கல்லூரிக்கு சென்ற மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்து சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…
Read more