சமையல் குறித்து கேட்ட கணவர்…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொரவடஅள்ளியில் சரசு என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு செவ்வந்தி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வந்தி அபிஷேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த…
Read more