“என் தங்கச்சியை…” கணவரை கொன்று மண்ணுக்குள் புதைத்த திருநங்கை…. தொழிலாளி கொலையில் விலகிய மர்மம்….!!
திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் திருநங்கை ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை…
Read more