனின் உடல்கள் அஜீஸ்…

Read more

உடல் முழுவதும் வெந்து அலறிய இளம்பெண்… உயிர் போகும் நேரத்தில் பிள்ளைகளை நினைத்து கதறல்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமானூர் கிராமத்தில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நர்மதா அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கடந்த 2013-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சர்வேஷ், நபிஷ் என்ற இரண்டு…

Read more

கல்நெஞ்சமாய் போனதா தாய் மனம்…? முட்டை பொரியல் சாப்பிட்டு உயிருக்கு போராடிய மகள்… வேடிக்கை பார்த்த கொடூரம்… பகீர்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முனுசாமி மல்லிகா (47) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குறுஞ்சி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு 20 வயது ஆகும் நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சாய்குமார் என்பவருடன்…

Read more

பெத்த பிள்ளைனு கூட பார்காமல்… காதலித்த மகளுக்கு முட்டை பொரியலில் விஷம் வைத்த தாய்…. கொடூர சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியில் முனுசாமி, மல்லிகா(47) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குறிஞ்சி(20) என்ற மகள் இருக்கிறார். இவர் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

மீண்டும் விபத்து….! அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி…. நீடிக்கும் பதற்றம்….!!!

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்து தீப்பிடித்ததால் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம் நிலவுகிறது.

Read more

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட சிறுமி…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது 15 வயது முதல் அடிக்கடி டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அந்த சிறுமியின் தந்தை வீடியோ பதிவிடுவதை நிறுத்துமாறு தனது…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” அடம் பிடித்த வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பலப்பட்டு கிராமத்தில் நடேசன்-அப ரஞ்சம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதேஸ்வரன், ராகுல், கோகுல் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மாதேஸ்வரன் கல்லூரி படித்து முடித்துவிட்டு கடந்த சில வருடங்களாக வீட்டிலேயே இருக்கிறார்.…

Read more

ட்ரம்புக்கு 216 கோடி ரூபாய் வழங்கும் மெட்டா நிறுவனம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெட்டா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தது. மேலும் டிரம்பிற்கு 25 மில்லியன் அதாவது இந்திய…

Read more

“சார்… அப்பாவை புடிச்சி ஜெயில்ல போடுங்க….” வீட்டுப்பாடம் எழுதாத சிறுவனை கண்டித்த தந்தை…. போலீசின் போட்டு கொடுத்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சீனாவில் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் சம்பவம் நடைபெற்ற அன்று சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனை பார்த்த தந்தை தனது…

Read more

வீட்டிற்குள் “மர்மம்”…. இளம்பெண்ணின் உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்….? போலீஸ் விசாரணை….!!

ருமேனியாவின் புக்கரெஸ்டில் அட்ரியானா நெகோ (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இரண்டு பக் நாய்களை வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அட்ரியானாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர்.…

Read more

“ஐயோ… போச்சே…” பூனையால் வேலையை இழந்த இளம்பெண்…. என்னவா இருக்கும்….?

சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தார். வேலை சுமை அதிகமாக இருப்பதால் தான் வளர்க்கும் பூனைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என இளம்பெண் நினைத்தார். இதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அந்த இளம்பெண்…

Read more

Breaking: இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை.!!

இலங்கை நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே. இவருடைய மகன் யோக்ஷித ராஜபக்சே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி தற்போது இலங்கை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக…

Read more

Other Story